“பிணவறையில் இருந்த உடலை எலிகள் கடித்துக் குதறிய கொடூரம்!”.. அரசு மருத்துவமனைகள் குறித்து பாஜக நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான விமர்சனம்..!!
திருவாரூர் மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ள சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் கூறி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளும் அரசைத் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். திருவாரூர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள்…
Read more