Breaking: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்… அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு வழக்கு….!!

சமீபத்தில் அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி…

Read more

தேவைப்பட்டால் முதலமைச்சர் வீட்டைக் கூட முற்றுகையிடுவோம்…. அவரும் குற்றவாளி தான்…. அண்ணாமலை ஆவேசம்…!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோய் உள்ளதாக பாஜக குற்றம்…

Read more

“போர் தொடங்கி விட்டது”… இனி அத்தனை ஊழல்களையும் தெரியப்படுத்தும் வரை பாஜக ஓயாது… தமிழிசை ஆவேசம்…!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோய் உள்ளதாக பாஜக குற்றம்…

Read more

டாஸ்மாக் ஊழல் விவகாரம்… பாஜக தலைவர் அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதம்…!!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோகி உள்ளதாக பாஜக குற்றம்…

Read more

டாஸ்மாக் மோசடி… மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்… தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோகி உள்ளதாக பாஜக குற்றம்…

Read more

டாஸ்மாக் ஊழல் விவகாரம்… எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை… அமைச்சர் ரகுபதி பேட்டி…!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.…

Read more

Breaking: தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி  ஜனவரி 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர். இதன் காரணமாகத்தான் திருவள்ளுவர் தினத்திற்கு…

Read more

குடியரசு என்றால் மக்களை குடிக்கத் தூண்டும் அரசு…. பாமக நிறுவனம் ராமதாஸ்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு பதிவில்,  தமிழகத்தில் வருடம்தோறும் இரண்டு லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமல்லாமல், அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்து ஆடுகிறது. கேட்டால் அதில்தான் கிக் இருப்பதாக கூறுகிறார் ஒரு…

Read more

“டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே மூடுங்க” குடிமகன்கள் ஷாக்…. வெளியான தகவல்…!!

வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலர் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயற்சிக்கின்றனர். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக்கில் தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில் விற்கக்கூடாது. இன்று இரவு 10 மணிக்கு…

Read more

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு…. மீறினால் நடடிக்கை பாயும்…!!

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை  காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும்…

Read more

சரக்கில் தண்ணீர் ஊற்றி விற்பனை…. ஷாக் ஆன குடிமகன்கள்…. 13 பேர் சஸ்பெண்ட்…!!

நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் செயல்படுத்து வரும் நிலையில் இதன் மூலமாக தினசரி 1.5 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கிறது. இந்த நிலையில் இது சீசன் மாதம் என்பதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமான மதுகள் விற்பனை செய்யப்பட்டு…

Read more

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் அதிகமா..? தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம்…!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகம் என்று வதந்தி பரப்பி வருவது குறித்து தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாட்டில் தற்போது 37,607 அரசு…

Read more

டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய இருவருக்கு மயக்கம்…. பரபரப்பு…!!

மயிலாடுதுறை அருகே தென்னலக்குடி அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்திய இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்திய மணிகண்டன், சார்லஸ் ஆகிய இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

டாஸ்மாக் கடைகளில் அறிமுகமாகும் 7 புதிய பீர்கள்… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

முதல்முறையாக முழுக்க முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட 100% வீட் பீர் என்ற புதிய பீர் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே பிரபல பிராண்டான காப்டர் தயாரிப்பில் செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத்…

Read more

3 நாள் ஏக்கம்…. “கடை முன் குவிந்த குடிமகன்கள்” ரூ300 கோடி எட்டிய டாஸ்மாக் வசூல்…!!

கடந்த லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டன. கடை மூடுவதற்கு முன் பலர் 16 ஆம் தேதி கடைக்கு சென்று ஸ்டாக் செய்ய விரைந்தனர், இது மாநிலம் முழுவதும் ரூ. 289.29 கோடி விற்பனைக்கு வழிவகுத்தது, இதில்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!

மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.21) டாஸ்மாக் கடைகள் இயங்காது. மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (ஏப்.20) டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது.…

Read more

சற்றுமுன்: இன்று இரவு முதல் டாஸ்மாக் இயங்காது…!!!

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி இன்று இரவு வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ஏப்.19 வரை விடுமுறை தான். தேர்தல் முடிந்த மறுநாள் ஏப். 20ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள்…

Read more

ஏப்.17 காலை 10 19 இரவு 12 மணி வரை TASMAC இயங்காது…. முக்கிய அறிவிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் 2 நாள் மட்டுமே இயங்கும். அதனைத்தொடர்ந்து ஏப்.17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை…

Read more

இந்த கேவலம் இங்கு தான் நடக்கிறது…. புட்டுபுட்டு வைத்த சீமான்…!!!

டாஸ்மாக் மதுப் பாட்டில்களைப் பாதுகாக்க குளிர்சாதன குடோன் அமைத்த அரசுக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட ஏன் மனம் வரவில்லை என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.நாமக்கலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அவர், குடிப்பவர்களை கைது செய்ய வேண்டிய…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக், பார்களை மூட உத்தரவு…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.17 காலை 10 மணி முதல் ஏப்.19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர்…

Read more

மதுபிரியர்களே…! டாஸ்மாக் சரக்கை குடிக்க வேண்டாம்…. அண்ணாமலை அட்வைஸ்….!!

மக்களவை தேர்தல்  நெருங்கி வரும் நிலையில் கோவையில் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, ஒரு டாஸ்மாக் கடையை அல்ல, எல்லா டாஸ்மாக் கடையையும் அகற்ற அரசியலுக்கு வந்துள்ளோம். பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் இது நடக்கும் என்று உறுதியளித்தார். மேலும்,…

Read more

டாஸ்மாக்கில் அறிமுகமான வீரன் மதுபானம்…. வரவேற்பதா..? எதிர்ப்பதா..? விழிபிதுங்கும் மக்கள்…!!

தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் வீரன் என்ற பெயரில் புதிய மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்த சரக்கு பாட்டில்களுக்கு மத்தியில், வீரன் என தமிழில் இந்த மதுபான பாட்டில் வெளியாகியுள்ளது. இந்த வீரனுக்கு விலை ரூ.140ஆக…

Read more

டாஸ்மாக்கை மூடுவேன்னு சொன்ன….கலைஞருக்கு நீங்க ஓட்டு போட்டீங்களா…? உதயநிதி கேள்வி..!!!

டாஸ்மாக்கை மூடுவேன் என வாக்குறுதி கொடுத்த கலைஞருக்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களா? என மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவரிடம், டாஸ்மாக்கை எப்போது மூடுவீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “2016 தேர்தல் வாக்குறுதியில்…

Read more

மூன்று நாள்கள் டாஸ்மாக் இயங்காது…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் பொதுவிடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல், தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப். 18, தேர்தலுக்கு பிந்தைய நாளான ஏப். 20ஆம் தேதி…

Read more

காலை 6- மாலை 6 மணி வரை…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதிகாலை6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை…

Read more

தமிழகத்தில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. கவலையில் குடிமகன்கள்…!!!

தமிழகத்தில் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது.…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு நிர்வாகம் புதிய உத்தரவு….. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தவுடன் மது விற்பனையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். கடையின் சராசரி…

Read more

தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள்…. டாஸ்மாக் கடைகளில் அமலாகும் திட்டம்…!!!

டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் 5 மாவட்டங்களில் இந்த திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இந்த  நிலையில் மே…

Read more

டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட…. இந்த விஷயத்தில் அரசு கவனமாக இருக்கிறது – அமைச்சர் முத்துசாமி….!!

தமிழகத்தில் நீண்ட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட, எத்தனை பேரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறோம் என்பதே முக்கியமான விஷயம் என கூறியுள்ளார்.…

Read more

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா…. தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுபானக்கூடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் மதுபானங்கள் பதுக்கலை தடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதனை…

Read more

அப்பாடா நிம்மதி…! தமிழகம் முழுவதும் இனி அனைத்து டாஸ்மாக்குகளிலும்…. மகிழ்ச்சியில் சமூக நல ஆர்வலர்கள்…!!

காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு செயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்…

Read more

உ.பியில் இன்று டாஸ்மாக் மூடல், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் காத்திருப்பிறகு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அம் மாநில முதல்வர்…

Read more

மதுபிரியர்களை அடித்து விரட்டும் நடிகர் விஷால்…. என்ன காரணம்…? வைரலாகும் வீடியோ…!!

நடிகர் விஷால் சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக சிந்தனையுடைய மனிதரும் ஆவார். இவருடைய தாய் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை மூலமாக பல மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருவது வருகிறார் . இந்த நிலையில் தற்போது இவருடைய வீடியோ ஒன்று இணையத்தில்…

Read more

BREAKING: ஜன-19 முதல் டாஸ்மாக் கடைகளில் அமலாகிறது…!!!

ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ளப்படும்.காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும்…

Read more

இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் செயல்படாது…. அரசு அறிவிப்பு…!!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மீறி செயல்பட்டால் பணி நீக்கம்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவகங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி புரம் ஆகிய…

Read more

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் CCTV கேமரா…. டெண்டர் பணி தீவிரம்…!!

தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என்று ஒருபுறம் கோரிக்கை எழுந்து வந்தாலும் மறுபுறம் டாஸ்மாக் கடைகளில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தற்போது மோசடி, கொள்ளை சம்பவம். கள்ளச்சாராயம் விற்பனை போன்றவற்றை கருத்தில் கொண்டு இதை தடுக்கும் விதமாக அனைத்து…

Read more

மது விற்பனை சரிவு…. இன்னும் 2 மாசத்துக்கு இப்படித்தான்….. டாஸ்மாக் கடைகளுக்கு வந்த சோதனை…!!

பொதுவாகவே தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிகமாக மது விற்பனை நடைபெறும். அந்த வகையில் தீபாவளியன்று நாள் ஒன்றுக்கு பல கோடி வியாபாரம் நடந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட…

Read more

BREAKING: தீபாவளிக்கு டாஸ்மாக் நேரம் மாற்றம்….? வெளியான தகவல்….!!!

தீபாவளிக்கு மது விற்பனை என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; மது விற்பனை குறைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுக்கடை நேரம் குறைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைக்கு அப்படியொரு திட்டம் இல்லை எனக்…

Read more

BREAKING: தீபாவளிக்கு “கூடுதல் பணம்” அறிவித்தார் முதல்வர்…!!!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 10% போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறியிருந்தார். ஆனால், டாஸ்மாக் சங்கங்கள் 20% வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இந்த…

Read more

மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு…. அமைச்சர் முத்துசாமி சூப்பர் அறிவிப்பு…!!

மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். ‘புதிதாக மது குடிக்க வருபவர்களை கண்டறிந்து, கடைக்காரர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்களை மாற்றினால் கடைக்காரர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி…

Read more

தமிழகத்தில் 275 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு…? வெளியான தகவல்…!!

275 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது அரசின் இலக்காகும். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, கல்வி நிலையங்கள்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் விரைவில்…. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா…? குஷியில் குடிமகன்கள்…!!

தமிழகத்திலேயே  முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில்…

Read more

டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை ரூ.10, ரூ.20 உயர்கிறது…. குடிமகன்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மதுபாட்டில்களின் விலையும் உயர்கிறது. அதாவது, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சாதாரண மது வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. அதேசமயம், பிராண்டு வகைகளின் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.80…

Read more

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம்…. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை…!!!

மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்பார்வையாளர்கள் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை இருக்க வேண்டும்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விலை உயர்கிறது…? குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, மதுவகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் 7 நிறுவனங்களிடம் பீர், 11 நிறுவனங்களிடம் மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. சமீபத்தில் மது தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின்…

Read more

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முக்கிய ஏற்பாடு…. தமிழக அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99 சதவிகிதம் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. டாஸ்மாக் இயங்காது….!!!

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செப்.11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், இரு மாவட்டங்களிலும் 10, 11ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைப்பு….? வெளியான முக்கிய தகவல்….!!!

நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும்…

Read more

Other Story