இந்தியா என்ற பெயரே நன்றாக உள்ளது. அப்பெயரே நீடிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையே வரவேற்பதாகவும் கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி. சனாதனம் தொடர்பான கேள்விக்கு சமூக நீதிதான் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்.