“உடைக்கப்பட்டிருந்த ஆலய கதவு” நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!!

ஆலயத்தின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியில் பிரசித்தி பெற்ற புனித தோமையார்…

“தேவாலயத்திற்கு சென்ற பிரான்சிஸ்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

தேவாலயத்தில் மணிபர்ஸ் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் புனித சூசையப்பர் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சிறப்பு…

“புதிய பேருந்து நிலையம்” இடையூறாக இருந்த தேவாலயம் இடிப்பு….!!!

புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் கட்டுவதற்கு இடையூறாக இருந்த மாதா கோவில் இடிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர்…

கிருஸ்துவ ஆலயத்தில்…. உண்டியல் உடைப்பு…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…!!

கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் அச்சுகிராமம் பகுதியில் மயிலாடியில் கிறிஸ்துவ ஆலயம்…

கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை…..!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி…

இலங்கை குண்டுவெடிப்பு “IS அமைப்புடன் தொடர்பு” கோவையை சேர்ந்தவர் கைது…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IS அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சார்ந்தவர் உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி…

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக உளவுத்துறை தலைவர் பதவி நீக்கம்…!!

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல்…

தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை….!!

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர்…

திக்..திக்..இலங்கை “மீண்டும் குண்டு வெடிப்பு” அமெரிக்கா இரண்டாவது எச்சரிக்கை …!!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம்  தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின்…

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின் “மீண்டும் திறக்கப்படும் தேவாலயம்”

இலங்கை குண்டு வெடிப்பையடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (…

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி.!!

அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.  அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள…

“இலங்கையே வேண்டாம்” இந்திய அரசு வேண்டுகோள்…!!

இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின்…

“39 நாடுகளுக்கு விசா கட்” இலங்கை அரசு அதிரடி…..!!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று எழுந்த  சந்தேகத்தையடுத்து 39 நாடுகளுக்கான விசா சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த…

திக்..திக்..இலங்கை..! மீண்டும் குண்டு வெடிப்பா…? அமெரிக்கா எச்சரிக்கை …!!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம்  தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின்…

இந்தியர்கள் 11 பேர் சேர்த்து 36 வெளிநாட்டினர் பலி….. அறிக்கையை வெளியிட்டது இலங்கை…!!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11_ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில்…

“அதிபர் சிறிசேனா தலைமையில் ஆலோசனை” அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?

இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகின்றது.   இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில்…

“இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு” நீடிக்கிறது பதற்றம் ….!!

இலங்கை தலைநகர் கொழும்புவில்  மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில்…

“குண்டு நிரப்பப்பட்ட லாரி , வேன்” இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…..!!

கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள்…

அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…”மக்களிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை”

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு…

கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு…!!

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து  வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் நேற்று  முன்தினம் நடந்த…

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது …!!

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள…

“அதிகரிக்கும் உயிர் பலி” 290 பேரின் உயிரை பறித்த குண்டு வெடிப்பு ……!!

இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 290_ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. இலங்கையில் தலைநகர் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும்…

8 குண்டுகள்…. 215 உயிர் பலி ….. 500 பேர் சிகிச்சை …… ஊரடங்கு உத்தரவில் இலங்கை….!!

இலங்கையில் தேவாலயங்கள்மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் எண்ணிக்கை 215ஆக உயர்ந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில்…

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 8 பேர் கைது…. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில்…

“இலங்கை தாக்குதல்” 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை…!!

இலங்கை தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள…

இலங்கை குண்டு வெடிப்பு…. 3 இந்தியர்கள் உயிரிழப்பு….!!

இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற  குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_…

“இலங்கை குண்டு வெடிப்புக்கு அதிமுக கண்டனம் “அறிக்கை வெளியிட்ட இபிஎஸ்,ஓபிஎஸ்!!..

மனிதாபிமானமற்ற முறையில் சிறிதும் இரக்கம் பாராமல் இலங்கையில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக  அதிமுக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்புவில்…

அடுத்தடுத்து 8 குண்டுகள்…. 185 பேர் பலி…500 பேர் காயம்…..கண்ணீரில் இலங்கை…!!

இலங்கையில் 7 மற்றும் 8 என தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவத்தால் 185_திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில்…

கதிகலங்கி நிற்கும் இலங்கை…. 7_ஆவதாக மீண்டும் குண்டு வெடிப்பு…!!

இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த  பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்த்தையடுத்து  மேலும் ஒரு இடத்தில் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் இறந்துள்ளனர்.…

102 பேர் பலி….. 300_க்கும் அதிகமானோர் காயம்….. இலங்கையில் தொடர் பதற்றம்…!!

இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த  பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 102 பேர்  பலியாகி , 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை…

இலங்கையில் குண்டுவெடிப்பு…. 49_க்கும் அதிகமானோர் பலி….. 280 பேர் சிகிச்சை….!!

இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 49_க்கும் அதிகமானோர்  உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகை உலகம்…