ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை… வேதனையுடன் வேண்டுகோள் விடுத்த நடிகர் சூரி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் ஹீரோ மற்றும் காமெடி வேடங்களில் நடிகர் சூரி நடித்து வருகிறார். இந்நிலையில் ‌ இன்று நடைபெற்று…

Read more

சற்று முன்..! தவெக தலைவர் விஜய் பொது மக்களுக்கு திடீர் வேண்டுகோள்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று காலை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். இந்நிலையில் அவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது தேர்தலில் வாக்களித்து நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றி…

Read more

தமிழகத்தில் கடைசி 3 இடத்தைப் பிடித்த சென்னை…. தலைநகருக்கு வந்த சோதனையை பாத்தீங்களா…!!!

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் மட்டும் வாக்குப்பதிவானது…

Read more

ஓட்டு போடுவதை வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு… கோபத்தில் வாக்களிக்காமல் திரும்பிய அதிமுக முன்னால் எம்.பி…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி ப.குமார். இவர் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு வாக்குச்சாவடிக்கு ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்தார். அதாவது வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதை வீடியோ எடுக்க கேமராமேன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபடைந்த…

Read more

தமிழகத்தில் இன்று இந்த வாக்காளர்களுக்கு பேருந்து பயணம் இலவசம்…. தேர்தல் ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தமிழக்தில் இன்று (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மூத்த குடிமக்கள், கர்பிணிகள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான, இன்று (ஏப்.19) அன்று நகரப் பேருந்துகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக…

Read more

ஜனநாயக கடமையை ஆற்ற…. அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த தேனி இளைஞர்…!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த நாக அர்ஜூன் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் மக்களவை தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் கூறும்போது, ”என்னுடன் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த பலரும் தேர்தலில் வாக்களிக்க அவர்களின்…

Read more

6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்… தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!!

வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி…

Read more

தேர்தல் ஸ்பேஷல்: தமிழகத்தில் நாளை அரசு பேருந்துகளில் இலவச பயணம்….!!

நாளை மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இனிக்கையி வாக்குப்பதிவு நாளன்று (ஏப்.19) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம்…

Read more

தேர்தலை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு…. சொந்த ஊருக்கு செல்வோருக்கு குட் நியூஸ்..!!!

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18, 20 தேதிகளில் மாலை 4:45க்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில் மறுநாள் குமரியை அடையும். குமரியில் இருந்து ஏப்.19, 21 இல் இரவு 8:30க்கு புறப்படும்…

Read more

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்வோருக்கு குட் நியூஸ்… 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்தார். தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன்,…

Read more

அடுத்த 7 நாட்கள் தாமரை வணக்கம் சொல்லுங்கள்… அண்ணாமலை வலியுறுத்தல்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அலைபேசியில் ஹலோ என சொல்லாமல் தாமரை வணக்கம் என அடுத்த ஏழு நாட்களில் சொல்ல வேண்டும் என தமிழ்நாடு பாஜக…

Read more

இப்போ 400+ சொல்றாங்க… ஜூன்ல 175-200- வந்திரும்…. பாஜகவிற்கு டிவிஸ்ட் கொடுத்த பதிவு…!!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று அரசியல் விமர்சகர்களும்…

Read more

இந்திய தேர்தலில் சீன ஹேக்கர்கள் தலையிட வாய்ப்பு…. மைக்ரோசாப்ட் எசரிக்கை…!!!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையி இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் தலையிட வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. போலி சமூகவலைதளப் பக்கங்களை…

Read more

கச்சத்தீவு விவகாரம்: கையிலெடுத்த பாஜக… தேர்தலில் எதிரொலிக்குமா…??

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது, கைது செய்வது தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம், கச்சத்தீவை திமுக கூட்டணியில் இருந்தபோது இந்திரா தலைமையிலான காங்., இலங்கைக்கு தாரை வார்த்ததுதான். இந்த விவகாரத்தை பாஜக தற்போது கையில் கையெடுத்து, திமுக…

Read more

தேர்தலில் வாக்களிக்காவிட்டால் ரூ.300 அபராதம்…? விளக்கம்…!

தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள…

Read more

BREAKING: மூட்டை மூட்டையாக சிக்கியது…. அதிமுகவுக்கு சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 161 மூட்டைகளில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக…

Read more

வாக்காளர் அட்டை இல்லையா….? வாக்காளர்களுக்கு வந்தது முக்கிய அறிவிப்பு..!!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல்…

Read more

8 தொகுதிகளில் நேரடியாக மோதும் பாஜக – காங்கிரஸ்… எந்தெந்த தொகுதிகள் தெரியுமா..??

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள்…

Read more

இது இல்லாம உங்களால் தேர்தலை சந்திக்க முடியுமா?…. தி.மு.கவுக்கு பகிரங்கமாக சவால் விட்ட பா.ஜ.க அண்ணாமலை….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்க தி.மு.க தயாரா என பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 1967-ஆம் ஆண்டு தி.மு.க முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது…

Read more

சூடுபிடிக்கும் அரசியல்…. தமிழகத்தில் 4 முனைப் போட்டி…. பரபரப்புக்கு பஞ்சமில்லை…!!

தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக…

Read more

என்னப்பா இது இபிஎஸுக்கு வந்த சோதனை?… எல்லாரும் இப்படி கை விட்டுட்டாங்களே… அதிமுகவின் நிலை என்ன…???

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி ஏற்கனவே தொகுதி பங்கீட்டை முடித்து விட்டது. ஆனால் அதிமுக நிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகிறார்கள். புதிய தமிழகம் போன்ற சிறு கட்சிகள் அதிமுகவில்…

Read more

நெருங்கும் தேர்தல்…. அரசியலில் நுழையும் பிரபல நடிகை…. உண்மை தானா…??

பெண்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் ரூ.1000த்தை பெண்களுக்கு பிச்சை போட்டால் அவர்கள் வாக்களித்து விடுவார்களா எனபாஜகவை சேர்ந்த குஷ்பு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நடிகை அம்பிகா, “யார் என்ன உதவி செய்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. மக்களுக்கு…

Read more

தேர்தலில் ஓட்டுப்போட ஆதார் அட்டை கட்டாயமா…? இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்….!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை விளங்கி வருகிறது. ஆதார் அட்டை ஒன்றை மட்டும் வைத்து தனிப்பட்ட நபரின் முழு விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் அனைத்தையும் அரசால் கண்காணிக்க முடியும். இந்த நிலையில் வரும்…

Read more

போருக்கு தயாராகிவிட்டது அதிமுக…. கெத்து காட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு…!!

போருக்கு தயாராவது போல் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுக்களால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது எனவும்…

Read more

தேர்தலுக்காக வார் ரூம் ரெடி… அறிவித்தது திமுக…!!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக வார் ரூம் அறிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி,பரப்புரை மேற்பார்வை – திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை. ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை – திமுக…

Read more

பலே திட்டம்..! விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா…? வெளியான தகவல்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய் இந்தமுறை அரசியல் குதித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, மதுரை அல்லது…

Read more

BREAKING: தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து இறுதி ஆலோசனை…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆலோசனை நடத்துகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நடத்தும் ஆலோசனையில் ஆட்சியர், காவல் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இறுதி வாக்காளர்…

Read more

அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான நாடாளுமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 3 தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை…

Read more

#BREAKING: வாக்கு எண்ணிக்கை 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு; சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!

நாளை மறுநாள் தான் ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடியதாக இருந்தது.  இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தினுடைய வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை வரும் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மிசோரம் மாநிலத்திற்கு…

Read more

‘ராஜஸ்தானில் பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போகும்’…. அசோக் கெலாட்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் அசோக் கெலாட், நடப்பது மாநில சட்டப்பேரவை தேர்தல், இது மோடியின் தேர்தல் அல்ல என்று கூறியுள்ளார். சர்தார் புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை…

Read more

வாக்காளர் அட்டை இல்லாமல் எப்படி வாக்களிப்பது?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாக்காளர் அட்டை தொலைந்து விட்டால் அல்லது பதிவு செய்து வரவில்லை என்றால் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம்,  பான் கார்டு, ஆதார்…

Read more

BREAKING: பாஜக முக்கிய தலைவர் சுட்டுக்கொலை…!!

சதீஸ் கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்தனர். இதனால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தூபே கொல்லப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் தேர்தலுக்கு மூன்று…

Read more

தெலுங்கானா பி.ஆர்.எஸ் எம்.பி.க்கு கத்திக்குத்து… தேர்தல் பிரச்சாரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான  சட்டசபை தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டு,  அதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல் பரப்புரையை அக்கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து…

Read more

BREAKING: தேர்தல்… அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அக்.25ம் தேதி அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் சாகு ஆலோசனை மேற்கொள்கிறார். வரைவு வாக்காளர் பட்டியல், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படும் இக்கூட்டத்திற்கு திமுக, அதிமுக, பாமக, நாதக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு…

Read more

#BREAKING: தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு….!!

காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க தீவிரம் காட்டிய ஒய்.எஸ் ஷர்மிளா தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தெலுங்கானாவில்…

Read more

தேசிய கட்சியோடு கூட்டணி வைத்தால் தேவையில்லாத பிரச்சனை வரும்; எடப்பாடி பழனிச்சாமி..!!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,   மக்கள் தான் எஜமானர்கள்.. தமிழ்நாட்டு மக்கள்தான் நாடாளுமன்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்கின்றார்கள். அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களுடைய லட்சியம்.  சில நேரத்திலே நாம் கூட்டணியை சேர்ந்து போட்டியிடுகின்றோம். அவர்கள் தேசிய…

Read more

2026இல் AIADMK கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெரும்; எடப்பாடி நம்பிக்கை…!!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைக்கு சிறுபான்மை மக்கள்  இஸ்லாமிய – கிறிஸ்தவர்களுக்கு  இன்றைக்கு பிரச்சனை வருகின்ற போது முதல் குரல் கொடுப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டாக விளங்குகின்றேன். பொன்மனச்…

Read more

திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்… கூடவே போட்ட கண்டிஷன்…!!!

தமிழகத்தில் திமுக தனித்துப் போட்டியிட்டால் கட்டாயம் ஆதரவு தெரிவிப்பேன் என சீமான் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், 20 தொகுதிகள் என்றாலும் நேரடியாக திமுக போட்டியிட்டால் வேட்பாளரை நிறுத்த மாட்டேன் என்று கூறினார். மேலும் காவிரி நீர்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல்? முதல்வர் பரபரப்பு…!!!

2024ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சரோ எதுவும் இருக்காது என திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலும் வரும் என…

Read more

“கர்நாடகாவில் பாஜகவின் வெற்றி உறுதி”…. அடித்து சொல்லும் முதல்வர் பசுவராஜ் பொம்மை…!!

கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் பிரதானமான கட்சிகளாக இருக்கிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக முனைப்புடன்…

Read more

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து…

Read more

ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்….. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டே சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு தயாராக இருப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த யூனியன் பிரதேசத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதை நிரப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜூவ்…

Read more

இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது…. ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

ஈரோடு கிழக்கு… “திமுகவின் வெற்றி வழங்கப்பட்டதல்ல.. வாங்கப்பட்டது”… டிடிவி தினகரன் பேச்சு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

நாகலாந்து சட்டப்பேரவை வரலாற்றில்… சாதனை புரிந்த முதல் பெண் எம்.எல்.ஏ… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி பா.ஜ.க கூட்டணி முறையே 40,19 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இதில் நாகா மக்கள் முன்னணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மேலும் தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் போன்றவை தலா…

Read more

மேகாலயா, நாகலாந்து சட்ட சபை தேர்தல்… விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜனதா போன்ற முக்கிய கட்சிகளும்,…

Read more

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் Atm ஆக பாக்குது.. ஆனா நாங்க எப்படி பாக்குறோம் தெரியுமா..?

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பார்க்குது, ஆனா பாஜக அதிர்ஷ்டமாக பார்க்கிறது என பிரதமர் மோடி பேசி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் வருகின்ற 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

Read more

சொன்ன தேதியில் தேர்தல் நடைபெறாது..! திடீர் குண்டை தூக்கி போட்ட தேர்தல் ஆணையம்..!!

இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்…

Read more

கர்நாடக சட்டசபை… தேர்தலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு…!!!!!

கர்நாடக சட்டசபையில் கூட்டு மற்றும் பட்ஜெட்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று சட்டசபையில் அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

தமிழகம் இந்தியாவிற்கு வழி காட்டட்டும்…! நடிகர் கமல்ஹாசன் ட்வீட் பதிவு…!!!!!

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்க வேண்டியது இல்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும் ஈரோடு…

Read more

Other Story