கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கினார் நிறுவனர் ராமதாஸ். மாவட்ட நிர்வாகி ரவி ராஜ் நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோஷ்டி பூசல் காரணமாக ராமதாஸ் சாட்டையை சுழற்சி இருப்பதாக தெரிகிறது மீண்டும் அங்கு நிர்வாகிகளை நியமிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கம்; பாமகவில் அரசியல் ஷாக்..!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more