மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பரிதாபமாக இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு ஒரு மாவில் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெபின் தனது உறவினரின் மோட்டார்…

Read more

அதிகரித்த கடன் சுமை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் தெற்கு தெருவில் ஜேசுராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விஜயா…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு ஆலன்விளை பகுதியில் கொத்தனாரான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜோசப் ராஜ் வேலைக்கு செல்லாமல்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? 4 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை அருகே இனயம் ஹெலன் நகரில் கபிரியல்(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 4 வயது சிறுமியை வீட்டில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு…

Read more

தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து…. சப்-கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகன்பாறை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜான் தாமஸ்(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவசி கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பக்கவாதம்…

Read more

அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதிய லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி கனிம வளத்தை ஏற்றி கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி ஒரு கட்டத்தில்…

Read more

விடிய விடிய பெய்த மழை…. திற்பரப்பு அருவியில் குளு,குளு சீசன்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் மலையோர பகுதிகளில் மழை பெய்வதால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அங்கு குளு,…

Read more

கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்னிசை கச்சேரி நடத்தும் குழு நடத்தி வருகிறார். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு…

Read more

பங்குதந்தை பெயரில்…. ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி மீனவர் கிராமத்தில் மீனவரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான ஜேம்சின் உறவினர் ஜூலியஸ் என்பவர் டெல்லியில் இருக்கும் ஆலயத்தில் பங்கு தந்தையாக இருக்கிறார். அவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவார். நேற்று மாலை ஜூலியசின்…

Read more

100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி…. பெண் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு இயங்கி வரும்…

Read more

கூண்டுகளில் அடைத்து சென்ற நபர்…. தீயில் கருகி 60 ஆட்டுக்குட்டிகள் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறண்டி பகுதியில் சுடலையாண்டி என்பவர் 500 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை சுடலையாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். முன்னதாக வயலில் 60 ஆட்டுக்குட்டிகளை 2 கூண்டுகளில் அடைத்து சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து…

Read more

“நாடு சரியில்லை”…. சட்டையை கிழித்து கொண்டு ரகளை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மாங்குடி ரோடு சந்திப்பு அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் குடிபோதையில் சாலை நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னை எழுந்து போக சொன்ன ஒருவரிடம் அவர் தகராறு செய்து என்னை போக சொல்ல நீ…

Read more

படுத்த படுக்கையான தந்தை…. கவனிக்காமல் இருந்த 3 மகன்கள்…. சப்-கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் பகுதியில் சுவாமிநாதன்(78) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஸ்டீபன், பால்ராஜ், சுஜின் ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். திருமணமாகாத சுஜினுடன் சாமிநாதன் வசித்து வந்துள்ளார்.…

Read more

அக்காவுடன் ஏற்பட்ட தகராறு…. 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறையன்விளை விநாயகர் தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சத்திய கலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஸ்ரீ லட்சுமி அரசு பள்ளியில் 9-ஆம்…

Read more

2 மகள்களை தீ வைத்து எரித்துவிட்டு…. எலக்ட்ரீசியன் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரசேரி ராஜகோபால் தெருவில் எலக்ட்ரீசியனான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்சிகா(11), அஸ்மிதா(9) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் அனிதா…

Read more

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி…. அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா…. குவியும் பாராட்டுகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 76 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 95 அரசு நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 230 பள்ளிகளில் வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றம்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ. 10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளங்கோடு பகுதியில் தேவகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தேவகுமாரன் நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக…

Read more

ரூ.1 லட்சம் கடன் கேட்ட நபர்…. கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பால்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேச்சுப்பாறையில் இருக்கும் ஒரு கூட்டுறவு நிலவள வங்கியில் 1 லட்ச ரூபாய் கடன் கேட்டுள்ளார். அப்போது வங்கி நிறுவனத்தினர் முன்பணமாக 2,100 ரூபாய் செலுத்த வேண்டும் என…

Read more

தானாக நகர்ந்து கடைக்குள் புகுந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை பகுதியில் ஒர்க் ஷாப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒர்க் ஷாப் முன்னால் நேற்று மதியம் பழுது நீக்குவதற்காக லாரியை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இடம் மேடும், பள்ளமாக இருந்ததோடு, லாரி சக்கரத்தில் தடுப்பு வைக்காததால்…

Read more

“அதை” பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை…. 10 கிலோ பொருட்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஹோட்டல் மற்றும் கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில், அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவேணி சங்கமம் கடற்கரை பகுதி, ரத வீதிகள், கடற்கரை சாலை உள்ளிட்ட…

Read more

2 கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுயம்பு தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஒரு பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. இரண்டு கன்றுகளும் தற்போது நலமாக இருக்கிறது. இதனை…

Read more

முககவசம் அணிந்து நின்ற இளம்பெண்…. 5 1/2 பவுன் தங்கநகை அபேஸ்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மாதா காலனி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்பரிதம்மா(55) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் எஸ்பரிதம்மா கருங்கல் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி…

Read more

தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.10 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லுவிளை பகுதியில் செல்வகீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 64 தவணை செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தின் முடிவில் 94 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்…

Read more

மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் வங்கி ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சரவிளை பகுதியில் யூஜின்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று யூஜின் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

“புகார் கொடுத்தால் இறந்து விடுவேன்”…. சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் குளச்சலில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 9- ஆம் தேதி சிறுவன் ஏழாயிரம் ரூபாய் பணம், துணிகளுடன் காணாமல் போய்விட்டார். அப்போது சிறுவனது…

Read more

செல்போன் விளையாடியதை கண்டித்த தந்தை…. மகனின் முடிவால் தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் சீயோன் மலை தெற்கு கைலாசவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ரவியின்…

Read more

Other Story