காலையில் ஆசை ஆசையா தங்கச்சி கையால ராக்கி கட்டின அண்ணன்..! இனி அம்மா அப்பாவை நல்லா பாத்துக்கோ… ஸ்டேட்டஸ் போட்டுட்டு உயிரையே விட்ட அதிர்ச்சி… ரக்ஷா பந்தன் அன்று கதறிய குடும்பத்தினர்..!!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ரக்ஷா பந்தன் நாளில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சாஹேப்ராவ் தன்கர் என்ற இளைஞர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார். ரக்ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை தனது…
Read more