கோவில் திருவிழாவில் மிளகாய் பொடியை கரைத்து உடலில் ஊற்றி, கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு… அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்… வினோத சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் முதுநகர் சாலக்கரையில் முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெற்று சடல் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து…

Read more

Other Story