“நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ.35 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி உள்ளது. இங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றனர். தீ மள மளவென எரிந்ததில் டாஸ்மாக் கடை முழுவதும்…

Read more

“ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து”… உரிமையாளர் குடும்பம் உட்பட 7 பேர்‌ பலி… ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்… நிவாரணம் அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அகால்கோட் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரான ஹாஜி…

Read more

இங்கிலாந்து பிரதமர் வீட்டில் திடீர் தீ விபத்து… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

வடக்கு லண்டனில் பிரிட்டிஷ் பிரதமரான சர் கீர் ஸ்டார்மர் உள்ளார். அங்குள்ள இவரது வீட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் தீயை கட்டுக்குள்…

Read more

“கொரோனாவில் உயிரிழந்த கணவன்”… 2 மகன்களோடு குடிசை வீட்டில் வசித்த பெண்… திடீரென பற்றி எரிந்த தீ… 4 பேர் உடல் கருகி பலி..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி.. திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்… கடலூர் என்எல்சி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…!!!

கடலூரில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது அலகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான…

Read more

OMG: பிரபல உணவகத்தில் பயங்கர தீபத்து… 22 பேர் உடல் கருகி பலி… ஒரே மாதத்தில் 2-வது முறை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சீன நாட்டில் உள்ள லியோனிங் மாகாணத்தில் சியோன் நகர் உள்ளது. இங்கு ஒரு பிரபலமான உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 22 பேர் உடற்கருகி பலியாகினார். இது சீனாவில் இந்த மாதத்தில் ஏற்பட்ட…

Read more

தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்தில் திடீர் தீ விபத்து… நிர்வாகிகளை எச்சரித்த விஜய்… அதிர்ச்சியில் தவெகவினர்..!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக…

Read more

“பாகிஸ்தான் சூப்பர் லீக்”… கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறுவது போன்று பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெறும். அந்த வகையில் நேற்று பாகிஸ்தானில் தொடர் தொடங்கிய நிலையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்கள்…

Read more

“பள்ளி வளாகத்தில் பயங்கர தீ விபத்து”.. நடிகர் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த காயம்.. ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சிங்கப்பூரில் ரிவர் வாலி ஷாப்பவுஸ் வளாகம் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்…

Read more

பிரபல கால்பந்து வீரருக்கு சொந்தமான ஹோட்டலில் தீ விபத்து… தீவிர விசாரணையில் போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!

மொராக்கோ நாட்டில் உள்ள பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோக்கு சொந்தமாக cr7 என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைத்தனர்.…

Read more

பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யான் மகனுக்கு பலத்த காயம்… மருத்துவமனையில் அனுமதி..!!

நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருக்கிறார். 1996 ஆம் வருடம் வெளியான Akkada Ammayi Ikkada Abbayi என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அடுத்தடுத்து பவன்…

Read more

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம்… அதிர்ச்சி சம்பவம்…விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும்…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… மாடிகளில் இருந்து குதித்த மக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்திர பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டர் 18 பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து…

Read more

“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது  6 வயது மகனுடன்…

Read more

“கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து”… 59 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி..!!

வடக்கு மேசடோனியாவின் கோக்கானி பகுதியில் ஓர் கேளிக்கை விடுதி உள்ளது. இங்கு ஹிப் ஹாப் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தப் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 59 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோட பலரும் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின்…

Read more

விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வேலைக்கு சென்ற வியாபாரி…..வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மணி என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மணி…

Read more

மளமளவென எரிந்த தீ ….17 படகுகள் எரிந்து நாசம்….தீ பரவியது எப்படி..?..விசாரணையில் போலீஸ்…. !!

ஒடிசாவில் பாரதிப் நகர் என்னும் பகுதியில் நேரு பங்லா மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு…

Read more

“குற்றாலத்தை சுற்றி பார்க்க சென்ற குடும்பத்தினர்”… திடீரென நடு ரோட்டில் மளமளவென எரிந்த ஆடி கார்… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் பகுதி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கொல்லம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட அப்துல் சமது தனது மகன் ஆதிலுடன் அங்கு சென்றுள்ளார். அவர் தனது ஆடிக்காரில்…

Read more

சபரிமலைக்கு சென்ற பக்தர்கள்…. குபுகுபுவென தீப்பிடித்து எறிந்த கார்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்கள்..!!

கர்நாடக மாநிலம் ராமசமுத்திரத்தில் கோபால் நாயக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது தேனி அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி…

Read more

“கேஸ் சிலிண்டர் மாற்றிய பெண்”… பூஜை அறையில் எரிந்த விளக்கு… வீடு முழுவதும் மளமளவென பற்றிய தீ.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்‌ பலி…!!!

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியில் வீரக்குமார் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி (57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு செல்வார். கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் கேஸ் சிலிண்டர் முடிந்ததால்…

Read more

Breaking: மகா கும்பமேளாவில் 4-வது முறையாக பயங்கர தீ விபத்து… பெரும் அதிர்ச்சி…!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 26ம்…

Read more

பள்ளியில் பயங்கர தீ விபத்து… 17 சிறுவர்கள் உடல் கருகி பலி… 12 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

நைஜீரியாவில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 7 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு…

Read more

மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து… எரிந்து சேதமான கார்கள்… பீதியில் பக்தர்கள்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யராஜ் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடபாண்டிலும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கிய சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கானோர் புனித நீராடியுள்ளனர். இந்த மகா கும்பமேளா…

Read more

பிரபல பாடகர் உதித் நாராயணன் வீட்டில் பயங்கர தீ விபத்து… ஒருவர் பலி… நடந்தது என்ன..?

பிரபல பாடகராக இருப்பவர் உதித் நாராயணன் இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் தமிழில் ராட்சகன் என்ற படத்தில் ‘சோனியா சோனியா’ என்ற பாடலும், மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’…

Read more

“ரொம்ப குளிருது”… நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி..!!

தேனி மாவட்டத்திலுள்ள வட புதுப்பட்டி பகுதியில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. இங்கு  ஆதரவற்ற 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களாக அந்த பகுதியில் குளிர் அதிகமாக இருந்ததால் காப்பகத்தில் இருந்தவர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அந்த…

Read more

நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… பற்றி எரிந்த அரசு மருத்துவமனை… ராமநாதபுரத்தில் அதிர்ச்சி..!!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர தீவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் மருத்துவமனை வாசலிலேயே 3 பேர் உயிரிழந்தனர். அதாவது நள்ளிரவில் இரண்டாவது மாடியில் திடீரெனில் தீ விபத்து ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

நடுக்கடலில் திடீர் தீ விபத்து…. 14 மாலுமிகள் மீட்பு…. இருவர் மாயம்….!!

கடந்த 12 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரத்திலிருந்து இருந்து சரக்கு கப்பல் ஒன்று விளாடிவொஸ்டோக் நகரத்திற்கு புறப்பட்டது. அந்த கப்பல் கடந்த 22 ஆம் தேதி சர்வதேச கடற்பரப்பில் மத்திய தரை கடலில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

Breaking: பரபரப்பு… உலக அதிசயம் ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து… தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்..!!

பிரான்சில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் உள்ளது. இது பாரிஸில் உள்ள மிகவும் பிரபலமான உலகப் புகழ் பெற்ற ஒரு உயர்ந்த கோபுரம். தற்போது இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீங்க திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து…

Read more

பூட்டிய கடையில் தீ விபத்து…. இது தான் காரணம்…. போலிஸ் விசாரணை….!!

தெலுங்கானா மாநிலம் மாதாபூர் அருகே இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் உணவகம் மற்றும் மதுபான பார் செயல்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு எப்போதும் போல் பார் மற்றும் உணவகம் மூடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அங்கு தீ விபத்து…

Read more

கட்டுமான பகுதியில் திடீர் தீ விபத்து…. 9 பேர் பலி….!!

தைவானின் மத்திய பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் பிரிவுக்காக புதிய ஐந்து தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது கொழுந்து…

Read more

வீட்டில் தீ விபத்து…. 6 பேர் பலி…. ஜம்மு காஷ்மீரில் சோகம்….!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் கத்துவ மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வீட்டில் வாடகைக்கு 10 பேர் வசித்துள்ளனர். இந்த 10 பேரில் 2 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் தீ விபத்தால் ஏற்பட்ட…

Read more

அதிகாலையில் பயங்கர தீ விபத்து… 400-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்… கதறும் மக்கள்… டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியில் உள்ள ராணி கார்டனில் குடிசை பகுதி உள்ளது. இங்கு இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு …

Read more

பயங்கர தீ விபத்து…! மளமளவென பற்றியதால் 200 வாகனங்கள் எரிந்து நாசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் கான்ட் ரயில்வே நிலையம் உள்ளது. இங்குள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் சம்பவ நாளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமானது. இந்த விபத்து  நேற்று…

Read more

திடீரென பற்றிய நெருப்பு…. அடுக்குமாடி குடியிருப்பில் பதற்றம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

Read more

மருத்துவமனையில் தீ விபத்து…. 10 பிஞ்சு குழந்தைகள் பலி…. 5,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜான்சி பகுதியில் அமைந்துள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த வார்டில் தீ பிடித்ததில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…

Read more

பயங்கர தீ விபத்து…! புதிதாக பிறந்த 10 குழந்தைகள் உயிரோடு எரிந்து பலி… 44 குழந்தைகளின் கதி என்ன…? உ.பியில் பரபரப்பு…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சியில் மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் குழந்தைகள் வார்டில் திடீரென பயங்கர தீவு பற்றி ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் மொத்தம் 54 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 குழந்தைகள்…

Read more

சட்டென அடைத்த கதவு… பணியாளர்களுக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றி மலையில் தனியாருக்கு சொந்தமான பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென பேருந்தில் தீப்பிடித்து எரிய…

Read more

அடக்கடவுளே…. தமிழக முழுவதும் இத்தனை பேர் காயமா….? பாதுகாப்பான தீபாவளி முக்கியம்…..!!

இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மதியம் 12 மணி வரை…

Read more

வெங்காயத்தோடு வந்த லாரி…. திடீரென பற்றிய தீ…. இருவர் உயிரிழப்பு….!!

கர்நாடகாவில் இருந்து ஹரியானா பரிதாபாத் பகுதிக்கு நேற்று காலை வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஹரியானாவை சேர்ந்த ஓட்டுநர் ரிஸ்வான் ஓட்டி சென்றார். அவருடன் சதீஷ்கரை சேர்ந்த மோனு என்ற உதவியாளரும் லாரியில் இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி… நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 50 பயணிகள்..!!!

பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை கோயம்புத்தூருக்கு சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே  வந்தபோது திடீரென பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு…

Read more

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. நோயாளி பலி…. இதுதான் காரணம்….!!

கொல்கத்தாவின் சீல்டாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள ஏசியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயணைப்பு வீரர்கள்…

Read more

Breaking: டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… ஓசூரில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை…

Read more

விடுதியில் திடீர் தீ விபத்து.. உரிமையாளரின் அலட்சியத்தால் 2 பெண்கள் பலி.. போலீஸ் அதிரடி..!!

மதுரையில் விசாகா என்ற பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த சரண்யா மற்றும் பரிமளா என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3…

Read more

Breaking: பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து… 2 பெண்கள் உடற்கருகி பலி… 3 பேர் படுகாயம்…!!

மதுரை கட்ரா பாளையம் பகுதியில் விசாக பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி இருந்த நிலையில் திடீரென அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி பரிமளா மற்றும் சரண்யா ஆகிய இரு…

Read more

பள்ளி விடுதியில் பயங்கர தீபத்து…. 17 குழந்தைகள் உடற்கருகி பலி…. 13 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!

மத்திய கேனியாவில் உள்ள 9 நைரி கவுண்டி பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் ஏராளமான குழந்தைகள் தங்கி படித்து வரும் நிலையில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

தம்மா துண்டு பீடி…. “அதுக்கு போய் இம்புட்டு பெரிய பிரச்சனையா”…? கடைசியில் எரிந்து சாம்பலான கடை….!!!

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு நபர் 5 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கினார். அதன் பின் அதனை எடுத்துக் கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டார்.…

Read more

கண்ட இடத்துலயும் இப்படி பண்ணாதீங்க…. எதிர்வினை பலமா இருக்கும்…. பதற வைக்கும் காணொளி….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் பாட்டில் கீழே விழுந்து உடைந்து விட்டது. இதனால் அதிலிருந்து பெட்ரோலும் சாலையில் சிந்திவிட்டது.…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

“செல்போனை கடித்து விளையாடிய நாய்”…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்… பற்றி எரிந்த வீடு… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா‌ பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்கள். இந்த நாய் செல்போனை கடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அதில் லித்தியம் அயன் பேட்டரி இருந்தது. அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து சிதறி…

Read more

உக்கிரமாக பற்றி எரிந்த தீ.. பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை.. சென்னை அருகே பரபரப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீடிரென இந்த தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  வினோத் என்பவர் பெயிண்ட் டப்பாக்களை ஸ்க்ரப்பாக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது தொழிற்சாலையில் மின்…

Read more

Other Story