“தமிழ்நாட்டில் புதிய அரசுப் பேருந்துகளில் வெளிமாநில ஆட்கள்?” – பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிரடி ஒப்பந்த பின்னணி…!!”
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்குத் தொழிற்சங்கங்கள் மத்தியில் தொடர்ச்சியான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக, வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களைப் பணியில் அமர்த்துவது பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.…
Read more