‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ நடைமுறை… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

மத்திய பா.ஜ.க அரசு பாதுகாப்பு படையினருக்கு “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அந்தத் திட்டத்தின் கீழ் சில ஓய்வூதிய பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் 9-ம் தேதி அது தொடர்பான விவகாரத்தை விசாரித்த…

Read more

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு… பெரும் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே சித்தமல்லி கடை தெருவில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்த கார்… 4 பேர் படுகாயம்…!!!!

கோயமுத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் நேற்று இவர்கள் காரில் கோயம்புத்தூர் புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கார் திருவையாறு அடுத்த…

Read more

சி.பி.ஐ அமைப்பு என்னிடம் இருந்தால்… “2 மணி நேரம் போதும் இவர்களை கைது செய்ய”…?? ஆம் ஆத்மி எம்பி பேச்சு…!!!!

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மது கடை உரிமங்களை வழங்கி சலுகைகளை அளித்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளது. இதில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா…

Read more

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பள்ளிவாசல் தெருவில் மைதீன்(70) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு முத்துப்பேட்டை சாலை வழியாக  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

அரிவாளுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார்  சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த  அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில்…

Read more

முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கொலை மிரட்டல்… கைது செய்த போலீசார்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவருடைய மகன் அழகேசன் (27). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் அய்யனார் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து…

Read more

இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலை கொங்கு நகர் காலனியில் கந்தசாமி என்பவரது மகன் விஜயகுமார்(29) வசித்து வந்தார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடி வேலை…

Read more

அடக்கடவுளே.. “நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்”… 3 பேர் பலி…!!!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கல்யாண் ராம் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 10 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. 3 சிறுவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பீகார் மாநிலத்தில் போத்கயா என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த சிறுமியை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு…

Read more

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தில் வாசுதேவன் – கீதாராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரி என்ற மகளும், குணசீலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வாசுதேவன்…

Read more

கொரியர் நிறுவன கம்பெனி செயலி எனக் கூறி ரூ.3 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம்…

Read more

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் 16 பேர் மாயம்‌… பெங்களூர் சென்ற சிபிசிஐடி போலீசார்… தீவிர விசாரணை…!!!!!

விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது பற்றி சிபிசிஐடி எஸ்.பி.அருண் கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட…

Read more

டெல்லியில் தண்டவாளம் அருகே ரயில் மோதி 2 பேர் பலி… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் தில்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே வன்ஷ் சர்மா (23), மோனு(20) என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் மொபைல் போனில் குறும்படம் எடுத்து இருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ…

Read more

“நீட் தேர்வு ரத்து”… தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை…!!

தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு சட்டத்திற்கு எதிரானது என்ற ரிட் மனுவை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்தவிசாரணையின் போது…

Read more

காவிரி ஆற்றுப் பாலத்தில் குதித்து முதியவர் தற்கொலை… பின்னணி என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில்  65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆற்றுப் பாலத்தில் குதித்துள்ளார். நீர் வரத்து இல்லாத பாறைகள் மீது விழுந்ததில்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க…

Read more

விளையாட்டு வீரர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவில் அன்பழகன் என்பவருடைய மகன் பாலாஜி என்பவர் வசித்து வந்தார். கைப்பந்து விளையாட்டு வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பாலாஜி நேற்று முன்தினம்…

Read more

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா… “ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

சித்திரவதைகளை தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்திரவதை வழக்கில் இந்த விவகாரத்தை  மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கியுள்ளது.…

Read more

என்னுடைய கோழியை ஏன் திருடினாய்…? மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம் பெண் மீது வழக்கு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை…

Read more

அடக்கடவுளே… “கல்யாண நாள மறந்ததுக்கு இப்படியா”…? குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்…!!!!

மும்பையின் புறநகர் பகுதியான காட் கோபரில் வசித்து வரும் விஷால் நாங்க்ரே (32)  கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கல்பனா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா  ஒரு உணவு நிறுவனத்தில்…

Read more

தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு…. உத்தவ் தாக்ரே மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை….!!!!

சிவனேசக் கட்சி,சின்னத்தை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் சிவசேனாவில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு…

Read more

ரூ.5,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் அலுவலக உதவியாளர்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தாலுகா உடையார் கோவில் கிராமத்தில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் பைப் பதிப்பதற்காக தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டுள்ளார். இந்நிலையில் வங்கி தரப்பில்…

Read more

திருமணத்திற்கு பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணை… திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை… நடந்தது என்ன…??

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் திருமணத்தன்று வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருமணமும் நின்றது. இந்நிலையில் மாப்பிள்ளை…

Read more

நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பாரதி நகரில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மரகதவல்லி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில்  மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு…

Read more

சீனியர் மாணவர்களின் ரேகிங் தொல்லை.. கல்லூரி மாணவனின் விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் எனும் கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்…

Read more

திருமணம் நின்றதால் இளம் பெண் விபரீத முடிவு…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே தேவன் குடி சுப்பிரமணியர் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சோபனா (22). இவருக்கும் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

Read more

“நடிகை பலாத்கார வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு…..!!!!!

கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

சாலையோரம் தூங்கிய தொழிலாளி… திடீரென தீயில் கருகி படுகாயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மஜீத் தெருவில் முபாரக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இல்லை அதனால் பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் தொட்டி அருகே சாலையோரமாக…

Read more

அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம்… பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வடக்கு சேனையர் தெருவில் பழனியாயி என்பவர் சம்பவத்தன்று கடைக்கு டிபன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பழனியாயி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.…

Read more

பெண்களை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு…?? சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பொது பிரச்சனை உட்பட சில காரணங்களால் முன் விரோதம் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமிர்தலிங்கம் தனது வீட்டின்…

Read more

பிளேடால் கருத்தை அழுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி.. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஏசுராஜ் மகன் சகாயராஜ் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை குடும்பத்தினர் நாகை மாவட்டம் திருமருகல்  அருகே நெய்குப்பை பகுதியில் உள்ள கோவிலுக்கு…

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை… பெரும் அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி ஆறாவது தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது…

Read more

அடக்கடவுளே… திருட வந்த வீட்டிலேயே படுத்து தூங்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் காவல்துறையினருக்கு…

Read more

காதல் திருமணம் செய்த இரண்டு மாதத்தில் இளம் பெண் தற்கொலை… இதுதான் காரணமா…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள பால்குளம் கிராமத்தில் வசித்து வந்த செல்வம் – வனிதா தம்பதியினரின் மகள் பிரியங்கா (20). இவர் காரைக்குடியை அடுத்த ஆராவயலில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரிந்த…

Read more

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே ராயபுரம் வடக்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் சம்பவத்தன்று வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டில் கொள்ளை…

Read more

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…

Read more

அடக்கடவுளே… பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் முந்தே எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஷ்லோக் அரவிந்த் மாலி(3), இவனது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி (7) என்ற குழந்தைகள் பெற்றோருடன் வசித்து வந்ததனர். இந்நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள்…

Read more

பெண் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே சோணா பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செந்தில்குமார் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற…

Read more

அடக்கடவுளே… போக்குவரத்து காவலரை காரில் 1 கி.மீ இழுத்துச் சென்ற நபர்… நடந்தது என்ன…??

மராட்டிய மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு, வாகனங்களை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது.…

Read more

ஜம்மு – காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு… இது மக்களுக்கு சொந்தமானது…? மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்- ஹைமனா என்னும் பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. செல்போன் டிஜிட்டல் கேமரா…

Read more

மும்பை ஐ.ஐ.டி-யில் கல்லூரி மாணவன் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள விடுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல்…

Read more

உத்கல் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரிடையே மோதல்… பாதியில் நின்று போன கருத்தரங்கு… நடந்தது என்ன…??

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான…

Read more

OMG: 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன…??

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் அருள் மொழி வர்மா என்பவரது மகள் பேபிலல்லி (29). இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

டாஸ்மாக் கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் இரவில் கடையில் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் உதவியாளர்கள் இரண்டு பேர் அன்றைய விற்பனையின் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன்… வாலிபரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் வைரவபாலன் என்பவரிடம் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்ட வைரவபாலன் சிங்கப்பூரில் வேலை…

Read more

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்-களில் கொள்ளை… பின்னணியில் இருப்பவர்கள் வட மாநிலத்தவர்களா…? போலீசார் தகவல்…!!!!!

தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள…

Read more

Other Story