போலீஸ் வண்டியில் வச்சு லஞ்சப் பணத்தை எண்ணிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்! வீடியோ வைரலானதும் எஸ்பி எடுத்த அதிரடி ஆக்சன்.. 3 பேர் சஸ்பெண்ட்!

பீகார் மாநிலத்தில், பணி நேரத்தில் அரசு வாகனத்திற்குள் அமர்ந்து பணத்தை எண்ணிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியதை அடுத்து, எஸ்பி யோகேந்திர குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சோனல் குமாரி உட்பட மூன்று…

Read more

Other Story