“மனசாட்சியே இல்லையா டா….!” 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…. காட்டுப் புதருக்குள் கேட்ட சத்தம்…. ஓடிவந்து பார்த்த நபர்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!!

தெலங்கானா மாநிலத்தில் தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது குடும்பத்தினரே அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டுச்சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சிர்யாலா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான லலிதா என்ற பெண்ணுக்கே இந்தத் துயரம் நேர்ந்துள்ளது. உடல்நிலை…

Read more

Other Story