கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கினார் நிறுவனர் ராமதாஸ். மாவட்ட நிர்வாகி ரவி ராஜ் நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோஷ்டி பூசல் காரணமாக ராமதாஸ் சாட்டையை சுழற்சி இருப்பதாக தெரிகிறது மீண்டும் அங்கு நிர்வாகிகளை நியமிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.