Breaking: இனி UAPA சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கும் ஜாமீன் வழங்கலாம்… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஜாமின் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விசாரணையின்றி காலவரையறையின்றி ஒருவரை சிறையில் வைத்திருப்பது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும் என்று…

Read more

Other Story