“கடைசில மக்கள் தகுந்த பதில் கொடுப்பாங்க!” செந்தில்பாலாஜியால் நடுத்தெருவிற்கு வந்த 350 குடும்பங்கள்!” டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் அதிரடிப் பதிவுகள்..!!”

தமிழகத்தில் டாஸ்மாக் போக்குவரத்துத் துறையில் அரங்கேறி வரும் முறைகேடுகள் மற்றும் முறையற்ற டெண்டர் விதிகள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளதாகப் போக்குவரத்துத் தொழில் நடத்துவோர் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும் ட்விட்டரிலும் (X) பரவி அரசியல்…

Read more

Other Story