என்னது….? உலகம் முழுவதும் தண்ணீர் பஞ்சமா….?” AI வளர்ச்சியால் வரப்போகும் ஆபத்து…. விஞ்ஞானிகள் விடுக்கும் எச்சரிக்கை…. அதிர்ச்சி தரும் டேட்டா….!!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து மனிதர்களின் பணிச்சுமையைக் குறைத்து வருகிறது. இருப்பினும், இதன் அசுர வளர்ச்சியால் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற பெரிய கவலை உலக அளவில் எழுந்துள்ளது. ஏ.ஐ.…
Read more