ரீல்ஸ் மோகம்…. பிள்ளைகளை கவனிக்காமல் வீடியோ எடுத்த பெண்…. தங்கையை காப்பாற்ற அண்ணன் செய்த காரியம்…. வீடியோ வைரல்….!!!!

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கவலையையும், விமர்சனத்தையும் தூண்டி உள்ளது. அதாவது ஒரு பெண் சாலையின் ஓரத்தில் நின்று, அவரது செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது இளைய மகள் ஆபத்தான முறையில் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதைப்…

Read more

இது என்ன சாப்பாடு… நல்லாவே இல்ல… ஆத்திரத்தில் அம்மிக்கல்லால்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தாய்… மகன் வெறிச்செயல்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பகுதியில் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர்கள் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். காந்தியின் 85 வயதான தாய் 6 மாதங்களாக அவரோடு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் மகனும், மருமகளும்…

Read more

தாய் நடத்துனராக இருந்த பேருந்தில்…. ஓட்டுநர் பணியை தொடங்கிய மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன், யமுனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக் என்ற 3 மகன்கள் உள்ளன. யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்காலிக நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

கோபித்துவிட்டு வீட்டை விட்டு சென்ற தாய்… “திடீரென முற்றிய தந்தை மகன் மோதல்”… கடைசியில் நடந்த கொடூரம்…!!

சென்னை மதுராந்தகம் அடுத்து உள்ள பகுதியில் கோபால்(65), சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. சரஸ்வதியின் முதல் கணவன் இறந்து விட்டதால் கோபாலை 2-வது திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகனான…

Read more

கொடூரத்தின் உச்சம்…! “பெற்ற தாயை மரத்தில் கட்டி வைத்து உயிரோடு எரித்த மகன்கள்”… பகீர்..!!

தாயை மரத்தில் கட்டி எரித்துகொன்ற கொடூர சம்பவம் திரிபுரா மாநிலத்தில் ஏற்பட்டது. 62 வயதான பெண், தனது இரண்டு மகன்களுடன் சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகன்கள் தங்களை மிரட்டியதற்காக, தாயை வீட்டின் அருகிலுள்ள மரத்தில் கட்டி…

Read more

மின்சார கம்பியில் பயத்தில் தொங்கிக்கொண்டிருந்த குட்டி குரங்கு…. சரியான நேரத்தில் காப்பாற்றிய தாய்…. வைரல் வீடியோ…!!!

மின்சார கம்பியில் தொங்கி கொண்டிருந்த குட்டி லங்கூர் உயிரிழக்கும் அச்சத்தில் இருந்தது. கம்பியில் கையெடுக்க முடியாமல் துடித்துக்கொண்டிருந்த குட்டியைப் பார்த்த தாயின் மனம் கலங்கியது. ஆனால் அதுவே அவளுக்கு திடகாத்திரத்தையும் உணர்ச்சி நெருக்கடிகளையும் அளித்தது. அந்த நேரத்தில் தாய் லங்கூர் தன்…

Read more

காதலனுடன் தனிமையில் இருந்த மகள்…. கண்டித்த தாய்…. ஆத்திரத்தில் காதலனுடன் சேர்ந்து செய்த கொடூரம்….!!

மகாராஷ்டிராவில் ராய்காடு மாவட்டத்தில் சங்கி ஜோரே என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளான பாரதி ஜோரே(20) என்பவரும், சந்தோஷ் நந்த்காவ்கருடன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது, அந்த பெண்ணின் தாயார் பார்த்துள்ளார். இதையடுத்து…

Read more

சின்ன பொண்ணுதானே… போகப்போக சரியா போகும்… இந்த மனசு கூட இல்லையா… பெற்ற தாயை இப்படி செஞ்சா.. அந்த குழந்தை யாருட்ட போய் சொல்லும்…!!

மகாராஷ்டிராவில் அம்மணி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பெண் சூடு கம்பியை எடுத்து தனது குழந்தையின் முகம், கழுத்து போன்ற பல இடங்களில் சூடு வைத்துள்ளார்.…

Read more

ஐயோ..! நெஞ்சே பதறுதே…! டிவி பார்த்து பெத்த பிள்ளையைக் கொன்ற கொடூர தாய்… சூட்கேசில் சடலம்…. அதிரவைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர் நகரில் காஜல் மற்றும் அவரது கணவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மிஸ்தி(3) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் காஜல் தனது கணவனைப் பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது காதலன், காதலியின் குழந்தையை கூட…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

Other Story