BREAKING: 10 பேர் மரணம்… அதிகாலையிலேயே அதிரடி கைது…!!!

விருதுநகரில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலை போர் மேன் சுரேஷ் குமாரை அதிகாலையில் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக…

Read more

Other Story