“உணவு, தண்ணீர் இன்றி 2 நாட்கள்”…. கிணற்றுக்குள் தவித்த முதியவர் உயிருடன் மீட்பு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிச்சாமி நடந்து சென்ற போது அந்த பகுதியில் இருக்கும் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் 20 அடிக்கு…

Read more

Other Story