Breaking: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்… அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு வழக்கு….!!
சமீபத்தில் அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி…
Read more