பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு…? வெளியான முக்கிய தகவல்..!!

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில், ஜூன் மாதத்தில் அதிக…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல் நீதிமன்றம் உத்தரவு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை 31 வது முறையாக நீட்டித்தது சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம். செந்தில்…

Read more

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லெக்கானி, நிர்வாக இயக்குனர் ஆர்.மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் வி.செந்தில்…

Read more

இலவச சிலிண்டர் திட்டம்: மேலும் 1 வருடத்திற்கு நீட்டிப்பு…. வாங்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிக பிரபலமான திட்டம். இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு உஜ்வாலா சிலிண்டர் மானியத்திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக…

Read more

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்… ஓராண்டு நீட்டிப்பு… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 300 ரூபாய் மானியத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின்…

Read more

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை மார்ச் 12 வரை நீட்டிப்பு… சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து கோவைக்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மார்ச் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை இடையே தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தவிர பயணிகளின் வசதிக்காக வந்தே…

Read more

சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு… பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து கோவை, மைசூரு மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு விருந்தே பாரத் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை இடையே வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு வந்து பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜன.,31ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!

தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால…

Read more

வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு…. ரயில் பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

பேரூந்துகளில் 50% மாணவர் சலுகை பயண அட்டை…. கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு…!!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு, 50% மாணவர் சலுகை பயண அட்டை (50% Student Concession Ticket) வழங்குவது டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு….!!!

இந்தியாவில் ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே இந்த திட்டம்…

Read more

பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. இன்று முதல் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு…!!

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து கூடுதலாக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்று( 28ம் தேதி…

Read more

அட்ராசக்க அப்படிப்போடு…! இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…!!

இலவச உணவு தானிய வழங்கீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் நீட்டிப்பானது, 80 கோடி மக்களுக்குப் பயனளிக்கும். இதற்காக ஆண்டிற்கு 2 லட்சம் கோடி…

Read more

மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிச்சாச்சி….! பிரதமர் மோடி உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி…!!

இந்தியாவில் பிரதான் மந்திரி  கரீப் கல்யாண் அண்ண யோஜனா திட்டத்தின் மூலமாக ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்னும் இந்த திட்டம் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும்…

Read more

அந்த இரு நாட்களுக்கு மட்டும் சூப்பர் வசதி…. பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மெட்ரோ…!!

ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 20 ஆம் தேதி மற்றும் 21 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நெரிசல் மிகுநேரங்களாக கருதும் இரவு 8 மணி…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுகிறதா…? வெளியான தகவல்…!!!

நாளை முதல் தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் நிலையில் செப்டம்பர் 27ஆம்…

Read more

இன்று(செப்-15) ஒருநாள் மட்டும்…. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு ஏரளமானவர்கள் செல்வார்கள். இந்த நேரங்களில் இவர்களுடைய வசதிக்காக  மெட்ரோ ரயில்  இயக்கப்பட்டு வரும். இந்நிலையில் நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று ஒருநாள்  மட்டும் இரவு…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS; டிச-31 வரை நீட்டிப்பு…. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!

SBI-ன் சிறப்பு FD திட்டமான ‘அம்ரித் கலாஷ்’ திட்டத்தின் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.…

Read more

வருமானவரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுமா…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது வரை 5.83 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் பல கோடி மக்கள் தாக்கல் செய்யாமலேயே இருப்பதாக…

Read more

மாணவர்களே மகிழ்ச்சியான செய்தி…. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு ..!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள  நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் பிஇ, பிடெக் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி…

Read more

வெங்கய்யா விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை அமைப்பு மூலம், கடந்த ஆண்டு முதல் சிறந்த கல்வெட்டு ஆய்வாளருக்கு விவி வெங்கய்யா நினைவு கல்வெட்டாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் அவர்களுக்கு 20,000 வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு, இதற்கு விண்ணப்பிக்க நேற்றோடு அவகாசம்…

Read more

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு….. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள்…

Read more

ஹூப்ளி – தஞ்சாவூர் ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

ஹூப்ளி மற்றும் தஞ்சாவூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் இரவு 8.25 மணிக்கு வாராந்திர…

Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி முன்னதாக…

Read more

அமராவதி அணையில் இருந்து 28-ம் தேதி வரை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி வரை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசனங்களுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர்…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்… 359 ரூபாய் 4ஜி திட்டம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் முன்னணி டெலிகாம்  சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதன் 359 ரூபாய் மாதத்திட்டத்தில் தற்போது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் 28 நாட்கள் செல்லுபடி ஆகும் அந்த திட்டம் தற்போது 31 நாட்கள் செல்லுபடி ஆகும் என…

Read more

குட் நியூஸ்..! மதுரை, கோவையிலும் வருகிறது மெட்ரோ…? வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42…

Read more

சலுகை பயண அட்டைகளின் விற்பனை ஜன.23 வரை நீட்டிப்பு… மாநகரப் போக்குவரத்து கழகம் தகவல்…!!!!

மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் சலுகை பயண அட்டைகளின் விற்பனை வருகிற ஜனவரி 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்…

Read more

“12 மணி வரை” பொங்கல் பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு….. வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மட்டும் நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி…

Read more

13,14 ஆகிய தேதிகளில்….. சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் – மெட்ரோ நிறுவனம்.!!

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு…

Read more

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை… ஜன.15 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருதுநகர், காரைக்குடி, மானாமதுரை, தென்காசி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில்…

Read more

Other Story