“டிஜிட்டல் முறையை கொண்டு வந்துட்டு இம்புட்டு குளறுபடி பண்ணினா மக்கள் எப்படிப்பா நம்புவாங்க!” பேருந்து நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகள் ஆத்திரம்..!!!
அரசுப் பேருந்துகளில் பயணிகளுக்கு எளிமையான மற்றும் டிஜிட்டல் முறையிலான பயணச் சீட்டுகளை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட என்.சி.எம்.சி கார்டு திட்டம், தற்போது நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே தேவையற்ற குழப்பங்களையும் மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பேருந்துகளில் பயன்பாட்டில் உள்ள டிக்கெட்…
Read more