மாஸ் கூட்டணி…! “அல்லு அர்ஜுனனுடன் இணையும் அட்லி”.. ஆனால் அனிருத் இல்லையா…? வெளியான அப்டேட்..!!

இயக்குனர் அட்லி இயக்கி வெளியான “ஜாவான்” திரைப்படம் சமீபத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் அட்லி, அல்லு அர்ஜுன் உடன் இணைந்து…

Read more

“அதை மட்டும் முன்னாடியே செய்திருந்தால் இப்படி நடந்திருக்காது”… சீரியல் நடிகர் நேத்ரனின் மனைவி தீபா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

யுவன் ராஜ் நேத்ரன் ஒரு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகம் ஆகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தார். தமிழ் சின்னத்திரை திரையில் மருதாணி, சிங்க பெண்ணே, ரஞ்சிதமே, பாவம் கணேசன்,…

Read more

பள்ளி வாகனம் குறுக்கே வந்த டூவிலர்… பிரேக் அடித்ததால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… 12 குழந்தைகள் படுகாயம்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் பரமக்குடியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கு வாகன வசதியும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பள்ளி…

Read more

என் தங்கச்சி கூட சேர்ந்து வாழ மாட்டியா..? கணவனுடன் தகராறு செய்த அண்ணன்… மறுநாள் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்… பகீர்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் ரோபேட் என்ற சோமசுந்தரம் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுபலட்சுமி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…

Read more

Breaking: திடீர் பரபரப்பு..! அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவருடைய வீடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் உள்ளது. இங்கு வழக்கமாக இரண்டு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் தற்போது கூடுதலாக இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 4 போலீசார் பாதுகாப்பு…

Read more

அமித்ஷாவை நேரில் உமர் அப்துல்லா திடீர் சந்திப்பு… ஜம்மு காஷ்மீரின் நிலைமை விவரிப்பு….!!!

இந்திய தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஜம்மு காஷ்மீரின் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான உமர் அப்துல்லா சந்தித்துள்ளார். இன்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் ஜம்மு-காஷ்மீர் குறித்த பல்வேறு தகவல்களை…

Read more

பாவம் TVK தலைவர் விஜய்யை யாரோ ஏமாத்தி இருக்காங்க… கிண்டலடித்து பேசிய ஈஸ்வரன்..!!

யாரோ தமிழக வெற்றி கழகத் தலைவரை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று  கொங்குநாடு மக்கள் தேசம் கட்சி ஈஸ்வரன் கிண்டல் செய்துள்ளார். செய்தியார்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன், “கொங்குநாடு மக்கள் தேசம் கட்சியின் சார்பாக பிரஷாந்த் கிஷோரை சந்திக்கலாம் என்று இருந்தோம். அடுத்து…

Read more

உண்மையை சொன்னால் என்னை கட்சியை விட்டு நீக்குவீங்களா..? கொந்தளித்த அதிமுக நிர்வாகி உதயகுமார்…!!

உண்மையை சொன்னால் கட்சியை விட்டு நீக்குவீர்களா என்று அதிமுக நிர்வாகியாக இருந்த உதயகுமார் கொந்தளித்துள்ளார் மதுரை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார் 15வது கிழக்கு வட்ட கழக செயலாளர் உதயகுமார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் தீவிர…

Read more

“எனக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம்” பொறுப்பு வாங்கிய கையோடு பதறும் TVK நிர்வாகி..!

மாவட்ட செயலாளர் பொறுப்பு வேண்டாம் என்று தமிழக வெற்றி கழக நிர்வாகி ஒருவர் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் பட்டியல் ஐந்து கட்டங்களாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுக்க உள்ள…

Read more

ஆபீஸில் பெரியார்..! அப்போ நடுவுல ஏன் இவ்வளவு இடைவெளி… திருமாவை விட்டு ஒதுங்கிய உதயநிதி… போட்டோ வெளியிட்ட அதிமுக டி.ஜெ…!!

தமிழக முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவருடைய அலுவலகத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை வைத்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் போது திருமாவளவன்…

Read more

ஆளில்லாத நேரம்.. இரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி.. பின் தொடர்ந்த 4 வாலிபர்கள்.. மலைப்பகுதியில் கதற கதற… பரபரப்பு சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள காசிப்பூர் பகுதியில் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சனிக்கிழமை அந்த கிராமத்தில் நடந்த ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்ப்பதற்காக தன் தோழிகளுடன் சென்றார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு…

Read more

நெருக்கடி கொடுக்க காத்திருந்த சசிகலா… ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன்… பெரும் தலைவலியில் எடப்பாடி..!

ஒரு காலத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்தது அதிமுக. இப்போது துண்டு துண்டாக சிதறி பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணி, மறுபக்கம் சசிகலா அணி,  தினகரன் அணி வேறு பக்கம் என அதிமுகவில் பல…

Read more

நாய் துரத்தி கால்வாயில் விழுந்த சிறுவன்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… குடும்பத்தினர் கதறல்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கொட்டாக்கரை கிராமத்தில் வசிப்பவர் அனிஷ். இவருக்கு பிந்து என்ற மனைவி உள்ளார். அனீஸ் – பிந்து தம்பதியினருக்கு யாதவ் (8) என்ற மகன் இருந்துள்ளார். யாதவ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு…

Read more

ஓசில இறைச்சி தர மாட்டியா…? “அழுகிய சடலத்தை சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து”… பட்டப்பகலில் அட்டூழியம்.. நினைச்சாலே பதறுதே..!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஒரு இறைச்சி கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் மணியரசன். இவர் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சம்பவ நாளில் அவரது கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

“ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு இரவில் வந்த மகள்”… கண்டித்த தாய்… இரவில் வீட்டுக்கு வந்த காதலன்… காதலி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு சர்ச் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ‌ மைதிலி (60) என்பவர் கணவர் பிரிந்து சென்ற நிலையில் தன்னுடைய மகள் ரித்திகாவுடன் வசித்து வந்துள்ளார். ரித்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

சின்ன வயசுல இருந்தே விவசாயம் மட்டும் தான்.. வேற எந்த தொழிலும் தெரியாது… கத்தியை காட்டி என் அம்மா மிரட்டுறாங்க… காதல் திருமணம் செஞ்ச மகன் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பூபாலன் முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தம்பதி இருவருக்கும் தலா 5 ஏக்கர்.…

Read more

ஏங்க..! என்னைய விட்டுட்டு மட்டும் போயிடாதீங்க… முதல் மனைவியின் பாசப் போராட்டம்… 2-ம் மனைவிக்காக கணவன் செஞ்ச கொடூரம்… வீடியோ வைரல்..!!

வங்கதேச நாட்டில் உள்ள சிட்டகாங் பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். ஆனால் அவர் தன் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் அவருடைய முதல் மனைவிக்கு…

Read more

விஜய் கட்சியில் நான் ஓடி ஓடி உழைக்க காரணமே இதுதான்… விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தாடி பாலாஜி…!!!

அஜித் மற்றும் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகரும் தொகுப்பாளருமான தாடி பாலாஜி. முதலில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் அதன்பிறகு சின்னத்திரையில் நுழைந்து பிறகு சினிமாவில் ஜொலித்தவர்.  சினிமாவில் பிஸியாக…

Read more

“20%”.. தமிழகத்தில் தவெக-வின் வாக்கு சதவீதம்… விஜயிடம் அறிக்கை சமர்ப்பித்தார் பிரசாந்த் கிஷோர்..!!!

தமிழக வெற்றி கழகம் என்றுஅரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.ந டிகர் விஜய்யை நேற்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பனையூரில் உள்ள அலுவலகத்தில்…

Read more

இதெல்லாம் ஒரு வெற்றியே இல்ல, தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைக்குணிவு… கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்…!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் வருகின்றது. ஆனால் நாங்கள் ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் வலுவான கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெறுவோம்.…

Read more

கிரிப்டோகரன்சியை விற்கும் நடிகை திரிஷா… எக்ஸ் பக்கத்தில் விளம்பரம்… ஷாக்கில் ரசிகர்கள்… உண்மை என்ன..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அஜித்துடன் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை புரிந்து வருகிறது. நடிகை திரிஷா மலையாளத்திலும…

Read more

விஜய் அண்ணா முதலில் இதை செய்யட்டும்… பிறகு கூட்டணி அமைப்பதை பற்றி பேசலாம்… விஜய பிரபாகரன் பளீச்…!!!

மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவருடைய சிலைக்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய பிரபாகரன், தளபதி விஜய்…

Read more

“வீடு புகுந்து கணவன் மீது தாக்குதல்”… தடுக்க சென்ற மனைவியை நிர்வாணப்படுத்தி.. 5 பேர்‌ செஞ்ச கொடூரம்.. புகாரை பெறாமல் 24 மணி நேரம் சிறை வைத்த போலீஸ்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிலிபட் பகுதியில் ஒரு விவசாய குடும்பம் வசித்து வருகிறது. இந்த பகுதியில் ஒரு 28 வயசு விவசாயி மற்றும் அவருடைய 25 வயது மனைவி வசித்து வருகிறார்கள். இவர்களுடைய வீட்டிற்குள் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மர்ம கும்பல்…

Read more

இது எல்லாமே திட்டமிட்ட சதி, நான் எதற்கு விளக்கம் சொல்லணும்… செல்லூர் ராஜூ காட்டம்…!!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும் பொதுச் செயலாளர் பழனிச்சாமியையும் குறை சொல்லவில்லை, அதற்கு எதற்கு விளக்கம் கூற வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, கோவையில்…

Read more

ஓபன் AI-க்கு 9.74 பில்லியன் ஆஃபர் அளித்த மஸ்க்…. X நிறுவனத்தை எனக்கு கொடுங்கள்?…. எலான் மஸ்க்கு பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மேன்…!!!

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், ஓபன் ஏஐ நிறுவனத்தை ரூ.9.74 பில்லியனுக்கு வாங்கிக் கொள்வதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் துளியும் விருப்பமில்லாத அந்நிறுவனத்தின் சிஇஓ ஆன அல்ட்மேன், மஸ்கிடம் உங்களுக்கு ஓகே என்றால் இதே விலைக்கு உங்களது…

Read more

மாஸ்டர் பிளான்…! “2.25 கோடி வாக்குகள்”… வீட்டுக்கு ஒருத்தர் போதும்.. 2026 தேர்தலுக்கு ரெடி… பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதோடு சீரான இடைவேளையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும்…

Read more

பிரபல பாடகர் நினைவாக…. SPB சாலை என பெயர் சூட்டல்…. தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்….!!!

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரது நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு SPB என்று பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது.…

Read more

தமிழகத்தில் தொடரும் அவலம்… அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…‌ 7-ம் வகுப்பு “SIR” கைது..!!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியராக சுந்தர வடிவேலு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும்…

Read more

பஞ்சமி நிலத்தை வாங்கிய ஓபிஎஸ்… SC/ST ஆணையம் உறுதி…!!!

பட்டியலின மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தை வேறு சமூக மக்கள் பயணப்படுத்த முடியாது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கி உள்ளதாக எஸ்சி/எஸ்டி ஆணையம் உறுதியளித்துள்ளது. இந்த நிலத்தை வாங்கியது குறித்து எழுந்த புகாரை எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் மூன்றாவது அமர்வு…

Read more

மகா கும்பமேளா…. பக்தர்கள் சென்ற மினி பஸ், லாரி மீது மோதி கோர விபத்து… 7 பேர் உயிரிழப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி…

Read more

“வெடித்தது உட்கட்சி மோதல்” அதிமுகவில் அன்பு, மரியாதை இல்லை… எல்லாரும் பயப்புடுறாங்க – முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குற்றச்சாட்டு..!

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அதிமுகவில் அன்பு மரியாதை இல்லை போஸ்டரில் என்னுடைய பெயரும் இடம் பெறுவது கிடையாது என்று பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், “நேர்மை என்பது எல்லா இடத்திலும்…

Read more

3000 பேர் பணி நீக்கம்…. கலக்கத்தில் ஊழியர்கள்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்…!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம், சுமார் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இன்று முதல் நடைபெறும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து…

Read more

“வீட்டுக்கு ஒரு ஓட்டு” TVK-க்கு வியூகம் வகுத்து கொடுத்த PK… பரபரப்பில் அரசியல் களம்..!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடானது கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துதல்,…

Read more

காமராஜர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்க… கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!!

காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதற்கு  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் தொட்டில் பாலத்தில் அமைந்துள்ள காமராஜரின்…

Read more

டாக்டர் எங்கே…? அரசு மருத்துவமனையில் டென்ஷனாகி சண்டை போட்ட நடிகர் கஞ்சா கருப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த…

Read more

பாராட்டுவிழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சரியானது தான் – டிடிவி தினகரன்..!

அம்மாவின் தொண்டனாக செங்கோட்டையன் பாராட்டு விழாவை புறக்கணித்தது சரியானதுதான் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் படமும், எம்ஜிஆர் படமும் இடம்பெறாத காரணத்தால் அத்திக்கடவு- அவினாசி திட்ட பாராட்டு விழாவிற்கு நான் செல்லவில்லை என்று அம்மாவின்…

Read more

சீரியல் மாமியார், மருமகன்.. நிஜத்தில் கணவன், மனைவி… வைரல் ஜோடி..!!!

தெலுங்கில் மிகவும் பிரபலமான சீரியல் “சக்ரவாகம்” இந்த சீரியலில் நடித்த நடிகர் இந்திரானிற்கு மாமியாராக நடித்துள்ளவர் மேகனா. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடி உள்ளது. இந்த சீரியல் தெலுங்கு டி.ஆர்.பி யில் எப்பொழுதுமே இடம் பிடித்து விடும். இந்த…

Read more

செம ஷாக்..! தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பதில் தகராறு… மாணவன் உயிரிழப்பு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் பகுதியில் வசிக்கும் கணபதி என்பவரின் மகன் சரவணன்(14) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“ஒரு பழைய பகை இருக்கு” செங்கோட்டையன் வைத்த செக்… மிரளும் எடப்பாடி பழனிச்சாமி…!

என்னுடைய உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டேன் என்று செங்கோட்டையன் பேசியுள்ளது எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாம். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்…

Read more

மக்களே உஷார்…!! இப்படியும் திருடுவார்கள்… போலீஸ் போல் நடித்து வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை… பேராசிரியரின் பரபரப்பு புகார்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் லட்சுமி பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். பேராசிரியரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த 6…

Read more

அமைச்சரவை ஒப்புதல்… ரூ. 7375 கோடி முதலீடுகளுக்கு அனுமதி… முதலமைச்சர் மு க ஸ்டாலின்…!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 19000 பேருக்கு  வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில்…

Read more

செங்கோட்டையன் ஆதங்கத்திற்கு எடப்பாடி பேசாம… அவரோட வாய்ஸ் ஜெயக்குமார் பேசுது – அமைச்சர் சேகர் பாபு..!

 செங்கோட்டையனின் ஆதங்கத்திற்கு எடப்பாடி பதிலளிக்காமல், அவரது வாய்ஸ் ஜெயக்குமார் தான் பதில் அளித்துள்ளார் என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு ,மக்களின் அன்பை பெற்றவர்கள் மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம்…

Read more

தவளை தன் வாயால் கெட்ட கதையா சீமானின் கதை இருக்கு… கடுமையாக விமர்சித்த தமிமுன் அன்சாரி..!

பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளார்கள் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி,  தமிழகத்தில் 20% வாக்காளர்கள் யார் தனித்து நின்றாலும் மாற்று அணியை ஆதரித்தாலும் அவர்களை ஆதரிக்கிறார்கள்.…

Read more

இதை வைத்தும் சீட் பிடிப்பார்களா…? என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… அச்சத்தில் மக்கள்… பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் நூற்றிற்கும் மேற்பட்டவை இயங்குகின்றன. இதில் போக்குவரத்து கழகம் சார்பிலும், தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும்.…

Read more

“விபத்தில் கட்டு கட்டாக சிதறிய பணம்” ஆம்புலன்ஸ் ஊழியர்ககளின் நேர்மை…குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த…

Read more

நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… உடல் நசுங்கி பலியான அரசியல்வாதி மகன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன். இவரது மகன் ஆதர்ஷ். ஆதர்ஷ் நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். இவர் தனது சொந்த காரில் இரவில் பத்தினம்திட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

போதையில் ஆள் மாறி கொலையா…? வாலிபருக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணி. இவர் மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பயணிகளை பேருந்துகளில் அனுப்பி வைக்கும் டிக்கெட் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சந்தன மாரியம்மன் கோவில்…

Read more

பெரியாரை பற்றி பேசினால் இனி உங்களுக்கு அது தான் நடக்கும்…. சீமானை எச்சரித்த குடந்தை அரசன்..!

இப்படியே பெரியாரைப் பற்றி பேசினால் இன்னும் கொஞ்ச நஞ்சம் இருப்பவர்களும் நாதக கட்சியை விட்டு போய் விடுவார்கள் என்று குடந்தை அரசன் பேசியுள்ளார். விடுதலை தமிழ் புலிகள் கட்சியை நிர்வாக தலைவர் குடந்தை அரசன் பேசுகையில், “நாம் தமிழர் கட்சியை ஈரோடு…

Read more

“மணிப்பூரில் நடந்த இன கலவரம்” பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் தான் பொறுப்பு… திமுக எம்.பி கனிமொழி அதிரடி…!!

மணிப்பூரில் தொடரும் வன்முறையும், சட்ட விரோதமும் ஆழ்ந்த கவலையளிக்கிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மத்திய அரசு இதை ஒரு முன்னுரிமைப் பிரச்சினையாகக் கருத மறுப்பதால் நான் திகைக்கிறேன். அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்பட்டு பாதுகாக்கப்படும் விரைவான…

Read more

மகாமண்டலேஷ்வர் பதவியை ராஜினாமா செய்த பிரபல நடிகை… சர்ச்சைக்கு மத்தியில் வெளியான வீடியோ…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகை மம்தா குல்கர்னி. இவர் சமீபத்தில் கின்னார் அகாராவின் மகாமண்டலேஷ்வரருக்கு பதவி பெற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் கலந்துகொண்டு தனது பிண்ட தானத்தையும் செய்தார். இருப்பினும் இவருக்கு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில்…

Read more

Other Story