தமிழ்நாட்டுல என்ன நடக்கு ? ஸ்டாலின் அரசு என்ன செய்யுது ? உன்னிப்பாக கவனிக்கு டெல்லி BJP… அண்ணாமலை பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு ஆட்சி தன் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதை வைத்துக் கொண்டு தவறாக தொடர்ந்து செயல்பட முடியாது. அது தவறு. அதை  நம்முடைய கட்சியினுடைய அகில இந்திய தலைவர் திரு நட்டாஜி அவர்கள் மிக…

Read more

நான் பார்த்தது இல்ல… நான் பேசுனது இல்ல… அவருக்கும் BJP-க்கும் எந்த சம்மந்தமும் இல்லை…!  ஒரே போடபோட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்  திமுக சார்பில் இருக்கக்கூடிய காவல்துறை அல்லது நடுநிலையாக இருக்கக் கூடிய காவல்துறையை கூப்பிட்டு கௌதமி அவர்களின் வழக்கில் நீங்க நடவடிக்கை எடுங்கன்னு சொன்னா பாரதிய ஜனதா கட்சி…

Read more

யாத்தே…! பாத்தாலே பயமா இருக்கே… மேடையில் ஜெர்க் ஆன செல்லூர் ராஜீ….!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தலைவர் வெளிநாட்டில் இருக்கும் போது பாத்தீங்கன்னா… என்னுடைய ஆருயிர் சகோதரர், புரட்சித்தலைவரை கருணாநிதி சொல்றாரு.  எம் ஜி ஆர் அவர்களும்,  நானும் அண்ணன் தம்பியாக ஒரு தட்டில் சாப்பிட்டோம்.…

Read more

MGR-க்கு C.M பதவி கொடுக்குறேன்; டக்குன்னு முடிவெடுத்த ”கலைஞர்” 1984இல் சுவாரஸ்ய ”சம்பவம்” மேடையில் போட்டுடைத்த செல்லூர் ராஜீ …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, MGR உடல் நலம் சரி இல்லாமல் இருந்த போது எல்லாருமே பள்ளிவாசல்… இந்து கோவிலில்… சர்ஜ்  எல்லாத்திலும் வழிபட்டுவோம். சத்யா தாய் பெற்ற பிள்ளையை தன் பிள்ளையாக பாவித்தது…

Read more

துரைமுருகன் சொல்லுறாரு….! நானும் திருப்பு கேட்க எவ்வளோ நேரம் ஆகும்… பொங்கி எழுத செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  என்னை இன்னும் தெர்மாகோல் என சொல்லி  ஓட்டுறாங்க… ஓட்டுறாங்க… ஓட்டுறாங்க… ஓட்டிகிட்டே இருக்காங்கப்பா… என்னைக்கு  தான் முடியும்னு தெரிலையே… நான் எங்கப்பா போவ. நான்  வைகை ஆற்றுக்காக போய்….…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது; ஐகோர்ட்டில் சசிகலா வாதம்…!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.  அதன் பிறகு துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா அந்த கட்சியில் இருந்து கட்சிப்பதிலிருந்து நீக்கி தீர்மானம்…

Read more

அதிமுக MLA 2 பேர் கைது; கோவையில் பரபரப்பு… ஷாக் ஆன எடப்பாடி…!!

கடந்த 31ஆம் தேதி காலை மேட்டுப்பாளையம் நகராட்சியில் சாதாரண நகர்மன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டம் துவங்கும் போதிலே நகரப் பகுதியில் குப்பை எடுக்காதது தொடர்பான வாக்குவாதம் எழுந்தது. குப்பைகள் சரியாக அள்ள வில்லை என்ற புகார் தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் முழக்கம்…

Read more

கோர்ட்டுக்கு நேரில் வர முடியாது..! நான் வீட்டில் இருந்து சாட்சி சொல்லுறேன்.. எடப்பாடி பழனிச்சாமி மனு…!!

கோடநாடு வழக்கில் பத்திரிகையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரி இருக்கிறார். கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி டெல்லியில் இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர் மேத்யூ சாம்வேல் என்பவர்…

Read more

மீண்டும் BJPஇல் சூர்யா சிவா… OBC மாநில செயலாளர் பொறுப்பு – அண்ணாமலை அறிவிப்பு…!!

  திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும் மகனாக இருக்கக்கூடிய சூரியா சிவா கடந்தாண்டு பாரதி ஜனதா கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு என்பது…

Read more

அரசியலில் விஜய் நின்று சண்டை போட வேண்டும்; சீமான்

அரசியல் களத்தில் இறங்கி விட்டால் நடிகர் விஜய் நின்று சண்டை போட வேண்டும் என சீமான் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். தம்பி விஜய்யை தட்டிக் கொடுக்க வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வாழ்த்துக்கள். எம்ஜிஆர் கூட கட்சி தொடங்க…

Read more

நாங்க 3 பேரு வந்துருக்கோம்…! நமக்கு நேரம் வரும்… நம் கையில் ஆட்சி வரும்… அன்புமணி உறுதி…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சியாளர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நூற்றாண்டு விழாவை பெருமையாக கொண்டாட வருகை தந்திருக்கின்ற பெரியோர்கள், தாய்மார்கள்,  உறவினர்கள் , ஊடக நண்பர்கள் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் அன்புமணி ராமதாஸின் பணிவான…

Read more

இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைகிறது: மு.க ஸ்டாலின்

நாற்பதும் நமதே நாடும் நமதே என்று கடந்த 2022 ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் இந்த முழக்கத்தை முன் வைத்ததாகவும்,  அதை செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று இன்று இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக் கொண்டிருப்பதாகவும், …

Read more

 ”நாளைய இந்தியா நம் வசம்” – முதல்வர் ஸ்டாலின் மடல்…!!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரும்,  திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அந்த கடிதத்தில், திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக ஆட்சி…

Read more

நாம் ஒரே பரம்பரை… ஒரு ஆளு 100 ஓட்டை பிடி…! ஸ்டாலின் போட்ட வியூகம்… போட்டுடைத்த உதயநிதி…!!

திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,  திமுகவின் உடைய உணர்ச்சிமிக்க தோழர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு 1957லே கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். பாம்பு காலை சுற்றுகிறது, பரவாயில்லை… என் தலைன் ஆணை தான் எனக்கு பெரியது…

Read more

C.M ஸ்டாலின் தமிழகத்துக்கு நல்லது செஞ்சுட்டு இருக்காரு; PMK ஏ.கே மூர்த்தி புகழாரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக வடக்கு மண்டல இணைச்செயலாளர் ஏ கே மூர்த்தி, எந்த பொது நிறுவனமாக இருந்தாலும் சரி,  தனியார் துறையாக இருந்தாலும் சரி, சென்னைக்கு பக்கத்துல வந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு முதல்வர் அவர்கள் தமிழகத்திற்கு நல்லது செய்து கொண்டிருக்கிறார்.  தென்…

Read more

”ரூ.10,000,00,00,000” ஒதுக்கி… ரொம்ப வருஷம் ஆகிட்டு…! C.M மினிஸ்டர் K.N நேருகிட்ட சொல்லுங்க…! PMK முக்கிய டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக வடக்கு மண்டல இணைச்செயலாளர் ஏ கே மூர்த்தி, பெருமைக்குரிய மதுரை. சென்னைக்கு அடுத்தது மதுரை தலைநகரம்.  மதுரை ஸ்மார்ட் சிட்டி அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  பல ஆண்டு காலம் ஆகிவிட்டது. நானும் காலையில்…

Read more

தமிழகம் முழுவதும் போங்க…! PMKவுக்கு ஆள் சேருங்க.. அன்புமணி ராமதாஸ் அதிரடி உத்தரவு…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக வடக்கு மண்டல இணைச்செயலாளர் ஏ கே மூர்த்தி, எங்களுடைய கட்சியினுடைய தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும்,  அந்த மாவட்டத்தினுடைய நகராட்சியா இருந்தாலும் சரி,  பேரூராட்சியாக இருந்தாலும் சரி, …

Read more

அன்புமணி ‛ரெக்யூஸ்ட்’..!! எல்லாரும் ஒன்னு சேரனும்…! இளைஞர்களை நாம் வழி நடத்தனும்..!!

தமிழியக்கம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது,   இதில் பல தலைவர்கள்,  பல கருத்துக்களை சொல்லி இருக்கின்றர்கள்.  நம்முடைய ஒரே நோக்கம் நம்முடைய தாய் மொழியை வளர்க்க வேண்டும்.  நம்முடைய பெருமை. எங்க போனாலும் நான்…

Read more

வெற்றி பக்கத்துல கூட போக முடில; இன்னும் ரொம்ப தூரம் போகணும் போல; அன்புமணி வேதனை…!!

தமிழியக்கம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது,   இதில் பல தலைவர்கள்,  பல கருத்துக்களை சொல்லி இருக்கின்றர்கள்.  நம்முடைய ஒரே நோக்கம் நம்முடைய தாய் மொழியை வளர்க்க வேண்டும்.  நம்முடைய பெருமை. எங்க போனாலும் நான்…

Read more

C.M ஸ்டாலின் பேசல… கண்டுக்கவே இல்லை… ரொம்ப கஷ்டமாக இருக்கு… தர்மபுரியில் அன்புமணி வேதனை!!

தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  காவிரியில் ஆண்டுதோறும் சராசரியாக 50 – 100 டிஎம்சி கடலில் வீணாக கலக்கின்றது. அதில் தர்மபுரிக்கு தேவையான நீர் மூன்று டிஎம்சி தானன். தர்மபுரிக்கு  நீர் பக்கீட்டை…

Read more

சனாதனம் முக்கிய பிரச்சனையல்ல; அதை விட பெரிய பிரச்சனைகள் உள்ளன; அன்புமணி!!

தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய அவர்,  காவிரியில் ஆண்டுதோறும்  50இல்  இருந்து 100 டிஎம்சி சராசரியாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். கடலில் வீணாக கலக்கின்றது. அதில் தர்மபுரிக்கு தேவையான நீர் மூன்று டிஎம்சி. சட்டமன்றத்திலே…

Read more

இந்தியா என்ற பெயரே இருக்க வேண்டும்; பாமக நிறுவனர் ராமதாஸ்!!

இந்தியா என்ற பெயரே நன்றாக உள்ளது. அப்பெயரே நீடிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையே வரவேற்பதாகவும் கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி. சனாதனம் தொடர்பான கேள்விக்கு சமூக நீதிதான் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்.

Read more

கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கம்; பாமகவில் அரசியல் ஷாக்..!!

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கினார் நிறுவனர் ராமதாஸ். மாவட்ட நிர்வாகி ரவி ராஜ் நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோஷ்டி பூசல் காரணமாக ராமதாஸ் சாட்டையை சுழற்சி இருப்பதாக தெரிகிறது…

Read more

#நாங்குநேரி : பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை..!!

நாங்குநேரி கொடூரம்: பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும்  என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது…

Read more

பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி சூர்யா உள்ளிட்ட இரண்டு பேரை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கைது செய்தது காவல்துறை. செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இரவு…

Read more

BREAKING: அந்த காரணத்தால் பாமகவில் இணைந்த விஜய் ரசிகர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவர்கள் இருந்துவந்த விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து விலகி பாமகவில் சேர்ந்துள்ளனர். விஜய் அவரது படங்களில் புகை பிடிப்பது, மது குடிப்பது போன்ற கெட்டப் பழக்கங்களில் ஈடுபட்டு தங்களையும் தீய வழியில் நடத்துவதாக அவர்கள்…

Read more

மாவட்டத்தை இரண்டாக பிரிக்கணும்…. பாமக தலைமையில் போராட்டம்…. பரபரப்பு…..!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தி.மலை அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். இந்த…

Read more

பாமகவின் பொது நிழல் நிதி அறிக்கை… ஏழை மக்களுக்கு மாதம் ரூ. 2000…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு அரசு விரைவில் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இதை முன்னிட்டு பாமக கட்சி  பொது நிழல் நிதி அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதி அறிக்கை ஆகியவற்றை வெளியிடுகிறது. அந்தவகையில் சமீபத்தில் 2023-24 ஆம்…

Read more

ஈரோடு இடைதேர்தல்: திடீரென நோ சொன்ன பா.ம.க?…. அதிர்ச்சியில் EPS அணியினர்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை – பாமக தலைமை அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்…

Read more

அரசு- ஆளுநர் நாணயத்தின் இரு பக்கங்கள்…. ஆளுநரின் செயல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது…. பாமக தலைவர் அன்புமணி கண்டனம்..!!

சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என் ரவி முழுமையாக படிக்காததற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

Read more

“இனி அதிமுக, திமுகவுக்கு குட்பை”…. 2026-ல் ஆட்சியை கைப்பற்றும் பாமக…. அன்புமணி ராமதாஸ் உறுதி…!!!

மதுரை தென் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சி தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கட்சி தொடங்கி…

Read more

“எங்கள பார்த்து பயம் வந்துட்டு”…. திமுக, அதிமுக இல்ல, இனி பாமக தான் எல்லாம்… அன்புமணி ராமதாஸ் அதிரடி ஸ்பீச்….!!!!!

மதுரை தென் மாவட்ட பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து வெற்றி பெறும். ஆனால் எந்த…

Read more

பாமகவை தேடி வந்தது ஜெயலலிதா தான்… பாமக இல்லன்னா இபிஎஸ் ஆட்சி இல்லை…. அதிமுகவுக்கு தரமான பதிலடி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கட்சியின் தயவால் தான் பாமக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடிந்தது. அதிமுக கூட்டணியால்தான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறினார். இதற்கு பாமக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர்…

Read more

Other Story