“முடிமாற்று அறுவை சிகிச்சை”…. தலை முழுவதும் ஒரே ரத்தம்…. விமானத்தில் எறிய பயணியால் பரபரப்பு….!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு 27 வயதான வாலிபர் ஒருவர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு விமானத்தில் ஏறி உள்ளார். இந்நிலையில் திடீரென அவரது தலையில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால் விமான…

Read more

மனசுல சூப்பர் ஹீரோன்னு நினைப்பு… “நடு ரோட்டில் கெத்து காட்ட நினைத்து போலீசிடம் சிக்கிய இளைஞர்”… வைரலாகும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் பைக் ஸ்டண்ட் செய்துள்ளார்‌. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு வாலிபர் ஃபர்தா அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டுகிறார். அவரின் பின்னால்…

Read more

காணாமல் போன 14 வயது சிறுமி… துப்பு துலக்கிய போலீஸ்… சிக்கிய வாலிபர்… நடந்தது என்ன..?

கடந்த 2023 செப்டம்பரில், எர்ணாகுளத்தில் வசித்த அசாம் தம்பதியின் 14 வயது மகள் காணாமல் போனார். போலீசார் தீவிர விசாரணை தொடங்கினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போன் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டது. அந்த எண் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. அந்த…

Read more

வெறும் 30 ரூபாய்க்காக… நண்பனை போட்டு தள்ளிய நண்பன்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சக்கன் அலி மற்றும் ஜாஹித் அலி என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மும்பையில் உள்ள ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவும் மது குடிப்பதற்காக மதுக்கடைக்கு ஆட்டோவில் சென்றனர்.…

Read more

காதலிக்காக இப்படியா…? “செய்யக்கூடாததை செய்து வசமாக சிக்கிய காதலன்”… தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் துணை போலீஸ்  சூப்பிரண்டு உத்தரவின் பேரில்…

Read more

லாட்ஜில் ரூம்…. ஃபுல் போதையில் கள்ளக்காதல் ஜோடி… “செல்போனால் தெரிந்த உண்மை”… கிறுகிறுத்த கள்ளக்காதலன்…. அடுத்து நடந்த ஷாக்..!!

சென்னையில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து‌ 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

“நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு தலைகள் சிதறும்”… எஸ்.பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்…. அதிரடி கைது..!!

திருச்சியில் சமீபத்தில் ரவுடி துரைசாமி காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் திருச்சி எஸ்பிஐ எச்சரிக்கும் விதமாக ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…

Read more

சுமார் 1500 கி.மீ தூரம்….27 மணி நேர பயணம் முடித்து இறங்கியதும்… அலேக்காக தூக்கிய போலீசார்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் சிலர் கஞ்சா பொருள்களை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கு நின்று…

Read more

அடப்பாவி…! ஜெயிலுக்கு போறதுக்காக இப்படியா செய்வ…? அதுவும் பொது இடத்தில்…!!!

சென்னையைச் சேர்ந்தவர் பாலமுரளி. இவர் திருச்சி மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சத்யா நகருக்கு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது 2 இடங்களில் திடீரென பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதாவது அன்னை சத்யா நகர் மற்றும்…

Read more

காதலியை கரம்பிடித்த மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம்…. ஒரே நேரத்தில் இருவருடன் குடும்பம் நடத்திய வாலிபர்…. சிக்கியது எப்படி…?

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பிரன்ஸ் ஆம்ஸ்டராங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆவடியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022…

Read more

பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணையே கரம்பிடித்த குற்றவாளி…. போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு…!!!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை ஒரு வாலிபர் கடந்த வருடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதால் அவரது தாயார் இதுபற்றி காவல்துறையினிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை போக்சோ சட்டத்தில்…

Read more

செம ஷாக்…! ஒரே நேரத்தில் இரு மாணவிகள்…. போட்டோ காட்டி மிரட்டல்… 22 வயது மாணவன் போக்சோவில் கைது…!!!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீதர்ஷன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கும் 21 வயதான கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இவரும் அந்த மாணவியும்…

Read more

“பட்டப்பகலில் நடுரோட்டில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு அத்து மீறிய வாலிபர்”…. சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் புதூர் பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வேலைக்கு செல்லும் நிலையில் கடந்த 15 ஆம் தேதியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது…

Read more

காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்… கர்ப்பமான பிளஸ் 1 மாணவி… பேரதிர்ச்சியில் தாயார்….!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் முத்துராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு…

Read more

“மது போதையில் தகராறு”…. தட்டி கேட்ட ஊழியர்…. அடித்தே கொன்ற கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை ராஜீவ்காந்தி பகுதியை சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (25) என்பவர் கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சக்திவேல் மது அருந்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம்…

Read more

காதலித்த பெண்ணையே ஆபாசமாக வீடியோ எடுத்த கொடூரம்…. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்…. காதலன் அதிரடி கைது…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆஷிக்‌(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயநாடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆஷிக்…

Read more

“குழந்தைகளை சீரழித்து வீடியோவை விற்பனை செய்த இளைஞர்”… காட்டி கொடுத்த google…. தஞ்சாவூரை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியில் ஜேம்ஸ் ராஜா (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எம்.காம் பட்டதாரி ஆவார். இவர் பிஎச்டி படித்து வந்த  நிலையில், இவர் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து…

Read more

நடு ரோட்டில் எதிர்க்கட்சி பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… ஆந்திராவில் பயங்கரம்…!!!

ஆந்திராவில் ஷேக் ரக்ஷித் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஆவார். இவர் ஒரு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி. இவர்கள் இருவருக்கும்…

Read more

யாரைத்தான் நம்ப முடியும்…? இரவலாக வாங்கிய பைக்கை விற்று சம்பாதித்த வாலிபர்… அதிர்ச்சியில் உரிமையாளர்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு அருகே தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் (23) என்ற மகன் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதையடுத்து இவர் சிலரிடம் தற்காலிகமாக வாங்கிய…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென கை போட்ட வாலிபர்… அலறிய கல்லூரி மாணவி… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

சென்னையில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி  பேருந்து ஒன்று சென்றது. இதில் கல்லூரி மாணவி மாணவி ஒருவர் ஏறினார். அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் அந்த…

Read more

தனியாக நின்று கொண்டிருந்த வாலிபர்… சட்டுனு பிடித்த போலீசார்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. விசாரணையில் பகீர்…! ‌

கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய இடங்களில் சோதனை செய்தனர். அப்போது ரயிவே…

Read more

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்…. 42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த கொலையாளி கைது… அதிர வைக்கும் சம்பவம்…!!!

கென்யாவில் காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 33 வயது ஆகும் நிலையில் கடந்த திங்கள் கிழமை காலின்சை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதாவது இவர் மனைவி உட்பட 42 பெண்களை குப்பை குடங்கில் கொன்று…

Read more

“மைனர் பெண்ணுக்கு திருமணம்”… வயசு 16 தான் ஆகுது… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் அருகே பருவமடையாத 16 வயதான சிறுமி தனது படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த உறவினரான 23 வயது வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் தொடர்பு…

Read more

சிதைக்கப்பட்ட முகம்… தலையில் துளைகள்… காரில் கிடந்த சடலம்…. EX. காதலன் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் உள்ள டென்னசி பகுதியில் லாரன் ஜோகன்சென்( வயது 22) எனும் நர்சிங் மாணவி வசித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது காதலன் பிரைசன் ரிவர்ஸ்( வயது 23) என்பவருடன் நாஷ்வில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

“செல்போனில் அடிக்கடி பேச்சு”… கண்டித்த கணவர்… சட்டுனு திருந்திய மனைவி… காட்டுக்குள் கழுத்தறுத்து கொலை….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நாகலட்சுமி…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 பேர்… பூங்காவில் சிறுமிகள், பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷம்… இந்திய வாலிபர் கைது…!!!

கனடா நாட்டில் உள்ள மான்ட்கன் நகரில் நீர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு தினசரி பொழுதுபோக்கிற்காக ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவில் சம்பவ நாளில் 25 வயதுடைய இந்திய வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர் அங்கு வந்த…

Read more

ஸ்டேஷனில் நின்ற ரயில்… நைசாக நழுவிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்… கோடிக்கணக்கில் சிக்கிய பொருள்…!!!

திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அங்கே ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் வேகமாக நடந்து சென்றார்.  இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆய்வு…

Read more

உல்லாசமாக இருக்கலாம் வாங்க… கஸ்டமர் ரெடி… திடீரென வந்த போன் கால்… அதிர்ச்சியில் உறைந்த இளம் பெண்… பரபரப்பு புகார்..!!

பெங்களூரில் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு விபச்சாரம் நடத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு போன் கால் வந்தது. அவர் அதை எடுத்து பேசிய போது,எதிரே இருந்தவர் நீங்கள் உல்லாசமாக இருக்க வேண்டுமா…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் கஞ்சா வியாபாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி கஞ்சா வியாபாரம் தொடர்பாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

அடக்கடவுளே..! வெறும் 25 பைசா எடுக்க சென்றது குத்தமா…? வாலிபரை கைது செய்த போலீஸ்… அமெரிக்காவில் அதிர்ச்சி…!!!

உலக அளவில் கோடி கோடியாக பணத்தை கொள்ளையடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அப்படி இருக்கும் சமயத்தில் வெறும் ‌ரூ.25 பைசா எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வங்கி…

Read more

காதல் வலையில் வீழ்த்தி பலமுறை உல்லாசம்…. கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

சென்னை மெரினாவில் போலீஸ் போல் நாடகமாடி பணம் பறிப்பு… வாலிபர் அதிரடி கைது…!!!

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் குமாரவேல் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைக் டாக்சி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவர் சம்பவ நாட்டில் மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் படுத்து துங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர்…

Read more

நடு ரோட்டில் கள்ளக்காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்… அதிரவைக்கும் கட்டப்பஞ்சாயத்து தண்டனை… வாலிபர் அதிரடி கைது…!!!

மேற்குவங்க மாநிலத்தில் நடு ரோட்டில் ஒரு ஆண் மற்றும் பெண்ணை ஒருவர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினார். அவர்கள் வலியால் அலறி துடித்த நிலையில் அதனை சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக…

Read more

“ஆசை வார்த்தைகள்”… காதல் வலையில் வீழ்த்தி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் அருள்ராஜ் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருக்கு 15 வயதில் ஒரு மகள்…

Read more

காணாமல் போன 10 வயது சிறுமி…. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்… கதறி துடித்த பெற்றோர்… உச்சகட்ட கொடூரம்…!!

டெல்லியில் உள்ள நரேலா பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில்…

Read more

“மது போதையில் பெண் போலீசிடம் ரகளை”… சட்டையை கழற்றிவிட்டு ரோட்டில் உருண்ட போதை ஆசாமி…. அதிர்ச்சி சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் மேட்டூரில் சம்பவ நாளில் பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் ஒன்றாக வந்துள்ளனர். அவர்களை மடக்கிய பெண் காவலர் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் போன்றவைகளை கேட்டுள்ளார். அந்த…

Read more

16 வயது நர்சிங் மாணவி… தொடர்ந்து தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்…. அலேக்காக தூக்கி போலீசார்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்ற 24 வயது இளைஞர், நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 16 வயது மாணவியை கல்லூரிக்கு சென்று வரும்போது பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி…

Read more

“வீட்டில் தனியாக இருந்த தம்பதி”…. திருட சென்ற வாலிபர்… திடீரென பார்த்த அந்த விஷயம்… வீடியோவை காட்டி மிரட்டல்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வினய் குமார் சாகு (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியியல் படிப்பு முடித்த நிலையில் அரசு பணிக்கு தயாராகி வந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாது தான் மிகவும் மன வேதனையில்…

Read more

ஆசை வார்த்தை கூறி மயக்கிய வாலிபர்… தன்னையே ஆபாசமாக வீடியோ எடுத்த பிளஸ் 1 மாணவி… அடுத்து நடந்த விபரீதம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் விக்னேஷ் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூலனூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில்…

Read more

“தொடர் பாலியல் தொல்லை”… தூக்கத்தில் பிறப்புறுப்பு நீக்கம்… ஒரு வாலிபரே மற்றொரு வாலிபரை… நடு நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தினால் இன்னொரு வாலிபருக்கு பாலினமாற்று அறுவை சிகிச்சை நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்தான அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது மன்சூர் பூரில் பெக்ராஜ்பூர்…

Read more

திடீரென மாயமான 8 வயது சிறுமி… கரும்புத் தோட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி… நடு நடுங்க வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரோதி மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடந்த ஒரு கொலை தற்போது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது…

Read more

நடுரோட்டில் காதலியை துடிக்க துடிக்க கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசாய் கிழக்கு சின்ச்வாடா பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை நடு ரோட்டில் ஒரு வாலிபர் பெண்ணை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை…

Read more

ஒரு தலை காதல்… திரும்பி கூட பார்க்காத இளம்பெண்… ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்…!!!

மதுரை அண்ணா நகரை சேர்ந்த நவீன் ராஜ் என்ற 27 வயது இளைஞர், இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில்…

Read more

75 வயது, 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்… சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரவிக்குமார்(24) என்பவர் குடிபோதையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறிய மூதாட்டியின்…

Read more

“நடந்து சென்ற பெரியப்பா”… பின்னால் சென்ற தம்பி மகன்… அரிவாளால் தலையில் ஒரே போடு.. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.…

Read more

என்கிட்டயே காசு கேப்பியா…! சுங்கச்சாவடியை புல்டோசரால் இடித்து தள்ளிய வாலிபர்…. அதிர்ச்சி வீடியோ….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தில் சாஜர்சி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அங்கு சம்பவ நாளில் புல்டோசர் ஒன்று வந்தது. அதை ஓட்டி வந்த வாலிபரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள்  கட்டணம் செலுத்துமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சுங்கச்சாவடியை புல்டோசர் மூலம்…

Read more

ஆன்லைன் முதலீட்டால் ரூ.15 லட்சம் கடன்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. திருமணம் நெருங்கிய நிலையில் அதிரடி கைது…!!!

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் என்ற பகுதியில் சீதாலட்சுமி மற்றும் சுபா ஆகிய பெண்களிடம் தனித்தனியாக 5 மற்றும் 2 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடிவிட்டு சென்ற நிலையில் இது தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு…

Read more

காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்… பதற வைக்கும் சம்பவம்…!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் பகுதியில் அருமைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார் (21) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென…

Read more

இரவு, பகலாக உல்லாசம்… தேம்பி தேம்பி அழுத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (27). இதில்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியில் சூர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியின் அருகே சாராயம் விற்பனை செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய குற்ற செயல்களை தடுப்பதற்காக கிளியனூர்…

Read more

Other Story