“திடீர் மரணமா? இல்ல திட்டமிட்ட கொலையா?”.. வங்கி ஊழியரின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… விசாரணையில் தீவிரமாக இறங்கிய காவல் துறை..!!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியில் வங்கி ஊழியர் ஒருவர் மிகச் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும், வங்கித் துறை வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் தனது அன்றாடப் பணிகளைச் செய்துவந்த அந்த ஊழியர்,…
Read more