“இந்தாங்க காபி குடிங்க”… கணவனுக்கு ஆசையாக கொடுத்த மனைவி… சட்டென கேட்ட அலறல்… காதலனுடன் ஓடிப் போவதற்காக செஞ்ச கொடூரம்..!!

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பங்கேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் அனுஜ்குமார்-பிங்கி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பிங்கி கடந்த 25ஆம் தேதி சமையலறையில் காபி…

Read more

“இரவு தயிர் சாதம் சாப்பிட்ட 3 குழந்தைகள்”… மறுநாள் படுக்கையில்… கதறி துடிக்கும் பெற்றோர்… என்னதான் நடந்துச்சு..?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹைதராபாத் மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா…

Read more

“பள்ளிக்கு சீருடை அளவு எடுக்க சென்ற டெய்லர்”… 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை… உடந்தையாக இருந்த ஆசிரியர்… பகீர்..!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

எலான் மஸ்கை நேரில் பார்க்க ஆசையா…? ரூ‌.72.16 லட்சம் வேணும்… ஓய்வு பெற்ற விமானியை நம்ப வைத்து பலே மோசடி.. உஷாரய்யா உஷாரு…!!

பரிதாபாத் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற விமானி ஒருவரை உலகின் பிரபல பணக்காரர் எலான் மஸ்க்கை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்ப வைத்து, மோசடியாளர்களால் ரூ.72.16 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பரிதாபாத் பகுதியில்…

Read more

“அரை நிர்வாண கோலத்தில் கிடந்த திருநம்பியின் சடலம்”… இது கொலையா இல்ல தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்னும் பகுதிக்கு அருகே அனுமன் தீர்த்தம் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் ஒன்றின் சடலம் கிடந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்த தகவல் ஊத்தங்கரை…

Read more

“இது என்னடா புது கேம்”.. பிளேடால் கையை வெட்டி கொண்ட 40 மாணவர்கள்…. இதை செய்யலனா 10 ரூபாய் அபராதமாம்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் ‘டேர் கேம்’ என்ற பெயரில் கையில் காயம் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாகஸாரா என்னும் பகுதியில் முதற்கல்வி பள்ளி ஒன்று…

Read more

“கணவனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற பின்”… காதலனுடன் சேர்ந்து டூயட் ஆடிய முஸ்கான்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் ஒரு பெண் கணவனை கொன்று காதலனுடன் டூயட் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண் தனது கணவனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்…

Read more

“தேம்பி தேம்பி அழுத 3 மாத கைக்குழந்தை”… கோபத்தில் தரையில் அடித்து மண்டையைப் பிளந்த தந்தை… கொடூர சம்பவம்.!!

அமெரிக்காவில் 3 மாத குழந்தையை தீயணைப்பு நிலைய தலைவரான ஸால்ட் என்பவர் தரையில் தூக்கி வீசி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிரையன் சால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஃபால்ஸ் டவுன்ஷிப் ஃபயர் கம்பெனி நம்பர்…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

உணவில் பறந்த ஈக்கள்… அந்த இடத்தை பார்த்தாலே… இனி எப்படி சாப்பிட மனசு வரும்…. சோதனையில் இறங்கிய அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்…!!

ஹைதராபாத்தில் மாதப்பூர் மற்றும் கச்சிப்போல் என்ற பகுதியில் சிறப்பு டாக்ஸ் ஃபோர்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 21ஆம் தேதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாதபூர் மற்றும் கச்சிப்போல் பகுதியில்…

Read more

“அரசு நிதியில் கைவைத்த அரசு ஊழியர்”.. வேலையில் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படியா‌.? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரூ.43 லட்சம் அரசு நிதிகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசாவில் ராதாதீபூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக…

Read more

“காணாமல் போன அண்ணன்”… மெயில் போட்ட தங்கை… தேடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.. இப்படி ஒரு கொடூர தற்கொலையா..?

மும்பை காவல்துறை ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் தன்னுடைய சகோதரர் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் இதுவரை அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும்…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

“பெற்ற மகனையே கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொன்ற தாய்”… மன அழுத்தத்தினால் இப்படி செய்தார்களாம்… போலீசிடம் வாக்குமூலம்…!!

கலிபோர்னியாவின் சாண்டா ஆனா நகரில் சிறுவன் ஒருவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கலிபோர்னியாவின் சான்டா ஆனா நகரில் லா குவின்டா இன்ம் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… இரவு தூங்கும் போது கட்டிய கணவரையே காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்த மனைவி… பகீர்..!!

மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் சந்திரசேகர் சவுகான்(36)- ரஞ்சி சவுகான் தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சந்திரசேகர் சௌகான் திரைத்துறையில் ஒரு…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

“என்னை விட்டுருங்க”… கெஞ்சி கேட்டும் விடல… கொடூரமாக தாக்குதல் நடத்திய நபர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்திரப்பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில், ஜதின் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான 4 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இதில் 4 நபர்கள் சேர்ந்து ஒரு அறையில் பெல்ட் மற்றும் ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு நபரை தாக்குவதாக…

Read more

“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்..‌. பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…

Read more

பார்த்தாலே பதறுது…! 3-வது மாடியில் இருந்து கட்டி தொங்கவிட்டு வாலிபர் மீது கொடூர தாக்குதல்… 2 பேர் வெறிச்செயல்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷஹர் மாவட்டம் அனுப்ஷஹரில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் அஜய் மற்றும் விஜய் என்ற இருவர், முகேஷ் என்ற நபரை 3 மாடி கட்டடத்தின் மேற்பகுதியில்…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

“கர்நாடகா டூ கேரளா”… சொகுசு காரில் லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்து தட்டி தூக்கிய தருமபுரி போலீஸ்..!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்  பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில்…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“லண்டனுக்கு போனா நிறைய பணம் சம்பாதிக்கலாம்”… உறவினரின் ஆசை வார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கில் ஏமாந்த தம்பதி… பரபரப்பு புகார்..!!

குஜராத் மாநிலம் டஹேகாம் என்னும் நகரில் பங்கஜ் படேல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஹஸ்முக் படேல் என்பவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களிடம் உங்கள்…

Read more

“குடியால் வந்த வினை”.. ஃபுல் போதையில் மயங்கிய கணவன்… 21 வயது மனைவிக்கு நேர்ந்த கொடுரம்…!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.…

Read more

படகு தொழிலாளிக்கு ரூ.21.86 ஜிஎஸ்டி வரி.. போலி நிறுவனத்துடன் போலி பான் கார்டு.. அதிர்ந்து போன அதிகாரிகள்… அம்பலமான பகீர் மோசடி..!!

ஆந்திர பிரதேசத்தில் படகு தொழிலாளியாக இருப்பவர் ஜனபதி வெங்கடேஷ்வரலு. இவருக்கு ரூ. 22.86 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய நண்பர்கள் மூலமாக ஜிஎஸ்டி வரி தொடர்பான நோட்டீஸ் தகவலை வெங்கடேஸ்வரலு…

Read more

“வீட்டுக்கு அடிக்கடி வந்த அண்ணனின் முதலாளி”… தங்கைக்கு நேர்ந்த கொடூரம்… வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…!!

உத்திர பிரதேச மாநிலம், புலன்ட்ஷரில் ஒரு இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் சகோதரன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… ஓட ஓட விரட்டி பாஜக தலைவர் சுட்டுக்கொலை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!t

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நிலம் தொடர்பான பிரச்சனையில் பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… விஷம் கலந்த நிறங்களை வீசிய மர்ம நபர்கள்… ஹோலி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் நகரில், ஹோலி பண்டிகையின் போது அடையாளம் தெரியாத சில நபர்கள் விஷம் கலந்த நிறங்களை சில பள்ளி மாணவிகளின் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்து நிறுத்தத்தில் 8 மாணவிகள்…

Read more

ஓபன் ஏஐ சுசிர் பாலாஜி மரணத்தில் நடந்த திடீர் திருப்பம்…. தாய் வெளியிட்ட புகைப்படம்… தற்கொலையா..? மரணமா..? விசாரணையில் போலீஸ்…!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஓபன் ஏஐ விசில் புளோயர் சுசீர் பாலாஜி என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இவருடைய தாய் இவரது மரணம் தொடர்பாக புதிய தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது சுசீர் உயிரிழந்த…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை… புங்கை மரத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கோவையில் அதிர்ச்சி…!

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு…

Read more

உன் கணவனை பிரிந்து என்னுடன் வந்து விடு”… பெண் வேடமிட்டு முன்னாள் காதலி வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்… மறுத்ததால் உயிரோடு எரித்த கொடூரம்..!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ஒரு பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் போல் வேடமிட்டு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ரேகா என்பவர்…

Read more

“பட்டப் பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல்”… அந்தக் கொடூரன் இவன்தான்… ஒருதலை காதலால் அரங்கேறிய சம்பவம்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

“25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகள்”… டிஎன்ஏ மூலம் தெரிந்த உண்மை… அளவில்லா மகிழ்ச்சியில் தந்தை… பின்னணி என்ன…?

கடந்த 1999 ஆம் ஆண்டு கனெட்டிகட்டின் நியூ ஹெவனில் இருந்து கடத்தப்பட்ட ஆண்ட்ரியா மிஷேல் ரெயேஸ் என்ற பெண் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிகோவில் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ரியா என்ற பெண் 23 மாத குழந்தையாக இருக்கும்போது, அவருடைய…

Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? “புதுசு புதுசா யோசிக்கிறாங்களே”…? ரூ. 1.19 கோடியை இழந்த நபர்… பகீர் மோசடி…!!

தானே பகுதியில் வசித்து வரும் 55 வயது நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வதற்காக பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டதன் விளைவாக 1.19 கோடி வரை இழந்தார். அதாவது இந்த நபருக்கு…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

“தூக்கில் தொங்கிய கணவன் மனைவி”… கயிற்றில் கட்டியபடி 2 வயது குழந்தை… வீட்டின் சுவரில் காணப்பட்ட எழுத்துகள்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

கொல்கத்தா நகரின் காஸ்பா பகுதியில் நடந்த சோகமான சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஸ்பா பகுதியில் சோம்நாத் ராய் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மூவரும் தங்களுடைய வீட்டில்…

Read more

காணாமல் போன 3 பேர்…நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு… ஒரு சொட்டு ரத்தம் கூட இல்ல….மர்மத்தின் பின்னணி என்ன…. ?

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் வருண் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக வருணும் அவரது மாமாவான யோகேஷ் சிங் மற்றும் தர்ஷன் சிங் ஆகியோர் திடீரென மாயமாகினர். இது…

Read more

“இந்து கோவில்கள் மீது தொடர் தாக்குதல்”… எதிர்ப்பு வாசகங்களால் வெடிக்கும் சர்ச்சை… அமெரிக்காவுக்கு இந்தியர்கள் கடும் கண்டனம்…!!!

கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் என்ற பகுதியில் BAPS ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. தற்போது இங்கு மர்ம நபர்களால் இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் ஒன்றாகும்.…

Read more

கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

பெண்கள் சிறைச்சாலையை வட்டமடித்த டிரோன்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கேரளா மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இதன் அருகில் மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைகளுக்கு பின்பகுதியில் பெண்கள் சிறை உள்ளது. மிகப்பெரிய சுவர்களை கொண்ட இந்த பெண்கள் சிறையில்…

Read more

நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!

மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…

Read more

“அரசு பள்ளியின் கழிவறையில்”.. கடலமாக மீட்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவன்… அதிர்ச்சியில் பெற்றோர்… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கவின்ராஜ் என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கு சென்ற நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பில் இருந்து சென்றான். ஆனால்…

Read more

“கல்லூரியில் படிக்கும் போது மலர்ந்த காதல்”.. திருமணம் செய்து கொண்ட ஜோடி… ஒரு வருஷம் கூட மகிழ்ச்சி நீடிக்கல… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி (22) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

போரூர் ஏரியில் மிதந்த தமிழ்நாடு வணிகவரித்துறை துணை ஆணையர் சடலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

தமிழ்நாடு வணிகவரித்துறை துணை ஆணையராக செந்தில் வேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ஏரியில் நேற்று ஒரு சடலம் மிதந்து வந்த நிலையில் அதை காவல்துறையினர் வந்து மீட்டபோது செந்தில் வேல் சடலம் என்பது  தெரியவந்தது. அவருடைய சடலத்தை…

Read more

ஆசிரியரின் ஆணுறுப்பை வெட்டி அதை வாயில் திணித்து… நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூர கொலை…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜெய்கான் நகரில் நேற்று முன்தினம் கூற காட்சிகளுடன் கொடூரமாக கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதாவது அவரின் ஆணுறுப்பு வெட்டப்பட்டதோடு அந்த ஆணுறுப்பை அவருடைய வாயில் திணித்து கொடூரமாக கொன்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில்…

Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… நாட்டையே உலுக்கிய வழக்கு… வெளியான முக்கிய தகவல்…!!

மேற்கு வங்காளம் கொல்கத்தா ஆர்.ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையில் பணியாற்றிய 30 வயது பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய்…

Read more

மீண்டும் மீண்டுமா…? நடிகர் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் பாலிவுட்..!!!

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் எழுந்து வரும் நிலையில், தற்போது சல்மான்கானிடம் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து காவல்துறையை ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு சல்மான்கான் உயிருடன் இருக்க…

Read more

பகீர்..! காலை தொட்டு வணங்குவது போல் நடித்து… 2 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்… தீபாவளியில் அரங்கேறிய கொடூரம்..!!

டெல்லியில் ஆகாஷ் சர்மா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தரகர். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தீபாவளி பண்டிகையின் போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

Breaking: பிரபல நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை…!!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தில் காவால பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் அரண்மனை படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை Fair play…

Read more

Other Story