“மக்களின் குரலுக்குக் கிடைத்த வெற்றி!” – நாட்டுப்புறக் கலைகளுக்குக் கிடைத்த மகுடம்… அரசு விழாக்களில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்த முதல்வர்…!!”

தமிழகத்தில் இனி அரசு பங்கேற்கும் அனைத்துத் திருவிழாக்களிலும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கலைத்துறையை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் கலந்துகொள்ளும் அனைத்து…

Read more

Other Story