“நாம செத்தாலும் ஒன்னாத்தான் சாவோம்னு நினைச்சு என் புருஷனோட காலை இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன்!” விமானத்தில் நடுவானில் ஜன்னல் உடைந்து நடந்த அந்த 2 நிமிட நரகக் கொடூரம்..!!
“நாம செத்தாலும் ஒன்னாத்தான் சாவோம்னு மனசுல நினைச்சுகிட்டு, நடுவானத்துல ஜன்னல் உடைஞ்சு வெளியே இழுக்கப்பட்ட என் புருஷனோட காலை இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன், அந்த ரெண்டு நிமிஷம் நரகத்தையே கண்ணு முன்னாடி பார்த்துட்டு வந்தோம்!” என்று கிரீஸின் தெசாலோனிக்கியிலிருந்து ஜெர்மனி நோக்கிப் புறப்பட்ட…
Read more