ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நேர்ந்த கதி… மரணத்தின் பிடியில் இருந்து சில அங்குலங்கள்.. கடவுளாக வந்த ஊழியர்… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!
பிரயாக்ராஜ் நைனி ரயில் நிலையத்தில் மனிதாபிமானத்தின் உன்னதமான ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. காமாயனி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மெதுவாக நகரத் தொடங்கியபோது, பயணி ஒருவர் ஓடும் ரயிலில் அவசரமாக ஏற முயன்று நிலைதடுமாறி நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையிலான இடைவெளியில் விழுந்தார்.…
Read more