“காப்பாத்துங்க அம்மா” அவங்க என்னைக் கொன்னுடுவாங்க….!” காதலியைப் பார்க்கப் போன 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…. கடைசி போன் கால்…. அலறியடித்து ஓடிய உறவினர்கள்….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், காதல் விவகாரம் காரணமாக 19 வயது இளைஞர் ஒருவர் காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத் (19) என்ற இளைஞர், தனது காதலியைப் பார்ப்பதற்காக நள்ளிரவில் அவரது வீட்டிற்குச்…

Read more

Other Story