“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…

Read more

நடத்தையில் சந்தேகம்… மனைவியின் பிறப்புறுப்பில் பூட்டு போட்ட கணவர்…. உச்சகட்ட கொடூரம்…!!!

நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்காக புனேவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அப்போது மனைவியின் நடத்தையின் மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மனைவியின் பிறப்புறுப்பை பிளேடால் காயப்படுத்தி ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி மருத்துவமனையில்…

Read more

5 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிய கணினி ஆப்ரேட்டர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

ஜாம் நகரில் உள்ள மோர்க்கண்டா கிராமத்தில் நவீன் சந்திர நகும் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்தில் கணினி தொழில் முனைவோராக பணியாற்றி வருகிறார். இவர் 2 மணி நேரம் மட்டுமே…

Read more

அனல் பறக்கும் ஆட்டம்…. சென்னையை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி…. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தல்…!!!

பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி…

Read more

பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…

Read more

“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…

Read more

குட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

வைகை அணையில் குளிக்க சென்ற தீயணைப்பு வீரர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதீஷ்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர் நேற்று முன்தினம் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

பெரும் அதிர்ச்சி..! ஆன்லைன் சூதாட்டத்தால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த ராமயா புகலா (21) என்பவர் படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு…

Read more

மனிதநேயம் மரத்துப்போனதா…? உயிருக்கு போராடியவரை தூக்கி வீசிய ஓட்டுனர், கிளீனர்… பகீர் சம்பவம்….!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக…

Read more

எனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…

Read more

விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு…. ஆசை காட்டி மோசம் செய்த வாலிபர்…. இளம் பெண் பரபரப்பு புகார்…!!!

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் நான் மாடலிங் தொழில் செய்து வரும் நிலையில் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன். அப்போது எனக்கு சித்தார்த் என்பவர் அறிமுகமானார்.…

Read more

“பிசிசிஐ செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை இதுதான்”…. ஜெய்ஷா பெருமிதம்…!!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாதது, மகளிர்…

Read more

RCB Vs CSK: ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு…? சென்னை- பெங்களூர் அணிகளுக்கு இன்று பலப்பரீட்சை…!!!

ஐபிஎல் 17வது சீசன் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்ற ஆர்சிபி மற்றும்…

Read more

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!

கிழக்கு ஐரோப்பாவில் மால்டோவா என்ற நாடு  அமைந்துள்ளது. இங்குள்ள உஸ்டியா கிராமத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கு கொலையில்  தொடர்பு இருப்பது…

Read more

அடக்கடவுளே…! திடீரென விமானத்திலிருந்து கீழே விழுந்த ஊழயர்‌… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகத்தாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். அவர் ஆய்வை முடித்துவிட்டு கீழே இறங்க முயன்ற போது அவர் நிற்பதை கவனிக்காமல் ஊழியர்கள்…

Read more

இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!

தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…

Read more

அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்… முதலிடத்தில் ரொனால்டோ…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் நடப்பாண்டிலும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் தொடர்ந்து 4 வருடங்களாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ…

Read more

ஆளில்லாத நடிகர் சூர்யா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு‌…. திடீர் சர்ச்சையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த…

Read more

மோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்ல… என் கணவர் சாவுக்கு கூட வரல…. நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆதங்கம்…!!!

பிரபல சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்தவர். இவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்துள்ளாராம். இந்நிலையில் மோகன்லால்…

Read more

பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…

Read more

இனி உள்ளூர் மக்களுக்கும் “இ பாஸ்” அவசியம்”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை…

Read more

“விராட் கோலி-சச்சின்”…. இருவரில் யார் சிறந்தவர்…? இங்கிலாந்து முன்னால் வீரர் கணிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரில் யார் சிறந்தவர்கள் என்று முன்னாள் வீரர் ‌டேவிட் லாய்ட் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, சச்சின் டெண்டுல்கரை விட பிரையன் லாரா தான்…

Read more

ஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?

இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…

Read more

செம மாஸ்…! “ஹிட் லிஸ்ட்” படத்தின் மிரட்டலான டிரைலர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. இவர் தற்போது ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தை சூரிய கதிர் இயக்கியுள்ள நிலையில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்…

Read more

“குளியலறை வீடியோ லீக்”…. அவர் இவ்வளவு கீழ்த்தரமானவரா…? கொந்தளித்த நடிகை பூனம் பாண்டே…!!!

பாலிவுட் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது…

Read more

எப்புட்ரா….! 34 வயதில் பாட்டியான இன்ஸ்டா பிரபலம்‌‌… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்…!!!

சிங்கப்பூரில் ஷிர்லி லிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய 18 வயது மகனுக்கு குழந்தை…

Read more

அடடே சூப்பர்…! உணவு, தங்குமிடம் இலவசம்…. ரயில் டிக்கெட் மட்டும் இருந்தால் போதும்….!!!

நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். நீங்கள் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு  மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் டிக்கெட் மூலம் உணவு , தங்குமிடம், மருத்துவ வசதி போன்ற பல்வேறு சேவைகளை இலவசமாக பெறலாம். அது எப்படி…

Read more

அடக்கடவுளே..! சிறுமிக்கு கைவிரலுக்கு பதில் நாக்கில் ஆப்ரேஷன் செய்த மருத்துவர்கள்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமிக்கு கைகளில் 6 விரல் இருந்ததால் அதில் ஒரு விரலை அகற்றுவதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.…

Read more

செம ஷாக்…! ஒரு மாத காதலுக்கே இப்படியா…? ரயில் முன் பாய்ந்து காதல் தற்கொலை… காரணம் என்ன..?

கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரயில் முன் பாய்ந்த நிலையில் இளம்பெண் மற்றும் வாலிபரின் உடல்கள் சிதறி கிடந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

துபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!

துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…

Read more

ராட்சத விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழந்த விவகாரம்…. தொழிலதிபர் அதிரடி கைது….!!!

மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…

Read more

“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!

கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை  சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…

Read more

“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…

Read more

“இதை செய்தால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்”…. சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் அறிவுரை…!!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 2-வது தனியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் போராடி கோப்பையை வென்றால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்…

Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…

Read more

“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!

சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…

Read more

காயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!

பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட  விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…

Read more

“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…‌ பெரும் சோகம்..!1

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே  பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…

Read more

“எனக்கு அந்த மாதிரி நடிக்க ரொம்ப ஆசை”….‌ ஆனால்….? மனம் திறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்….!!!

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு தற்போது பேபி ஜான் என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும்…

Read more

“எனக்கு முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிப்பது பிடிக்காது” … நடிகை சாய் தன்ஷிகா ஓபன் டாக்….!!!

தமிழ் சினிமாவில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. இந்த படத்திற்கு பிறகு பேராண்மை மற்றும் கபாலி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். அதோடு மலையாள சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார். இவர் தற்போது தி…

Read more

RCB Vs CSK: தீவிர பவுலிங் பயிற்சியில் எம்.எஸ் தோனி…. வைரலாகும் வீடியோ….!!

ஐபிஎல் தொடரில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…

Read more

ஐபிஎல் போட்டியில் தோனி மேலும் 2 வருடங்கள் விளையாடுவார்…. சிஎஸ்கே பயிற்சியாளர் உறுதி.‌‌. !!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி இன்னும் 2 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று…

Read more

உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?

உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…

Read more

அட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…

Read more

12 நாட்களாக நீடித்த போக்குவரத்து நெரிசல்… உணவின்றி தவித்த வாகன ஓட்டிகள்.‌‌… எங்கு தெரியுமா…?

இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சிறிது நேரத்தில்   அது சரி செய்யப்படும்.‌ ஆனால் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சுமார் 12 நாட்கள் வரை போக்குவரத்து…

Read more

உலகில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எவை தெரியுமா…? பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகில் பல நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக வேலை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவிலிருந்து பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி மொரிஷீயசில் அதிக…

Read more

“திருமணமானாலும் வேறொருவருடன் உடலுறவு”…. இளைஞர்களிடையே டிரெண்டாகும் புதிய நட்பு திருமணம்….!!!

ஜப்பான் நாட்டில் இளைஞர்களிடையே திருமண உறவில் ஈடுபாடு இல்லாதது மற்றும் ரோபோக்கலுடன் குடும்பம் நடத்துவது போன்ற செயல்களால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.…

Read more

Other Story