“108 தேங்காய் உடைச்சா உடனே நடக்கும் அதிசயம்….!” கல்யாணத் தடை, குழந்தை பாக்கியத்துக்கு ஒரே ஒரு தீர்வு…. சர்க்கரை விநாயகரின் ரகசியம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் கீழ வீதி பகுதியில் திருவாரூர் இரயில் நிலையத்திற்கு மிக அருகிலேயே புகழ்பெற்ற சர்க்கரை விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியவாறு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து…

Read more

“30 நாள் ஒரு கைப்பிடி அரிசி போதும்….!” நவகிரக தோஷம் நீக்கும் 700 ஆண்டுகள் பழமையான இடகம்பாளையம் ஆஞ்சநேயர்…. சித்தர்கள் உலா வரும் ரகசியத் தலம்….!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடுகம்பாளையம் கிராமத்தில், சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ அனுமந்தராய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து இயற்கையாகவே பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் சூழ அமைந்திருக்கும் இத்தலத்தில், ஸ்ரீ ஜெயமங்கள…

Read more

Other Story