அறிவித்தது யார் ? சொன்னது யார் ? வாக்கு கேட்டது யார் ? – சி.வி விஜயபாஸ்கர் கேள்வி!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் வலிமையான கருத்துக்களை அறிக்கை மூலமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோர் எல்லோருமே செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளை எல்லோருமே பார்த்தோம். மனதிற்கு மிகுந்த வலியையும் – வேதனையையும் வருத்தத்தையும் தரக்கூடிய நிகழ்வு.…

Read more

PM. மோடி vs FM. நிர்மலா; கிழி கிழினு கிழிச்சிட்டாங்க; பந்தாடப்பட்ட திமுக.. உச்சகட்ட மகிழ்ச்சியில் அதிமுக!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது,  பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க. அதாவது கொஞ்ச நஞ்சம்…

Read more

திடீர் நிலநடுக்கம்….. உயிர் பயத்தில் 10வது மாடியிலிருந்து குதித்து…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!!

கொலம்பியாவில் உள்ள பொகட்டோ பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 6.3 புள்ளிகளாக ரிக்டர் அளவு பதிவு ஆகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியுள்ளது. மேலும் வீடுகளில் இருந்த பொருட்களும் உருண்டு உள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள்…

Read more

ஸ்டாலினுக்கு நியாபகம் வந்துடுச்சி…. தான் பொம்மை என நிரூபிச்சிட்டாரு… கலாய்த்து தள்ளிய எடப்பாடி!!

மக்களவையில் ஜெயலலிதா அவர்களுக்கு நடந்த அவதூறு  அவராகவே நடத்திக் கொண்ட நாடகம் என்று ஸ்டாலின் சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ரொம்ப நாளாக சிந்தித்து சிந்தித்து இப்போதுதான் சொல்லி இருக்கிறார். இது நடந்து கிட்டத்தட்ட பல ஆண்டுகள் ஆகிவிட்டன.…

Read more

”மாமன்னன்” மீது பழிபோட்ட கிருஷ்ணசாமி…. இல்லை என சர்டிபிகேட் கொடுத்த வானதி சீனிவாசன்

நாங்குநேரி பிரச்சனைக்கு ”மாமன்னன்” படம் தான் காரணம் என்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றசாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. கலை அல்லது…

Read more

கூகுளே தப்பு பண்ணுச்சா….? ரஷ்யாவின் குற்றச்சாட்டு….. 26,00,000 அபராதம் விதித்த நீதிமன்றம்….!!

ரஷ்யா உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. இது தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக ரஷ்யா கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தவறான வீடியோக்களை நீக்க வேண்டும்…

Read more

நீட்.. நீட் என சொல்லி …. கவர்னர் மேல பாயாதீங்க…. திமுகவுக்கு வானதி அட்வைஸ்!!

ஆளுநர் கையெழுத்து போட்டு இருந்தால் நீட் மரணம்  நடந்திருக்காது என்றும்,  ஆளுநர் கையெழுத்து போடாததால் தான் இந்த நிகழ்வு நடந்தது என்றும் செய்தியாளர் கேட்டதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், இன்றைக்கு ஆளுநரின் கையில் எதுவும் இல்லை என்று மாநிலத்தின் அமைச்சர்…

Read more

மோடி சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு; ரொம்ப சந்தோசமா இருக்கு… குஷியாக பேசிய ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது,  பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க. அதாவது கொஞ்ச நஞ்சம்…

Read more

தமிழகத்தில் ஜாதி எப்படி ஒழியும் ? நச்சின்னு காரணங்களை அடுக்கிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாதிய வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை உருவாக்க வேண்டும் என்றால் ? அதற்கு சமுதாயத்திற்கு தகுந்த மாதிரி தலைவர் அவர்களும்…

Read more

நீட் தற்கொலைக்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும்: வானதி சீனிவாசன்!!

நீட் தேர்வு காரணமாக உயிர் இழந்த மாணவன் மற்றும் அவரது தந்தையின் இறப்பிற்கு காரணம் மத்திய அரசா ? தமிழக அரசா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஒவ்வொரு உயிரிழப்பு என்று…

Read more

போன வருஷம் மாதிரியே…. இந்த வருஷமும் செஞ்சோம்… குஷி மோடில் கொண்டாடிய வானதி சீனிவாசன்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், போன வருடமும் மிக பிரம்மாண்டமாக இந்திய நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் கூட நேரு யுவகேந்திரா மத்திய அரசினுடைய இளைஞர் மேம்பாட்டு துறையின் கீழாக இருக்கும் நேரு யுவகேந்திரா…

Read more

அரக்க குணத்தோடு பேசும் ஆர்.என் ரவி; தமிழர்கள் சாபம் சும்மா விடாது; ஆளுநரை தெறிக்கவிட்ட கௌதமன்

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

நானும் அங்கிருந்தேன்…. கிழி கிழின்னு கிழித்த எடப்பாடி… கப்சிப் ஆன C.M ஸ்டாலின்!!

மக்களவையில் ஜெயலலிதா அவர்களுக்கு நடந்த அவதூறு  அவராகவே நடத்திக் கொண்ட நாடகம் என்று ஸ்டாலின் சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ரொம்ப நாளாக சிந்தித்து சிந்தித்து இப்போதுதான் சொல்லி இருக்கிறார். இது நடந்து கிட்டத்தட்ட பல ஆண்டுகள் ஆகிவிட்டன.…

Read more

தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் விலக்கு எப்படி கொடுக்க முடியும் ? மீண்டும் பாஜக ஆட்சி தான்; வானதி சீனிவாசன் நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நீட்டை பொறுத்தவரை பல்வேறு சமயங்களில் இதற்கான மிகப்பெரிய விவாதம்… இதற்கு என சட்டம் அதன் பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்…

Read more

ஸ்டாலின் மட்டுமல்ல…. அவுங்க அப்பா காலத்திலும்…. எல்லாமே பெயிலியர் தான்; பட்டியல் போட்ட ராஜன் செல்லப்பா!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் வெற்றியான திட்டங்கள் ஏதும் இல்லை. இன்னைக்கு என  இல்லை..  கருணாநிதி காலத்தில் ”பிச்சைக்காரர் மறுவாழ்வு” திட்டம் கொண்டு வந்தார். வெற்றியடைய முடியவில்லை. ”ரிக்ஸா…

Read more

வெறும் 2 ஓட்டு வாங்கி தோற்றாலும், ஜெயிச்சாலும் திமுக தான்; கறார் முடிவு!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் மாநில கல்லூரியிலேயே தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்து டாக்டர் கலைஞர் அவர்களை தமிழ் மன்றத்திற்கு அழைத்துச் சென்றேன்.  புதிய புறநானுறு என்ற…

Read more

நீட் வேண்டவே வேண்டாம்: இந்தியாவிலே ஓங்கி சொன்னது ADMK தான்; தீயாய் பேசிய விஜயபாஸ்கர்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் வலிமையான கருத்துக்களை அறிக்கை மூலமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோர் எல்லோருமே செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளை எல்லோருமே பார்த்தோம். மனதிற்கு மிகுந்த வலியையும் – வேதனையையும் வருத்தத்தையும் தரக்கூடிய நிகழ்வு.…

Read more

TVல காட்டுனீங்க… போட்டோ எல்லாம் வந்துருக்கு… 2 வரத்தை பேச முடியாதா ? ஸ்டாலின் மீது பாய்ந்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெங்களூருக்கு செல்கிறார். இங்கே கடுமையான குடிநீர் பிரச்சனை இருக்குது. டெல்டா பாசன விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்கல. நமக்கு மாதம் தோறும்…

Read more

10, 10 பேரா இருங்க… புயலாக மாறிய ADMK படை… ஸ்பார்ட்டிலே ஹேப்பி ஆன ஆர்.பி உதயகுமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள்…  20 ஆம் தேதி கழக கொடியை ஏற்றுகிறபோது…  அம்மா பேரவையினுடைய ராணுவ வீரர்களுடைய அந்த மரியாதையை….  கொடி அணிவகுப்பு  மரியாதையை அண்ணன் எடப்பாடி…

Read more

”P.M மோடி” ஒன்றியம் துரோகம் செய்யுது; ”C.M ஸ்டாலின்” திராவிட மாடல் துரோகம் செய்யுது; கொந்தளித்த கௌதமன்

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

ஜெயலலிதா  எனக்கு நிறைய கெடுதல் தான் செய்துள்ளார்; திருநாவுக்கரசர் பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

படம் செம சூப்பர்… கரெக்ட்டா சொல்லி இருக்காங்க… ”மாமன்னன்” படத்துக்கு சப்போர்ட் செஞ்ச வானதி!!

நாங்குநேரி பிரச்சனைக்கு ”மாமன்னன்” படம் தான் காரணம் என்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றசாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. கலை அல்லது…

Read more

கண்டிஷன் போட்ட கெஜ்ரிவால்…. தில்லு – திராணி என கிளாஸ் எடுத்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  காங்கிரஸ் கூட்டணியின் முதல் கூட்டம் நடந்தது. எங்க நடந்தது என்று உங்களுக்கு தெரியும் ?  இரண்டாவது கூட்டம் பெங்களூரூவில் நடந்தது. அப்போ  கெஜ்ரிவால் என்ன கோரிக்கை…

Read more

தூங்கிட்டே இருக்காங்க…. இதைகூடவா ? நான் சொல்லி தரணும்; மோடி அட்வைஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”வரம் கிடைச்சி இருக்கு” ரகசியத்தை சொன்ன மோடி… கப்சிப் ஆன காங்கிரஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

ரகசிய வரம் கிடைச்சிருக்கு…. ”மோடி”-க்கு புதைகுழி தோண்டப்படும்: நல்லதே நடக்கும் என மோடி உறுதி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

DMK மந்திரி மக்களுக்கானவுங்க… ஹெல்த் நல்லா இருக்கணும்… மினிஸ்டருக்காக கடவுளிடம் வேண்டிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவன் மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்…  இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ?  அழுவதா ? என்று தெரியவில்லை.  எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும்…

Read more

அண்ணாமலை பாத யாத்திரை வேஸ்ட்: தமிழக அரசியலில் எடுபடாது; திருமாவளவன் பளீச் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரையும் தலை குனிய வைக்கக்கூடிய ஒரு சம்பவமாக இது அமைந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள் – கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்வியில்…

Read more

மோடி அவர்களே…. நிர்மலா அவர்களே…. இதை எப்படி செய்ய போறீங்க ? – என எதிர்கட்சிகளை கேட்க சொன்ன பிரதமர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

தமிழக அரசு திட்டங்களில்…. C.M ஸ்டாலின் அம்மா பெயர்…. அப்பா பெயர்… தங்கை பெயர் வைப்பாங்க!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் வெற்றியான திட்டங்கள் ஏதும் இல்லை. இன்னைக்கு என  இல்லை..  கருணாநிதி காலத்தில் ”பிச்சைக்காரர் மறுவாழ்வு” திட்டம் கொண்டு வந்தார். வெற்றியடைய முடியவில்லை. ”ரிக்ஸா…

Read more

காமராஜருக்கு NO …. அண்ணாவுக்கு YES … டிக் அடிச்ச வைகோ… இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சாமே!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, என்னை மாணவ பருவத்தில்  காங்கிரஸ் கட்சிக்கு அழைத்தார்கள். பெருந்தலைவர் அழைப்புக்காக வரமாட்டேன், நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே என்னை இணைத்துக் கொண்டேன். அறிஞர் அண்ணாவின்…

Read more

”அந்த 3 விஷயம்” ரொம்ப ரொம்ப முக்கியம்… அதுல கவனம் செலுத்துங்க… இதான் பாஜக அரசின் ஸ்டண்ட்.. செம ஸ்ட்ராங்கா சொன்ன மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

3 விஷயங்களில் கவனம் செலுத்தி கடுமையாக உழைக்கிறேன்; பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

நான் 3ஆவது முறை பிரதமராகும் போது ”இதை செய்து காட்டுவேன்”; மோடி அதிரடி ஸ்பீச்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

நாங்குநேரி சம்பவம்; தமிழக அரசு தான் பொறுப்பு; விடாது துரத்தும் கிருஷ்ணசாமி!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, 1947ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசியல் சாசனத்தில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வி  கொடுக்கணும், கல்வி என்பது பொதுவாகிறது. கல்வி கொடுப்பது கட்டாயம் ஆகிறது.  அதுவும்…

Read more

DMKவுக்காக உயிரை கொடுக்க முடிவு செய்தேன்: உறுதியாக இருந்த வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, என்னை மாணவ பருவத்தில்  காங்கிரஸ் கட்சிக்கு அழைத்தார்கள். பெருந்தலைவர் அழைப்புக்காக வரமாட்டேன், நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே என்னை இணைத்துக் கொண்டேன். அறிஞர் அண்ணாவின்…

Read more

”வெறும் 3 விஷயம்” உதாரணமாக சொன்ன மோடி…. டோட்டலா காலியான எதிர்க்கட்சிகள்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி,எனக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. எதிரணியில் இருப்பவர்களுக்கு ஒரு ரகசியமான ஒரு வரம் கிடைத்து இருக்க வேண்டும். ரகசியமான வரம். அந்த வரம் என்னவென்றால் ? இவர்கள் யாரைப் பற்றியே கெடுதல் நினைக்கிறார்களோ,  அவர்களுக்கு நன்மைதான்…

Read more

”SC மாணவர்கள்’எழுந்திரியுங்கள்” இப்படி சம்பவத்துக்கு…. ஆசிரியர்கள் தான் முழு காரணம்!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நாங்குநேரி  போன்ற சம்பவங்கள்… இதுபோன்ற மனநிலை குறிப்பாக அரசுப்பள்ளி – அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளில் தான்  நடைபெறுகிறது. இன்டர்நேஷனல் பள்ளிகளிலே…. சிபிஎஸ் பள்ளிகளிலோ…. இது போன்ற சம்பவங்கள் நடப்பதில்லை.  அரசு…

Read more

”கெட்ட வார்த்தை” எனக்கு டானிக் போல ஆகிட்டு; அசால்ட் கொடுத்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

I.N.D.I.A பெயரை இவர்கள் வைக்க கூடாது… இவர்களுக்கு உரிமை இல்லை…. பெயரை வச்சது தப்பு!! காங்கிரஸ் கூட்டணி மீது எகிறி எடப்பாடி!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின்  பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடு. கட்சி மாநாடு. இது கூட்டணி கட்சி மாநாடு அல்ல. இது ஸ்டாலின் போல விருந்து சாப்பிட்டு வரும்  கட்சியில்…

Read more

பள்ளிக்கு ஷாக் கொடுத்த சிறுமி…. மூன்று வயது குழந்தையின் பேக்கில் துப்பாக்கி…. நிர்வாகத்தின் தடை உத்தரவு….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சன் ஆண்டோனியோ நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ப்ரீ கேஜி படிக்கும் மூன்று வயது  சிறுமியின் பேக்கில் கை துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வகுப்பாசிரியைக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த ராட்சத பாம்பு…. ஷாப்பிங் கூடையை எடுத்தவருக்கு அதிர்ச்சி….!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் சாதா பாம்புக்கு அந்த நிலை என்றால் ராட்சத பாம்புகளுக்கு எந்த அளவிற்கு பயம் இருக்கும். அத்தகைய பயத்தை அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர்கள் அனுபவித்துள்ளனர். அமெரிக்காவின் சீயோக்ஸ் நகரில் அமைந்துள்ள வணிக…

Read more

நீலி கண்ணீர் வடிக்கும் தமிழக அரசு; ஒரே போடாகப்போட்ட கிருஷ்ணசாமி!!

செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவம் குறித்து பேசிய அவர்,  எதற்கெடுத்தாலும் சமூக நீதியை இந்த அரசு பேசுகின்றது. சமூக நீதி பேசுவதற்கா ? அல்லது அதை அமல்படுத்துவதற்கு என்பது தான் முக்கியமான…

Read more

மணிப்பூர் சம்பவத்திற்கு காரணம் காங்கிரஸ் தான்; புட்டுப்புட்டு வச்ச பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு இந்திய மக்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால் காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். ஏனென்றால் அவர்களுடைய அரசியல் அப்படிப்பட்டது. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே…  இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படை…

Read more

பாஜகவை இந்து மக்கள் விரட்டி அடிப்பார்கள்: இது வரலாறாக வர போகிறது; திருமாவளவன் நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

ஓஹோ… இதுல இவளோ விஷயம் இருக்கா ? அதிகாலை ”4 மணிக்கு” மினிஸ்டர் மா.சு பலே பிளான்…!!

தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சியாளராக வளம் வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் எடப்பாடி சொன்னதில் தவறில்லை. அவர் உண்மையை சொன்னதற்கு நன்றி. நான் அதிகாலை காலை…

Read more

வாருங்கள்…! மணிப்பூர் பற்றி தனியா பேசுவோம்… கூப்பிட்ட பிரதமர்.. கெட்டவார்த்தை சொல்லிட்டு ஓடிய எதிர்க்கட்சியினர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன்.…

Read more

திருமாவின் ”சிங்கிள் லைன்” டயலாக் … அழுவதா ? சிரிப்பதா ? என குழம்பி போன அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, வேங்கைவயலை தொடர்ந்து நாங்குநேரியில் நடந்திருக்க கூடிய விஷயத்தை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல கட்சிகள் மௌன விரதத்தில் இருப்பதாக பார்க்கிறோம். 240 நாட்களுக்கு மேல் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் ஒருவரை கூட…

Read more

வாய்க்கு வந்தபடி மோடி பிதற்றுகிறார்…. பேசுவதாக உளறுகின்றார் மோடி… ஊடகத்தில் வந்த செய்தியால் ஷாக் ஆன பாஜகவினர்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

மணிப்பூர் மக்களுக்கு நான் எந்த குறையும் வைக்க மாட்டேன்: உறுதியாக சொன்ன பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  மணிப்பூர் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இரண்டு மணி நேரம் மிக அருமையாக அரசியல் கலப்பின்றி தெளிவாக சொன்னார். நாட்டின் எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்தினார். அதில் நாட்டு…

Read more

Other Story