ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்பது ஒன்பது லட்சம் ரூபாய் ஆகும். ஒரு குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் தபால் அலுவலகத்தில் கூட்டு கணக்கு மூலமாக 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்தால் மாதம்தோறும் 9650 ரூபாய் வருமானம் பெற முடியும்
ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.9,250… உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்…!!!
Related Posts
“இனி கோவில்களில் பூஜைக்கு அரளி பூ பயன்படுத்த தடை”… பறந்தது அதிரடி உத்தரவு…!!!!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம்…
Read more“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…
Read more