3 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு…!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 1159 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து,…

Read more

“மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு”… ரஷ்ய இராணுவத்தின் மூத்த அதிகாரி பலி… உக்ரைன் தான் காரணமா..? பரபரப்பு சம்பவம்..!!!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா நகரில், வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ரஷ்யா இராணுவ தலைமைத் தளத்தின் இயக்கத்துறை துணை தலைவர் யரோஸ்லாவ் மொஸ்காலிக் உயிரிழந்தார். இது, ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட அடுத்த…

Read more

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் புது ட்விஸ்ட்… சீன வீரர்கள் சிறைபிடிப்பு… ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்புவதாக உக்கிரன் குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 63 பேர்”… மேலும் 11 கொலைகளை செய்ததாக வாக்குமூலம்… 18 வயது முதல் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

ரஷ்யாவின் அலெக்சாண்டர் என்பவர் 48 கொலைகளை செய்ததாக உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 11 கொலைகளை செய்ததாக ஒப்புக்கொள்கிறேன் என கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அதாவது தனது 18 வயதில் முதல் கொலையை தொடங்கிய இவர் 33…

Read more

அமெரிக்கா, ரஷ்யா அதிபர்களுக்கிடையே நடந்த தொலைபேசி உரையாடல்…. டிரம்பை அதிர வைத்த தருணம்….போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா…!!

ரஷ்யா உக்ரைனில் தொடர்ந்து நடந்து வரும் போரை நிறுத்துவதற்காக டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் போர் நிறுத்தம் தொடர்பான தொலைபேசி உரையாடலை மேற்கொள்வதாக இருந்தார். அதன்படி இந்த உரையாடல் மாலை 4 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில் புதின்…

Read more

“60 வயசு இல்ல வெறும் 23 வயசு தான்”.. 2 ஆண்டுகள் மட்டும் வேலை ஓய்வூதியத்துடன் பணியிலிருந்து விலகிய நபர்… கிடைத்த மாபெரும் அங்கீகாரம்…!!

பொதுவாக ஓய்வூதியம் என்பது முதுமை காலத்தில் தான் வழங்கப்படும். ஆனால் ரஷ்யாவை சேர்ந்த பாவேல் ஸ்டெப்சன்கோ என்பவர் மிகச் சிறிய வயதில் ஓய்வு ஊதியம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதாவது அவருக்கு 23 வயது ஆகும் நிலையில் 2 ஆண்டுகள்…

Read more

“மனுஷங்களுக்கு மட்டும் தான் உணர்ச்சியா”..? விலங்குகளுக்கும் உண்டு… உயிரிழந்த யானையை கட்டிப்பிடித்து அழுத மற்றொரு யானை… உருக வைக்கும் வீடியோ..!!

ரஷ்யாவில் ஜென்னி மற்றும் மக்தா என்ற இரு சர்க்கஸ் யானைகள் 25 ஆண்டுகளாக இணைந்து நடித்துவந்தனர். அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு, தங்களின் வயதான காலத்தை அமைதியாக கழித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் ஜென்னி திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம், மக்தாவை பேரதிர்ச்சிக்கு…

Read more

உக்ரைனுக்கு மிரட்டல் விடுத்த எலான் மஸ்க்…..மொத்த நாடும் காலியாயிரும்…. இணையத்தில் வெளியிட்ட பதிவு…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே  கடந்த 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவி வந்தார். ஆனால் தற்போது ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் ஆயுதங்களை…

Read more

“நெருக்கடி கொடுக்கும் டிரம்ப்”… இதை செய்தால் நான் உடனே பதவி விலகுகிறேன்… உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு அறிவிப்பு…!!!

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வருகிறது. இந்தப் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப்  பொறுப்பேற்ற பிறகு, இதற்கான…

Read more

கடற்பகுதிக்குள் புகுந்த ரஷ்ய போர் விமானங்கள்… ஜப்பான் கடும் கண்டனம்..!!

ஜப்பானில் ஓகோட்ஸ்க் கடற்பகுதி உள்ளது. இங்கு டுபோலேவ் 95 என்ற ரஷ்ய போர் விமானங்கள் பறந்தது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அந்த விமானங்கள் வானில் வட்டமிட்டன. இதற்கு ஜப்பான் ராணுவம் கடும் கடனத்தை தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர்…

Read more

“2020-ல் டிரம்ப் மட்டும் அதிபராக இருந்திருந்தால்”.. ரஷ்யா- உக்ரைன் போரே நடந்திருக்காது… புதின் பரபரப்பு அறிக்கை..!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான முழு அளவிலான போர் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இருந்து வந்தது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள்…

Read more

இனி கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.81,000 வழங்கப்படும்… ரஷ்யா அறிவிப்பு..!

ரஷ்யாவில் படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் ரூபிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகளை தொடர்ந்து மக்கள் தொகை விகிதத்தை அதிகரிக்க ரஷ்யா அரசின் ஊக்க தொகை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.…

Read more

தாக்க முயன்ற ட்ரோன்கள்…. சுட்டுத் தள்ளிய ரஷ்யா…. வெளியான தகவல்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்ய பல…

Read more

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்…. 450 உக்ரைன் வீரர்கள் பலி…. ஒரே நாளில் ஏற்பட்ட இழப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் உக்கரைன் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பயங்கர…

Read more

போலீஸ் வேலையே கை வைக்கிறியா…. ரஷ்யா கொடுத்த தண்டனை….!!

நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ஹெரி ஜானிஸ் என்ற நபர் கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோவில் வைத்து ரஷ்ய காவல் அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஹெரியை கைது செய்த அதிகாரிகள் அவரை…

Read more

அரிசி ஏற்றுமதி…. தடைக்காலம் நீட்டிப்பு…. ரஷ்ய அரசு தகவல்….!!

ரஷ்யாவில் 2022 ஆம் ஆண்டு நடந்த விபத்து மற்றும் நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற காரணங்களால் அந்நாட்டு அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. உள்நாட்டு சந்தைகளுக்கு விநியோகத்தை உறுதிப்படுத்த இந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி…

Read more

நடுக்கடலில் திடீர் தீ விபத்து…. 14 மாலுமிகள் மீட்பு…. இருவர் மாயம்….!!

கடந்த 12 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரத்திலிருந்து இருந்து சரக்கு கப்பல் ஒன்று விளாடிவொஸ்டோக் நகரத்திற்கு புறப்பட்டது. அந்த கப்பல் கடந்த 22 ஆம் தேதி சர்வதேச கடற்பரப்பில் மத்திய தரை கடலில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

ரஷ்யாவின் ட்ரோன்கள்…. “எந்த உயிரிழப்பும் இல்ல” சுட்டு வீழ்த்திய உக்ரைன்….!!

உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் இரவோடு இரவாக ஏவப்பட்ட 103 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 52 விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் 44 ட்ரோன்கள் தடத்தை விட்டு விலகியதாகவும் ஒரு ட்ரோன் உக்ரைனை விட்டு பெலரஸ்…

Read more

இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்தியது போன்று ரஷ்யாவில் குடியிருப்புகள் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் போர் தொடுத்து வருகிறது. இன்னும் இந்தப் போர் நடைபெற்று தான் இருக்கிறது, முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யாவும் உக்கிரேனுக்கு எதிராக பாலிசிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தி வருகிறது.…

Read more

கடலில் கலந்த 40000 டன் கச்சா எண்ணெய்…. டால்பின்கள் உயிரிழப்பு….!!

ரஷ்யாவில் உள்ள கேட்ச் கடற் பகுதியில் கடந்த வாரம் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஒன்பதாயிரம் டன் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு கப்பல்கள் அனபா கடற்பகுதியில் வந்த போது புயல் தாக்குதலால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இவ்வாறு மோதி…

Read more

உக்ரைனின் அதிரடி தாக்குதல்…. ரஷ்யாவில் 5 பேர் பலி….!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தினாலும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

எல்லைக்குள் வந்த 84 ட்ரோன்கள்…. “சுட்டு தள்ளிட்டோம்ல” ரஷ்யா பெருமிதம்….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட உக்கரைன்…

Read more

தனது காதலியை தேடி…. 3 வருடம் 200 கிமீ தூரம் பயணம் செய்து…. காதலியுடன் சேர்ந்து வாழும் ஆண் புலி….!!!

காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி உயிரினங்களுக்கும் வரும் என்பதை இந்த வீடியோ உணர்த்தியுள்ளது. அதாவது ரஷ்யாவில் உள்ள சிஹோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. அதில் ஒரு புலி ஆண், மற்றொரு புலி பெண்.…

Read more

புற்று நோய்க்கு தடுப்பூசி…. ரஷ்யா சாதனை…. வெளியான தகவல்….!!

நோய்களில் கொடுமையான புற்றுநோயை குணப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதார த்துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை…

Read more

மீண்டும் பதற்றம்…! உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா ஜெனரல் படுகொலை… போர் அதிகரிக்கும் அபாயம்..!!!

ரஷ்யாவின் தலைநகரமாக மாஸ்கோ உள்ளது. இங்கு நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதாவது மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளது. அந்த குடியிருப்பு கட்டிடத்தில் வாயிலில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில்  சிதறியதில்…

Read more

கடற்கரை பாறையில் அமர்ந்து யோகா செய்த பிரபல நடிகை…. கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன உயிர்…. பகீர் வீடியோ…!!!

ரஷ்ய நாட்டில் பிரபல நடிகையான கெமில்லா பெல்யாஸ்டாக்யா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது காதலனுடன் தாய்லாந்தில் உள்ள கோசியா மியூய் தீவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள கடற்கரையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து, கண்களை மூடி யோகா செய்து…

Read more

பூமி மீது மோதிய விண்கல்…. ரஷ்யாவில் விழுந்த தீப்பிழம்பு…. வீடியோ வைரல்….!!!

சூரிய மண்டலத்தில் விண்கற்கள் சுற்றி வருவதோடு, இந்த விண்கற்கள் பூமியின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழையும். இது வளிமண்டலத்திலேயே அழிந்து போகின்றது. இந்நிலையில் நேற்று ஒரு விண்கல் புவி வட்டப்பாதைக்குள் நுழைந்தது என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர். இது 70 சென்டிமீட்டர் விட்டம்…

Read more

பிரதமர் மோடியின் அழைப்பு…. 2025 ஆம் ஆண்டு புதின் இந்தியா வருகிறார்… உறுதியாக கூறிய ரஷ்யா…!

கிரம்ப்ளின் மாளிகை புதினின் இந்தியா வருகை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அதிகாரி யூரி உஷாகோவ் கூறியதாவது, நமது இரு நாட்டுத் தலைவர்களும் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். இந்த முறை பிரதமர் மோடியின் அழைப்பை பெற்றுள்ளோம்.…

Read more

இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்துவோம்…. ரஷ்ய அதிபர் மிரட்டல்…!!!!

உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமெரிக்கா தயாரித்த நீண்ட தூர ஏவுகணைகளை, ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா அதிபர் புதின் அந்நாட்டு ஆயுதத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கினார். ஆனால் இதனை சிறிதும் பொருட்படுத்தாமல்…

Read more

உக்ரைனுக்கு இந்த உதவி பண்ணாதீங்க…. ஏவுகணை தாக்குதல் பண்ணுவோம்…. ரஷ்யா எச்சரிக்கை….!!

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மறைமுகமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்ய மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் வெகு தூரம் பயணம் செய்து உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது. இதுபோன்று ரஷ்யா…

Read more

அதிபர் புதினை தொடர்ந்து விமர்சித்த பிரபல செஃப்… ஹோட்டல் அறையில் மர்மமாக உயிரிழப்பு… சடலத்தை மீட்டு விசாரணை..!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தொடர்பாக அதிபர் புதினை அந்த நாட்டைச் சேர்ந்த பிரபலமான செஃப் ஒருவர் விமர்சித்துள்ளார். அவருடைய பெயர் அலெக்ஸ்லி ஜமீன். இவர் தற்போது செர்பியா பகுதியில் உள்ள ஹோட்டலில் சடலமாக…

Read more

எல்லாமே பொய்..! டிரம்ப் எனக்கு போன் போட்டாரா…? சும்மா கதை கட்டாதீங்க… டென்ஷனான அதிபர் புதின்..!!

உலகமே பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் ஃப்ளோரிடாவிலுள்ள தனது இல்லத்தில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடி மிர் புதின்க்கு  தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இருவரும்…

Read more

Dating செல்ல பணம் வழங்கும் அரசு… தம்பதிக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்த புதிதாக வரும் பாலியல் அமைச்சகம்… எந்த நாட்டில் தெரியுமா..?

இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடு ரஷ்யா. ஆனால் இந்த நாட்டில் மக்கள் தொகை வெறும் 14 கோடி தான். ரஷ்யாவில் மக்கள் தொகை விகிதம் குறைந்து வருவதால் அதனை அதிகப்படுத்த அரசாங்கமும் அதிபரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.…

Read more

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப்… ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பெரும் பதற்றம்..!!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, தனது கட்சி கொள்கைகள் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தற்போது உக்ரைன்- ரஷ்யா, இஸ்ரேல்-காசா இடையில், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலும் போர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற…

Read more

உலகத் தொகையை விட 20 மடங்கு அதிகம்…. Google-க்கு ரஷ்யா அபராதம்…!!

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் அரசு ஊடகமான யூடியூப் சேனலை அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபெட், ரஷ்ய யூடியூப் சேனலை முடக்கியுள்ளது. இதற்கு எதிராக ரஷ்யா நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை…

Read more

அமெரிக்க டாலருக்கு ஆப்பு…. புதிய ரூபாய் நோட்டை வெளியிட இருக்கும் ரஷ்யா…!!!

உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் முக்கியமான மதிப்பாகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், மற்ற நாடுகளின் பண மதிப்பை தாழ்த்தவும் வழிவகுக்கிறது. அதனைத் தவிர, உலகளாவிய பொருளாதாரம், டாலரின் மதிப்பில் நடந்துகொண்டிருப்பதால், பெரும்பாலான பொருட்கள் வாங்கவும் விற்கவும்…

Read more

“பிரிக்ஸ் மாநாடு”… முக்கிய இடத்தை குறி வைத்து சைபர் தாக்குதல்… ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரிக்ஸ் மாநாடு கூட்டமைப்பு  ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 5 சர்வதேச நாடுகளும் கலந்து கொண்டன. பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டமைப்பில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நடைபெற்ற…

Read more

ரஷ்யாவில் அமோக வரவேற்பு… அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி… பயணத்தின் நோக்கம் இதுதான்..!!

பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது வளரும் ஐந்து சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகள் ஆகும். நடப்பாண்டு ஜனவரி மாதம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இணைந்துள்ளன. தற்பொழுது…

Read more

டெலிகிராம் செயலிக்கு தடை… பிரபல நாடு அதிரடி உத்தரவு…!!

உக்ரைன் அரசு, ரஷியா-உக்ரைன் போர் தொடர்பான சைபர் பாதுகாப்பு சிக்கல்களை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத்துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அரசின் தகவல்களைச் சுருட்டி…

Read more

7,0000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்… ரஷ்ய ஊடகங்களின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் இடையான போர் தொடங்கியது. இந்த போரில் ராணுவ வீரர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யாவுக்காக தங்களது இன்னல்களை பொறுத்துக்கொண்டு போராடிய  70,000-க்கும்  மேற்பட்ட இராணுவ வீரர்கள்  உக்கிரைனில் தங்கள் உயிரை பறிக்கொடுத்தனர்.…

Read more

“ஆபீஸில் காபி பிரேக்”… அந்த டைமில் ஊழியர்கள் எல்லோரும் உடலுறவு வச்சுக்கோங்க… ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குழந்தை பிறப்பதைஅந்த நாட்டு அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. கடந்த வருடம் குழந்தை…

Read more

ரூ.19,000 கோடியை உடனே தரணும்… செப். 15 வரை தான் டைம்… வங்கதேசத்திற்கு கெடு விதித்த ரஷ்யா… உலக அளவில் திடீர் பதற்றம்..!!

ரஷ்யா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடன் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யா, ரூப்பூர் அணுமின் நிலையத்திற்காக வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக ரூ.19,000 கோடி வங்கதேசத்திடம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்தத் தொகையை செலுத்த வேண்டும்…

Read more

மாயமான ரஷ்ய ஹெலிகாப்டர்…. “சுக்குநூறாக நொறுங்கி பயங்கர விபத்து”…. 22 பயணிகள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவில் நேற்று எம் ஐ 8 டி என்னும் ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா என்னும் கிராமத்தில் உள்ள தளத்திற்கு சென்றது. அப்போது வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரங்களில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…

Read more

ரகசிய கேமரா…. பிரபல நாட்டின் உளவுத் திமிங்கலம் திடீர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை நிற திமிங்கலம் ஒன்று இருந்தது. அதன் உடலில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. அது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட இந்த திமிங்கலம் 14 அடி…

Read more

ரஷ்யா- வுக்குள் புகுந்து…. 38 அடுக்கு மாடி கட்டிடத்தை தாக்கிய உக்ரைன் ட்ரோன்… 4 பேர் காயம்…!!

ரஷ்யாவில் டிரோன் தாக்குதல்: 38 மாடி கட்டடம் பாதிப்பு ரஷ்யாவின் சரடோவ் நகரில் அமைந்துள்ள 38 மாடி கட்டடம் ஒன்று உக்ரைன் நாட்டின் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு ஒப்பிடப்படும் வகையில் பெரும் அதிர்ச்சியை…

Read more

ஆசை ஆசையாக திருமணம் செய்த ஜோடி…. முதலிரவில் மணமகளுக்கு நேர்ந்த பயங்கரம்… நினைச்சு கூட பாக்க முடியல….!!

ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் Ksenia Vodyanitskaya என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 21 வயது ஆகிறது. இந்த இளம் பெண்ணுக்கு சமீபத்தில் கிரில் (24) என்ற வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம்…

Read more

OMG: 18-வது மாடியிலிருந்து குதித்தும் உயிர்பிழைத்த இளம்பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ….!!!

ரஷ்ய நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சைபீரியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தங்கி உள்ளார். இந்த இளம் பெண்ணுக்கு 22 வயது ஆகும் நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 18-வது மாடியில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த…

Read more

போர் நிறுத்தம்… ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…. உக்ரைன் அதிரடி அறிவிப்பு…!!!

கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரின் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி…

Read more

ரஷ்யாவுக்கு சீனா உதவுகிறது… நோட்டோ பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவில் நோட்டோ அமைப்பின் 75வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நோட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நோட்டோவின் 32 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்களை ஆலோசித்தனர். இந்த மாநாட்டின் நிறைவில் 32…

Read more

Wow…! பிரதமர் மோடியை வரவேற்க பங்க்ரா நடனமாடிய 6 வயது ரஷ்ய சிறுமி…. வைரலாகும் செம க்யூட் வீடியோ…!!!

பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றபோது அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு விழாவில் இந்தியர்கள் மற்றும் ரஷ்யர்கர்கள் கலந்து கொண்டனர். அப்போது 6 வயது சிறுமி மற்றும்…

Read more

Other Story