“அக்கா ஏதோ வேலை பார்க்குறான்னு நினைச்சு கதவைத் தட்டினேன் , ஆனா அந்த ஏசி ஜன்னல் வழியா பார்த்தப்போ..! எப்போதும் படிப்பில் சுட்டியாக இருந்த 17 வயதுப் பெண்ணின் மரணம்..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் தனது வீட்டின் பூட்டிய அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்று காலை மாணவியின் தந்தையான மின்சாரப்…
Read more