ஐயோ பாவமே… பெண் கேட்டு வந்த மாமன், தடுத்த தாயைச் கொலை செய்த கொடூரன்… அலற வைத்த நள்ளிரவு சம்பவம்…!!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில், மகளைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் இரண்டாவது மனைவியின் தம்பி…
Read more