ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…! சிவக்குமார் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ் வைரல்..!!
சென்னையில் உள்ள சென்ட்ரல் பூங்கா இரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் திடீர் போராட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள பெயர் பலகைகளில் இருந்த இந்தி…
Read more