கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்… கர்நாடகா அரசு அறிவுரை…!!!

கர்நாடகத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மே 26 அன்று முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில்…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. நிலைத்தடுமாறி பக்கெட்டில் விழுந்து… பெரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்…

Read more

உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு…. இறந்த தந்தையின் நகராட்சி வேலையை பெற்ற மருமகள்… தனிமையில் தவிக்கும் மாமியார்…!!!

உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் வசிக்கும் மீனா சர்மா என்பவரின் வாழ்க்கை தற்போது துயரமானதாக மாறியுள்ளது. அவரது மகன் பிரசாந்த் சர்மா, 2018ல் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு முன்,…

Read more

“எனக்கு பாகிஸ்தானில் இருந்து அன்பு கடிதங்கள் வருகிறது”… நான் அதைத்தான் வெறுக்கிறேன் தவிர அந்த மக்களை அல்ல… மம்தா குல்கர்னி பரபரப்பு பேச்சு..!!

முன்னாள் பாலிவுட் நடிகையும் தற்போது கின்னர அகாராவின் மகாமண்டலேஷ்வரர் பதவியை வகிக்கும் மம்தா குல்கர்னி, சமீபத்தில் முஸ்லிம்கள், பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து ஆழமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். பிரயாக்ராஜில் நடைபெற்ற மஹா கும்பம் நிகழ்வில் அவர் ஊடகங்களுக்கு…

Read more

கொஞ்சம் கூட பயமில்லை… பட்டப்பகலில் முதியவரிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்க செயினை பறித்துச் சென்ற திருடன்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் பெஹலாத்பூர் பகுதியில் கடந்த மே 28ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் நடந்த கொள்ளைச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரிடம், பட்டப்பகலில் வந்து திருடி தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வது…

Read more

மலைப்பகுதியில் நிலச்சரிவு…. காரில் பயணித்த 3 பேர் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மலைப்பகுதியில் இருந்து பெரிய கற்கள் உருண்டு கீழே விழும் காட்சியும், அருகில் சென்ற கார்கள் தப்பிக்க முயற்சிக்கும் பரபரப்பும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளில், ஒரு கார்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கொலம்பியா… இந்திய குழுவை சந்தித்த பிறகு அறிக்கை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் வகையில், மத்திய அரசு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. டாக்டர் சசி தரூர் தலைமை வகிக்கிறார். இந்த…

Read more

ரூ.96000 பணத்திற்காக தனது 6 வயது மகளை சூனியக்காரருக்கு விற்ற பெண்…தாய் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பகுதியில் 6 வயது சிறுமி ஜோஷ்லின் மாயமான வழக்கில் முக்கிய திருப்பமாக, நீதிமன்றம் கொடூரக் குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சடங்குகளுக்காக தனது மகளை ஒரு பேயோட்டும் நபருக்கு ரூ.96,000க்கு விற்றதாக வெளிவந்த தகவல், நாடு…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. ஒரே பாத்திரத்தில் ஒரே நேரத்தில் 2 சமையல்…. இனி ரொம்ப ஈசி…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் ஒரு புதிய புத்திசாலித்தனமாக வீடியோ வைரலாகி வருகிறது. @byomkesbakshy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஒரு பாத்திரத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒரே நேரத்தில் இரண்டு வகை காய்கறிகளை சமைப்பதைக் காண…

Read more

“ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்”…. வெளியே குடிசை…. உள்ளே 5 ஸ்டார் ஹோட்டல்…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வெளியில் ஒரு சாதாரண குடிசை வீடு போல் தெரியும் அந்த வீடு, உள்ளே நுழைந்தவுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலை போல் மாற்றமடைகிறது. பளிங்கு தரைகள், அழகான டைல்களுடன் கூடிய சுவர்கள், ஆடம்பரமான…

Read more

இவ்வளவு பாசமா?…. மயங்கி விழுந்த பெண்…. சுற்றி நின்று பதறிய வாத்துக்கள்…. வைரலாகும் வீடியோ …!!!

மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும், பரிவும், கவலையும் குடும்ப வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களாகத் திகழ்கின்றன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஏதேனும் காரணத்தால் மனமுடைந்தால், மற்றவர்கள் அவற்றை உணர்ந்து உடனடியாக கவலைப்பட்டு அவரை நலமாக்க முயற்சி செய்வது வழக்கம்தான். ஆனால் இப்படிப்பட்ட உணர்வுகளை…

Read more

“பாக்‌. உளவுத்துறையின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இந்திய ராணுவ எஞ்சினியர்”… பெண் என நினைத்து முக்கிய தகவல்களை பகிர்ந்தது அம்பலம்…!!!

மும்பையை அடுத்துள்ள கல்வாவில் ரவீந்திர முரளிதர் வர்மா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது.…

Read more

ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சென்னையில் கைது…. NIA அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன்…!!!

தெலுங்கானாவில் யூடியூபர் சன்னி யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார். NIA அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில்…

Read more

“அது மட்டும் வேண்டாம்”… எப்படியாவது ஒழிச்சுருங்க… நடிகர் விஜயிடம் கண்ணீர் வடித்த மாணவியின் தாய்… வைரலாகும் வீடியோ..‌!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம்…

Read more

அடேங்கப்பா..!! “தமிழகத்தில் இன்று அரசு பணிகளில் இருந்து ஒரே நாளில்”… 8,144 பேர் ஓய்வு… வெளியான தகவல்…!!!

தமிழக அரசு துறைகளில் தற்போது 9,42,941 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58 லிருந்து 60 ஆக கடந்த அதிமுக…

Read more

ரோகித் சர்மா பரிந்துரை…. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிப்பு… பிசிசிஐ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி லீட்சில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக…

Read more

“RCB கோப்பை வென்றால் விடுமுறை நாள்!” முதல்வருக்கு ரசிகர் எழுதிய கடிதம் இணையத்தில் சூப்பர் ஹிட்..!.!!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தகுதி பெற்றதை அடுத்து, கர்நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. இதற்கிடையே, ஆர்சிபி வெற்றி பெற்றால் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை…

Read more

தேமுதிகவுக்கு சீட் தருவது அதிமுகவின் கடமை… தரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம்… பிரேமலதா விஜயகாந்த்….!!!

புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமையாகும். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பொறுத்தவர் பூமி ஆழ்வார்கள். நாங்கள் பதற்றம் இன்றி தெளிவாக உள்ளோம். மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை…

Read more

தமிழகம் பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக உள்ளது… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும்…

Read more

Breaking: கன்னட மொழி குறித்த பேச்சு…. நடிகர் கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு…!!!

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல…

Read more

நடிகர் கமல்ஹாசன் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. நானியின் நெகழ்ச்சி பதிவு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நானி. இவர் கடைசியாக ஹிட் 3 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் நானி போலீஸ்…

Read more

நண்பன் திருமண விழாவில் நடனமாடிய வாலிபர்… திடீரென மயங்கி விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தைக்கு உடந்தையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27…

Read more

Breaking: நகைக்கடன் புதிய விதிகள் தளர்வு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு…!!

இந்திய ரிசர்வ் ஆகிய நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும். தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகை கடனாக…

Read more

தவெக கல்வி விருது விழா… மாவட்டச் செயலாளர்களை பாராட்டிய விஜய்…!!!

10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த பரிசளிப்பு விழா மாமல்லாபுரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பில் 600-க்கு 599…

Read more

12 வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மகன்… மனமுடைந்த தாய்… இறுதியில் நடந்த சோகம்…!!

வேலூர் காட்பாடியில் உள்ள பகுதியில் காமேஷ், சுமித்ரா(44) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பல் மருத்துவரான இவர்கள் காந்தி நகரில் பல் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

“இறுதிப்போட்டியில் RCB ஜெயிக்கணும்”…. இல்லனா என் கணவரை விவாகரத்து செய்வேன்… ஐபிஎல் போட்டியில் பெண் ரசிகையின் சுவரொட்டியால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!!

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர்-1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியபோது, ரசிகர்களின் உற்சாகம் வேறு அளவுக்கு சென்றது. அதற்கும் மேல், ஒரு பெண் ரசிகையின் செயல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. சிவப்பு…

Read more

7 வயது சிறுமியின் தலையில் இருந்த ஆணி….. அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் உடலை காப்பாற்றிய மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ ட்ராமா மையத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் 7 வயது சிறுமியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிய அதிசயமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது, 8 செ.மீ நீளமுள்ள ஒரு ஆணி, அந்த சிறுமியின்…

Read more

இந்தியாவுடனான போர்.. பாகிஸ்தான் பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்… இந்தியாவின் ராஜதந்திரம்…!!!

அசர்பைஜானில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், அங்கு நடைபெற்ற பாகிஸ்தான்-துருக்கி-அசர்பைஜான் திரைமுக மாநாட்டில் பேசிய போது, இந்தியாவுடன் தொடர்புடைய மிக முக்கியமான ரகசியத்தை தன்னறியாமல் வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுகளால், பாகிஸ்தான் இந்தியாவை எதிர்த்து ஒரு போர்க்கால தாக்குதலை திட்டமிட்டிருந்ததும்,…

Read more

சும்மா நோண்டிக்கிட்டே இருப்பியா..? “சீறிப்பாய்ந்த சிங்கம்”… ரத்தத்தோடு அலறி துடித்த வாலிபர்… பதற வைக்கும் வீடியோ.!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை தொடர்ந்து தூண்டி கோவம் அடைய செய்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிங்கம், நெடுங்கால தூண்டுதலுக்கு பிறகு வெறித்தனமாக…

Read more

இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள்…. 10ம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடிய அமெரிக்க குடியரசு கட்சி நிர்வாகி… வைரலாகும் புகைப்படம்…!!;

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி அரசியல்வாதி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோர் விவேக் ராமசாமி, தனது மனைவி அபூர்வாவுடன் 10வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவரது இதயப்பூர்வமான பதிவு, H-1B விசா திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளின்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. வீடு தேடி வரும் ரூ. 2000… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) படிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசு, மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி…

Read more

நாட்டையே உலுக்கிய கொடூர கொலை வழக்கு…! எனக்காக வாதாட யாருமில்லை… சட்டம் படிக்க விரும்பும் முஸ்கான்.. அவரே வாதாட போகிறாராம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான முஸ்கான், தற்போது சிறையில் இருந்தபடியே சட்டப் படிப்பு (LLB) தொடர விரும்புவதாக ஜெயில்  நிர்வாகத்திற்கு எழுத்து வழியாக கோரிக்கை வைத்துள்ளார். தற்போது 75 நாட்கள் சிறை தண்டனை…

Read more

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை… திடீரென வந்த வளர்ப்பு நாய்… கடித்ததில் துடிக்க துடிக்க… மனதை உலுக்கும் சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், மனதை உடைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. க்வீன்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு மாத வயதுடைய பெண் குழந்தை, வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மே 28ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.30…

Read more

தனது கணவரை மின்சாரம் அதிர்வுகள் மூலம் கொன்ற 60 வயது மூதாட்டி… நீதிபதி கேட்டதற்கு பெண் கொடுத்த பதில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், 60 வயது வேதியியல் ஓய்வுபெற்ற பேராசிரியையான மம்தா பாதக் என்பவர், தனது கணவரை மின் அதிர்வுகள் மூலம் கொன்றதாக குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கணவர் நீரஜ் பாதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவர்.  …

Read more

விமான நிலைய கழிவறையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை… பாகிஸ்தான் நடிகை வேதனை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பாகிஸ்தான் தனது அணு ஆயுத சாதனையை நினைவு கூறும் முக்கியமான ‘யுக்ம்-இ-தக்பீர்’  தினமான மே 28 அன்று, கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் கூட இல்லையென்ற சோகம் நிறைந்த வீடியோவொன்றை பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹினா பயத் வெளியிட்டுள்ளார்.…

Read more

ஆபீஸில் கணவனை “பேபி” என அழைத்த பெண் பணியாளர்… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!

சிங்கப்பூரில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில், ஒருபெண், தனது கணவனை வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். காரணம்? அவரது ஆபீஸில் உள்ள பெண் பணியாளரை அவரை “பேபி” என்று அழைப்பது தான்.  …

Read more

தேர்வின் போது புகையிலை தயார் செய்ய சொன்ன ஆசிரியர்… பள்ளியில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள தாராபூரில் செயல்படும் ராம் ஸ்வர்த் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், உள் தேர்வு நடைபெறும் வேளையில், ஒரு பேராசிரியர் தேர்வில் இருந்த மாணவனை புகையிலையை கையில்…

Read more

வலுக்கட்டாயமாக லிப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட நாய்… அருகில் இருந்தவரின் கையை கடித்து… கொடூர சம்பவம்…!!!

மும்பையின் வோர்லி பகுதியில் நடந்த சம்பவத்தில், ஒரு ஹஸ்கி நாய் தனது உரிமையாளரால்  வலுக்கட்டாயமாக லிஃப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதால், அந்த நாய் அருகில் இருந்த ரமேஷ் ஷா என்ற நபரின் கையை கடித்தது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில்  தெளிவாக பதிவாகி…

Read more

“டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்”… கோபத்தில் அவமானப்படுத்துவது போல் நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்… அதிர்ச்சி வீடியோ..!!!

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய-ஓசியானியா ஜூனியர் டேவிஸ் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 11வது இடத்திற்கான பிளேஆஃப் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் பிரகாஷ் சரண் மற்றும் தவிஷ் பஹ்வா தங்கள் ஆட்டங்களில்…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி… எந்தெந்த பாடப்பிரிவுக்கு வழங்கப்படுகிறது என்று தெரியுமா?…!!!

2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது எந்தெந்தப் பாடப்பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய…

Read more

வரலாற்று உண்மையை தான் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்… அதற்காக மிரட்டுவதா?… சீமான் கடும் கண்டனம்…!!!

தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? என்று நாம் தமிழர் கட்சி சீமோன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள்…

Read more

சென்னை விமான நிலையத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்…. சோதனையில் வெளிவந்த உண்மை…!!

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி செல்லப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் சூட்கேசில்…

Read more

FLASH: அன்புமணி Vs ராமதாஸ் மோதல்… பாமக கட்சியின் இளைஞர் சங்க பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் திடீர் அறிவிப்பு…!!!

பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். ராமதாஸ் குலதெய்வம் என்றும், அன்புமணி எதிர்காலம் என்றும் அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். இவர் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அன்புமணிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read more

ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை… சிறுமி உட்பட 2 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஸ்ரீஜித் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில் ஸ்ரீஜித்துக்கும் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

“தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது”… கமல்ஹாசனின் கருத்து சரியானது…. சபாநாயகர் அப்பாவு….!!!

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல…

Read more

அன்று அன்புமணியை முதலமைச்சராக பாடுபடுங்கள் என்றார்…. ஆனால் இன்று…. மாற்றி மாற்றி பேசுகிறாரா ராமதாஸ்?…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியைப் பற்றி…

Read more

Breaking: நாளை பனையூர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி ராமதாஸ்?…. வெளியான பரபரப்பு தகவல்…!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியைப் பற்றி…

Read more

Breaking: 10,11,12- ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இலங்கை மாணவர்கள்… ரூ.50,000 பரிசுத்தொகை… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இதேபோன்று அன்றே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது.…

Read more

ரூ. 50000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?… போலீஸ் அதிரடி…!!!

ஹைதராபாத்தில் முஷிராபாத் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பூபால  மகேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த நபரிடம் சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற தம்பதி… கணவன் எடுத்துக் கொடுக்கும் நல்ல பழங்களை வேண்டாம்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் எப்போதும் கணவன்–மனைவி இடையேயான அன்பும், சிரிப்பும் கலந்த வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது அதேபோல ஒரு வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு தம்பதிகள் சூப்பர் மார்க்கெட்டில் சேர்ந்து பழம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கணவர்…

Read more

Other Story