ஆதாரம் இல்லாம பேசுறாரு ஆளுநர்…! ஸ்கூல் பூக் வாங்கி படிக்கணும்… ஆர்.என் ரவிக்கு லியோனி அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, அண்மையில் நடைபெற்ற மருது சகோதரர்களுடைய  விழாவில் மேதகு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் கலந்துகொண்டு,  சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் தமிழ்நாட்டை  சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் திராவிட ஆட்சியில்… திராவிட மாடல் ஆட்சியில்…

Read more

மக்கள் கொதிச்சி போய் இருக்காங்க… வெறுத்து பொய் இருக்காங்க… பயத்தில் பேசும் C.M ஸ்டாலின்… ஒரே போடாக போட்ட எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒன்றரை ஆண்டு திராவிட மாடல்  ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற திமுக ஆட்சியில், மக்களை கொதித்து போய்… வெறுத்துப் போய் இருக்கிறார்கள். அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான்…

Read more

பொதுச்செயலாளரா இருக்காரு…! இது கூட EPS-க்கு தெரில… எனக்கு ஆச்சரியமா இருக்கு… வியந்து போன பொன்முடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆரியம்,  திராவிடம் இது பற்றி எல்லாம் நம்ம பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்களை கேளுங்கள். திராவிடம் என்றால் என்ன ?  ஆரியம் என்றால் என்ன ? என்று கேளுங்கள். இவர்கள் எல்லாம் ஆரியத்தால் பாதிக்கப்பட்டு…

Read more

மாநிலத்தை ஒழிக்கணும்…!  இல்லன்னா.. முனிசிபாலிட்டியா மாத்தணும்… BJP அரசின் மீது ஸ்டாலின் அட்டாக்…!!

திமுக தொடர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியா என்கிறது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழுறாங்க. நம்ம மக்கள்கிட்ட ஏராளமான சமைய நம்பிக்கை இருக்கு. பல்வேறு வழிபாட்டு…

Read more

ஒவ்வொரு ஜாதிக்கும் ஆண்ட பெருமை எல்லாம் இருக்கின்றது; அன்புமணி ராமதஸ் பேச்சு…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நம்ம போராடினால் நிச்சயமாக  சமூகநீதி கிடைக்காது. கூட்டம் நடத்தினால்  நிச்சியம் கிடைக்காது. மாநாடு நடத்தினால்  நிச்சயம் கிடைக்காது.  காரணம் 55 ஆண்டு காலம் இரு கட்சிகள் ஆட்சி செய்து,  கொடுக்காத…

Read more

ஜாதி பார்க்காதே… மதம் பார்க்காதே… அரசியல் பார்க்காதே… சொல்லி சொல்லி நீட் கையெழுத்து வாங்குங்க.. சூப்பரா சொன்ன மதிவதனி…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி,  21 ஆண்டு காலமாக எந்த முதல்வராலும் ஒழிக்க முடியாத…  நுழைவு தேர்வை ஒற்றை கையெழுத்தால் ஒழித்தவர் முத்தமிழறிஞர்…

Read more

நீ ஹிந்துவா இரு… எனக்கு ஓட்டு போடு.. BJP அஜெண்டாவை போட்டுடைத்த திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸினுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது பிஜேபி. ராமர் கோவில் கட்டணும், கட்டி முடிச்சுட்டான். ராமர் கோவில் கட்டுவதற்கு முன்னால பாபர் மசூதி இடிக்கனும்,  இடிச்சு முடிச்சிட்டான்.  ஒரு அஜண்டா…

Read more

C.M ஸ்டாலின் பேச்சிக்கு தடை போடுவதா ? இது ஜனநாயக நாடு தானா ? கடும் கோபமான சீமான்.. மேட்டரே வேறேயாம்…!!

இலங்கையில் மலையக தமிழக பேச்சியில் முதல்வர் உரையை ஒளிபரப்ப தடை செஞ்சது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இலங்கையை ஜனநாயக நாடுனு சொன்ன பெருமக்கள் தான் இதுக்கு பதில் சொல்லணும். இதை நீங்க…

Read more

தமிழகத்தில் 300 புலிகள் உள்ளன…! 10 புலிகள் இப்படி தான் இறந்து போச்சு…! ரிசன் சொன்ன வனத்துறை அமைச்சர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாட்டில்  300 புலிகள் கிட்ட  இருக்கு. கடந்த முறை யானைகள் சென்சஸ் எடுத்தோம்.  தமிழ்நாட்டில யானைகள் சென்சஸ் அதிகமா இருக்கு.புலிகள்  சென்சஸ்ஸும் நல்ல முறையில் அதிகரிச்சிட்டு தான் இருக்கு. சிறந்த முறையில் வனத்துறையும்,  தமிழ்நாடு…

Read more

ச்ச… இன்னும் 1 வருஷம் ADMK ஆச்சி இருந்தா…. வைகையை ஜேம்ஸ் நதி மாறி ஆக்கி இருப்பேன்; செல்லூர் ராஜீ புலம்பல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,   DMK ஆட்சியில் ஒரு திட்டம் வரல. இன்னைக்கு எங்க காலத்துல கொண்டுவரப்பட்ட ரெண்டு மேம்பாலம் உங்களுக்கு தெரியும்….. கோரிப்பாளையம்,  இப்போ அப்போலோ ஹாஸ்பிடல்….  மாண்புமிகு முதலமைச்சர் பூஜை போடுகிறார்… அங்க நாங்க உருவாக்கி…

Read more

புரட்சியாளர் இமானுவேல் சேகரன் அவருக்கும் – எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது; அன்புமணி நெகிழ்ச்சி பேச்சு…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்னைக்கு புரட்சியாளர் இமானுவேல் சேகரன் அவர்களுக்கும் – எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. என்ன தொடர்பு ? இரண்டு பேரும்  அக்டோபர் ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள். வெவ்வேறு ஆண்டுகள்…  ஒரே…

Read more

எங்க அம்மா அழுதாங்க…! எனக்கு பொண்டாட்டி இல்லை….  பிள்ளை இல்லை…   பொங்கல் அன்று திருமா எடுத்த முடிவு…!!  

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நான் ஈழ பிரச்சினையில் தலையிட்டு போராடிக் கொண்டிருபவன். அவர் இந்திரா நகர் வீட்டிலே உண்ணாவிரதம் இருந்தபோது…  உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்து, …

Read more

ஆமாம்…! BJP அப்படி தான் செய்யுது…. C.M ஸ்டாலின் சொன்னது சரியே… நச்சின்னு சப்போர்ட் செஞ்ச சீமான்….!!

வருமான வரித் துறையை வச்சி பாஜக அரசாங்கம் எதிர்க் கட்சிகளை மிரட்டுது, நாங்க அச்சப்பட மாட்டோம் என்று முதலமைச்சர் சொன்னது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அது உண்மை தான். நீங்க பாரதிய…

Read more

உலகிலே இப்படி எக்ஸாம் இல்லை… இந்தியால தான் இப்படி பண்ணுறாங்க.. BJP வெளுத்து வாங்கிய பிரின்ஸ் கஜேந்திர பாபு…!!

திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு,  உலகத்தில் எந்த நாட்டிலாவது  இடைநிலை பட்டப்படிப்பினுடைய கடைசி தேர்வையும், முதுநிலை படிப்பிற்கான நுழைவு தேர்வையும் சேர்த்து நடத்தி பார்த்திருக்கிறீர்களா ? MBBSல இருக்கின்ற இறுதி…

Read more

வருஷம் ஓடிடுச்சு…! மீட்டிங் போடுங்க… C.M போட்ட உத்தரவு… கொரோனாவுக்கு பிறகு செம டிஸ்க்ஸ் செஞ்ச மினிஸ்டர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், 2018 இல் இருந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 7th Governing Body Meeting நடக்குது. அதாவது புலிகள் காப்பங்களோடு Governing Body Meeting.  கொரோனா காலம் அப்படிங்கிற சில காரணங்களால இந்த மீட்டிங்…

Read more

இந்தி படித்து என்ன புடுங்க போகிறேன் ? நான் ஹிந்தி படிக்கவில்லை; மேடையில் நறுக்கென பேசிய தயாநிதி M.P…!!

திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, நீட் என்ற இந்த கொடிய நோயை அகற்றுவதற்காக தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக போராடிய இந்த போராட்டம்,  கண்டிப்பாக ஒரே நாளில் முடியாது.…

Read more

வாயில் அல்வா கிண்டிய DMK…! “சீனி சக்கர சித்தப்பா… ஏட்டில் எழுதி நக்கப்பா” பக்கமாய் கலாய்த்த செல்லூர் ராஜீ…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  நீங்க எல்லாம் பத்திரிக்கை ஊடகங்கள் இருக்கீங்க.  அமைச்சர்களை பார்த்து நீங்க கேள்வி கேட்க வேண்டாமா ? வெறும் அரசாங்க திட்டத்தை தொடங்கி வச்சிட்டு அதுல பேர் வாங்கிட்டு மட்டும் போனா போதுமா ?…

Read more

ப்ளீஸ்..!  இது DMK ”பிரச்சனை”… அப்படி நினைக்காதீங்க… ADMK நீங்களும் வாங்க… நச்சின்னு கூப்பிட்ட உதயநிதி…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் பொது பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளும் இணைந்து டெல்லிக்கு சென்று எப்படி கோரிக்கைகளை வைத்தோமோ,  அதே போல இதையும் வைப்போம்.…

Read more

சடாரென்று மகள் கேட்ட ”அந்த கேள்வி”… மனமுடைந்து அழுத தயாநிதி மாறன் M.P… உதயநிதி முன் மனம் உருகி பேச்சு…!!

திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, எனக்கு நடந்த உண்மை கதையை சொல்ல சரியான மேடை  இது தான். நான் திமுக, எங்க அப்பா திமுக  எங்க தாத்தா…

Read more

பாரத்…சுரத்து…சாரத்து… எத வேணாலும் வச்சிக்கோ… இந்தியா பெயர் மாற்றத்துக்கு சீமான் நறுக் பதில்…!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வல்லபாய் பட்டேல் 3000 கோடிக்கு சிலை வச்ச… எங்க பாட்டன் வ. உ. சிக்கு ஏதாச்சும் இடம் வச்சி இருக்கியா ? வரலாற்றில் ஒரு பதிவு வச்சிருக்கியா ? எங்க…

Read more

கூமுட்டை DMK…! எலெக்ஷன்ல முட்டை தான் கிடைக்கும்…!  உதயநிதியை விளாசிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீட் விவகாரத்தில் பசப்பான வார்த்தைகள், ஆசை வார்த்தைகள்,  கைமதனமாக…  வாக்குகள் பெற வேண்டும் என்ற மோசடியான வார்த்தைகளை  எந்த காலத்திலும் நாங்கள் யூஸ் பண்ணவில்லை. எல்லாம் மோசடியான வார்த்தைகள். இப்போ முட்டையை எடுத்துக் கொண்டார்.…

Read more

வ. உ. சியை விட…. வல்லபாய் பட்டேல் ”பெரிய” இவரா ?  சீமான் காட்டம்…!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வல்லபாய் பட்டேல் 3000 கோடிக்கு சிலை வச்ச… எங்க பாட்டன் வ. உ. சிக்கு ஏதாச்சும் இடம் வச்சி இருக்கியா ? வரலாற்றில் ஒரு பதிவு வச்சிருக்கியா ? எங்க…

Read more

BJPயை ஜெயிக்க விடக்கூடாது.. ஆட்சிக்கு வரக் கூடாது… இதான் அல்டிமேட் ஏய்ம்…!  கிளாஸ் எடுத்த திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கும்,  சனாதன சக்திகள் பாதுகாக்க விரும்புகின்ற மனு சட்டத்திற்கும் இடையேயான யுத்தம் தான் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் நடைபெறுகிற விவாதம்.…

Read more

நீட் என்பது தேர்வு அல்ல… அது ஒரு சூதாட்டம்… ஒரே போடாகபோட்ட பிரின்ஸ் கஜேந்திர பாபு…!!

திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு, உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சி வரலாற்றிலே மிக முக்கியமான முன்னெடுப்பு என்பதை நாம் உணர வேண்டும். அதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால், …

Read more

ஆப்பிரிக்காவில் ”திராவிட மாடல்”…! DMKவுக்கு கிடைச்ச செம அங்கீகாரம்… கெத்தாக பேசிய எழிலன் MLA…!!

திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  DMK சட்டமன்ற உறுப்பினர் எழிலன், இது  கையெழுத்து இயக்கமாக…. மக்கள் இயக்கமாக சென்று அடைய வேண்டும். 12ம் வகுப்பில் பயாலஜி குரூப்பில்…  ஒரு பெற்றோர்கள் பிரச்சினையா?  மாணவர் பிரச்சனையா?…

Read more

மாமா ஸ்டாலின் இருக்காரு… நீ எதுக்கும் கவலைப்படாதே… மகள் முன் மார்தட்டி தயாநிதி மாறன்… அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, எனக்கு நடந்த உண்மை கதையை சொல்ல சரியான மேடை  இது தான். நான் திமுக, எங்க அப்பா திமுக  எங்க தாத்தா…

Read more

மேஜைக்கு மேல் கொடுக்காதே… மேசைக்கு கீழே கொடு…. ”இதான் நீட் தேர்வு” தகுதியற்ற தேர்வு…. ஊழல் நிறைந்த தேர்வு… விளாசிய மதிவதனி…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி,  நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை…

Read more

BJP உங்க கூட இல்லல்ல…! நீங்க இப்போ வாங்க… நாம ஒண்ணா டெல்லி போகலாம்; ADMKவுக்கு வலை போட்ட உதயநிதி…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் பொது பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளும் இணைந்து டெல்லிக்கு சென்று எப்படி கோரிக்கைகளை வைத்தோமோ,  அதே போல இதையும் வைப்போம்.…

Read more

விதை போட்டு… செடியாக்கி…  மரம் ஆக்குனது யாரு ? DMK-வை சம்பவம் செஞ்ச ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஸ்டாலினும், உதயநிதியும் என்ன சொன்னார் ? நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து போட்டு நீட் ஒழிப்போம் என்று சொன்னாரா ? இல்லையா ? அது செய்யுங்க என…

Read more

கோவிலுக்கு செமையா செய்யுறோம்..!! வசைபாடியவர்கள் வாழ்த்துறாங்க…  மெர்சலாகி பேசிய சேகர்பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இதுவரை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மீட்கப்பட்ட நிலங்களின் சொத்து மதிப்பு 5,428 கோடி ரூபாய் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மீட்டு இருக்கின்றோம்.  இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் இருக்கின்ற…

Read more

அதிமுகவினரே…! எல்லாரும் வாருங்கள்… நாம ஒண்ணா சேர்ந்து நிற்போம்… உதயநிதி திடீர் அழைப்பு…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டக் கூடிய திராவிட மாடல் அரசை தந்திருக்கக்கூடிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் வழி நடத்தப்படுபவர்கள்  தான் நாம்.நம்முடைய கடைசி…

Read more

1 இல்ல… 2 இல்ல… ”1118 கும்பாபிஷேகம்”… வேற லெவலில்  கலக்கும் திராவிட மாடல்  அரசு… சேகர்பாபு நெகிழ்ச்சி பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வரின் நல்லாட்சியில் திருப்பணிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு,  பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த திருக்கோயில்களை குடமுழுக்கு செய்திடவும்,  ஆண்டு கணக்கிலேயே பராமரிப்பு காரணமாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு…

Read more

கடைசி மூச்சி இருக்குற வரை… நீட் ஒழிப்புக்காக போராடுவேன்… உதயநிதி சூளுரை…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டக் கூடிய திராவிட மாடல் அரசை தந்திருக்கக்கூடிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் வழி நடத்தப்படுபவர்கள்  தான் நாம்.நம்முடைய கடைசி…

Read more

1st அதை செய்யுங்க…! ஏன் ஏமாத்தி ஓட்டு வாங்குனீங்க ? நீட் விஷயத்தில் கொந்தளித்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஸ்டாலினும், உதயநிதியும் என்ன சொன்னார் ? நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து போட்டு நீட் ஒழிப்போம் என்று சொன்னாரா ? இல்லையா ? அது செய்யுங்க என…

Read more

யோக்கியன்… மானஸ்தன்… ஒழுக்கமானவன்.. நீட் தகுதி தேர்வு தான் என  ஒரு உதாரணம் சொல்லு.. பெரியாரை குறிப்பிட்டு BJPயை வெளுத்த மதிவதனி…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, மாணவர்களே பெரியார் கேட்டார். இன்னைக்கு நீங்க எல்லாரும் இன்ஸ்டா பாப்பீங்க. facebook பார்ப்பீர்கள். டெய்லி ஒரு மூணு…

Read more

எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவு எடுத்த மோடி… தான் தோன்றித்தனம் என திருமா விமர்சனம்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மோடி 500 ரூபாய் நோட்டு,  1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னவுடன்…  அடுத்த அரை மணி நேரத்தில் நான்  பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தேன். இந்தியாவிலேயே எந்த …

Read more

No Parkingல வண்டியை விட்ட ட்ரைவர்…! கேட்டதும் கண் சிவந்த C.M MGR… நடந்த சம்பவம் வேறயாம்…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அம்மாவுக்கு குடும்பம் இருந்துச்சா ? அம்மா கல்யாணம் பண்ணாங்களா ? இல்ல இல்ல என்ன பாருங்க ? மன உணர்வு….  அவங்க இரண்டு பேரும் தலைவரும், …

Read more

அம்மாவும், MGRயும் அரசியலில் அதிசய பிறவிகள்; இருவருக்கும் வாரிசு இல்லை; செல்லூர் ராஜீ நெகிழ்ச்சி பேச்சு…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, விலை இல்லா அரிசியை அம்மா கொண்டு வந்தாங்க. விலைவாசியை கட்டுப்படுத்தியவர் புரட்சித்தலைவர் MGR. கருணாநிதி உடைய ஆட்சியில் பார்த்தீங்கன்னா….  எங்கு பார்த்தாலும் அரிசியே  கிடைக்காது.  கப்பக்கிழங்கு…

Read more

ADMK இல்லைனா…!   திராவிட ”இயக்கமே இல்லை” DMK-வை அடிச்சு தும்சம் செஞ்ச செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  இந்த நாட்டிலே சாதாரணமாணவனும்,  சாமானினும்,  தெருவில் இருப்பவர்களும், வண்டி இழுப்பவர்களும்,  விவசாயிகளும்,  மூடை  தூக்குபவனும் சட்டமன்றத்திற்கு வரலாம். உள்ளாட்சி பிரதிநிதியாக வரலாம் என்று வரலாறை படைத்தவர்…

Read more

சண்டாளர்கள்…! M.G.R இல்லன்னா…! ”அண்ணா”வை மறந்து இருப்பாங்க…  சீறிய செல்லூர் ராஜீ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த இயக்கம் இன்னைக்கு எடப்பாடியார் தலைமையில் வீறு கொண்டு எழுந்திருக்கிறது. ஒரு சரியான தலைமை வந்திருக்கிறது. பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று இருசக்கர வாகனம்…

Read more

பிச்சை எடுக்க ரெடி…! செம திட்டம் போட்ட ADMK… மாஸ் காட்டி சம்பவம் ”செஞ்ச MGR”… காலரை தூக்கிவிட்ட செல்லூர் ராஜீ…!! 

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ADMK ஆட்சியில் MGR விலையில்லா வேஷ்டி – சேலை கொடுத்தாரு. முதியோர்களுக்கு பென்ஷன் 100 ரூபாய் முதன் முதலில் தொடங்கினாரு. ஏழைப் பிள்ளைகள் படிப்பதற்கு சத்துணவு…

Read more

அசையவே முடியாத மரண பிடி… திக்குமுக்காட வைத்த ஸ்டாலின்… திணறி போன எதிர்க்கட்சிகள்..!!

திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தளபதி அவர்கள் நினைத்து நினைத்து இரவு பகல் சிந்தித்து சிந்தித்து இந்த மக்களுக்கு எது தேவையோ ?  அதை குறிப்பிட்டு காட்டி செய்வதில் வல்லவராக இருக்கிறார். நான் பார்த்தவறையில்…  நான் அண்ணாவோடு…

Read more

ஒரே சைன்ல கேன்சல் …! MGR செஞ்ச ”சூப்பர் சம்பம்”… இனி போலீஸ் பார்த்து பயம் வேண்டாம்.. கெத்தாக சொல்லிக்காட்டிய செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்னைக்கு 2, 3 வருஷம் ஆச்சு…   தலைவர் நாடோடி மன்னன் படத்தில் சொல்லுவாரு. நாடோடியும்  எம்ஜிஆர் தான், மன்னனும் எம்ஜிஆர் தான் சொல்லுவாரு. இரண்டு பேரும் சந்திக்கிறார்கள்.…

Read more

அம்மாவை லாரி ஏத்தி கொலை செய்ய பார்த்தாங்க …! குண்டை தூக்கி போட்ட செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சித்தலைவர் மறைந்தார். உடனே கவிதை எழுதினார்… என் ஆருயிர் என… அப்படி அழுதார்…. ரத்தக்கண்ணீர் வடிக்கிற மாதிரி பேசினாரு கலைஞர். முடிந்தது எம்ஜிஆர் சகாப்தம்,  அண்ணா…

Read more

நாங்க பாசக்காரங்க… உயிரையும் கொடுப்போம்… வெட்டியும் சாய்ப்போம்… பட்டாசாய்  வெடித்த செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, உலகத்தில் எங்கையாவது பார்த்திருக்கமா…  படுத்துக் கொண்டு ஜெயித்தார் MGR ….  பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்தவர் மக்கள்  நம்முடைய தமிழ்நாட்டு மக்கள். ஆனால் புரட்சித்தலைவர் எங்க நின்னாலும்…

Read more

தெருவா ”அந்த வீடியோ” போட்ட ADMK… வெடவெடத்து போன கலைஞர்…  டோட்டலா காலியான DMK …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1984இல் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியான கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் இப்போது  உயிரோடு இல்ல, அவர் பொம்மையா வச்சிருக்காங்க. இங்க இருக்கிறவுங்க சும்மா ஆட்டி படைக்கிறாங்க.. அமைச்சர்கள்…

Read more

உள்ளத்துல நஞ்சு வச்சிருக்கும் DMK… உதட்டுல தேன் ஒழுக பேசுது… போட்டு தாக்கிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை, அதுதான் முக்கியம். நிம்மதியாக வாழ வேண்டும். அமைதியான  வாழ்க்கை. யாருடைய ஆட்சிக் காலத்தில் இருந்தது. எங்க ஆட்சி காலத்தில் இருந்தது. எங்கு இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது ஒரு சின்ன…

Read more

MGR-யை C.M ஆக்குறேன்.. வீதிவீதியாக ஓட்டு கேட்ட கலைஞர்… அன்று நடந்த ”அந்த சம்பவம்” மேடை போட்டு பேசிய செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1984இல் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியான கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் இப்போது  உயிரோடு இல்ல, அவர் பொம்மையா வச்சிருக்காங்க. இங்க இருக்கிறவுங்க சும்மா ஆட்டி படைக்கிறாங்க.. அமைச்சர்கள்…

Read more

ஜானகி MGR-க்கு பைன் போட்ட டிராபிக்  SI…! கேட்டதும் C.M  MGR ”செஞ்ச சம்பவம்”…  அதான் ADMK என பெருமிதம்…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அம்மாவுக்கு குடும்பம் இருந்துச்சா ? அம்மா கல்யாணம் பண்ணாங்களா ? இல்ல இல்ல என்ன பாருங்க ? மன உணர்வு….  அவங்க இரண்டு பேரும் தலைவரும், …

Read more

தமிழக போலீஸ்… நடத்தை வேகத்துல… ஆமை வேகத்துல செய்லபடுத்து; ஆச்சரியப்பட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்  திமுக சார்பில் இருக்கக்கூடிய காவல்துறை அல்லது நடுநிலையாக இருக்கக் கூடிய காவல்துறையை கூப்பிட்டு கௌதமி அவர்களின் வழக்கில் நீங்க நடவடிக்கை எடுங்கன்னு சொன்னா பாரதிய ஜனதா கட்சி…

Read more

Other Story