ஓய்வூதிய திட்டமிடல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்கூட்டியே ஓய்வு பெற திட்டமிட வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டம் ஓய்வூதியத்தின்போது நிதி பாதுகாப்பை வழங்குகின்றது. இது மாத வருமானம் தருகின்றது. இந்த திட்டத்தில் மாதம் 50 ஆயிரம் ரூபாய் பெறலாம். நீங்கள் 25 வயதாக இருக்கும் போது 6550 முதலீடு செய்ய ஆரம்பித்தால் அடுத்த 35 வருடங்கள் என்றால் உங்களுக்கு 60 வயது இருக்கும். அந்த நேரத்தில் ஓய்வு பெற்ற பிறகு திட்டம் முதிர்ச்சி அடையும். பிறகு நீங்கள் ஐம்பதாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.
பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ. 50,000 வருமானம்…. இதோ சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more