பயங்கர தீ விபத்து: உடல் கருகி 44 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில், 7 தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 33 பேர் உடல்கருகி உயிரிழந்த…

Read more

Japan plane collision : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து…. கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 பணியாளர்கள் பலி… நிவாரண பொருட்களுடன் பறக்க இருந்தபோது ஏற்பட்ட சோகம்.!!

ஜப்பானில் பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல் படை விமான ஊழியர்கள் 5 பேர் பலியாகினர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம்…

Read more

Japan Aircraft Fire : பற்றி எறிந்த ஜப்பான் விமானம்…. 379 பயணிகளும் பத்திரமாக மீட்பு…. கடற்படை விமானத்தில் இருந்த 5 பேரின் கதி என்ன?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானத்திலிருந்த 379 பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது…

Read more

#BREAKING : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்..!!

ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது. ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்தது.…

Read more

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. தீயை அணைக்கும் பணி தீவிரம்..!!

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்  ஜோதி நகரில் உள்ள அங்குரா மருத்துவமனையின் 6 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மெஹ்திப்பட்டினம் ஜோதிநகர் பகுதியில் உள்ள…

Read more

சற்றுமுன்: பயங்கர தீ விபத்து…. 50 பேர் பலி…!!!

வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்; உயிரை காப்பற்றி கொள்ள மாடியில் இருந்து கீழே குதித்ததில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான…

Read more

ரயில் விபத்து: கட்டணமில்லா உதவி எண்கள் வெளியிட்ட தெற்கு ரயில்வே…!!

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவலை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மதுரையில் ரயில் தீ விபத்தில்…

Read more

ரயில் தீ விபத்தில் 10 பேர் பலி…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

மதுரை அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயிலில் வந்த…

Read more

Falaknuma Express : மின் கசிவால் ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து…. தப்பிய பயணிகள்..!!

 ஹைதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. ஹவுரா-செகந்திராபாத் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது, இது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், உடனடியாக கவனித்த லோகோ பைலட், ரயிலை நிறுத்தி, பயணிகளை…

Read more

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து…. உயிர்சேதம் தவிர்ப்பு..!!

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.. திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த ஆலையில்…

Read more

FLASH NEWS: தீ விபத்தில் மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த…

Read more

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே போட்டோ ஸ்டூடியோவில் திடீர் தீவிபத்து…. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்….!!!!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனிடையே சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள்…

Read more

BREAKING : பயங்கர தீ விபத்து.. 4 பேர் உடல்கருகி பலி…!!!

சேலம், கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை என…

Read more

“நடிகர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள்”…. உற்சாகத்தில் தியேட்டருக்கு தீ வைத்த ரசிகர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது கொரடாலா சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து… 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ஹெப்பல் தொழில் பூங்கா அமைந்துள்ளது. இந்த தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தினால் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த…

Read more

அதிர்ச்சி…! மாட்டு தொழுவத்தில் பயங்கர தீ விபத்து…. 18,000 பசுக்கள் உடற்கருகி பரிதாப பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

அமெரிக்க நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு முக்கியமான மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. இந்த மாட்டு தொழுவத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 18,000-க்கும் மேற்பட்ட பசுக்கள் சம்பவ இடத்திலேயே உடற்கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து…

Read more

மக்களே உஷார்…! கோடை காலம்… எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.…

Read more

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை…..!!!!

சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட நுழைவாயில் அருகில் மின் ஒயர்கள் வெடித்து சிதறியது. இவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல்…

Read more

ரயிலில் தீ விபத்து…. பயங்கரவாத சதியா இருக்குமோ?…. விசாரணையில் போலீஸ்….!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

Breaking: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து… 7 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…!!!

காஞ்சிபுரம் அடுத்த அருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில்…

Read more

தெலுங்கானாவில் பெரும் தீ விபத்து…. 6 பேர் பரிதாப பலி… 12 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

சற்றுமுன்: FRIDGE வெடித்து இருவர் பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!

பொள்ளாச்சியில் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது, சென்னை அயனாவரம் காவல் ஆய்வாளர் சபரிநாத் உடல் கருகி உயிரிழந்தார். அதேபோல் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த சாந்தியும் இந்த விதத்தில் உயிரிழந்திருக்கிறார்.…

Read more

ஐஸ்வர்யா ராஜேஸ் படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து…. வெளியான தகவல்….!!!!

பிரபல மலையாள நடிகராக வலம் வருபவர் டோவினோ தாமஸ். இவர் கூதாரா, யூ டூ புரூட்டஸ், சார்லி, ஸ்டைல், லூசிபர், உயிரே உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு தமிழில் அபியும் அனுவும், தனுசுடன் மாரி 2ம் பாகம் போன்ற படங்களில்…

Read more

பற்றி எறிந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு…. உயரும் பலி எண்ணிக்கை….. இந்தோனேஷியாவில் பயங்கரம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

BREAKING: ஜகார்தாவில் பெட்ரோலிய கிடங்கில் தீ விபத்து: 15 பேர் பலி…!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறியது. பல மணி நேரம் பற்றி எரிந்த தீயால் ஏற்பட்ட புகையில் சிக்கி…

Read more

பற்றி எரிந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கு…. 16 பேர் பலி…. இந்தோனேசியாவில் பெரும் சோகம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு…

Read more

BREAKING: மதுரை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து…. பரபரப்பு…!!!

மதுரை மாட்டுத் தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் மூன்றாவது மாடியில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் போராடிவரும் நிலையில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ்…

Read more

சருவ மலையில் திடீர் பயங்கர தீ விபத்து… ஏராளமான மரங்கள் எரிந்து நாசம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்திற்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் இடையே சருவ மலை அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி மணியாரம் புதூர், கணவாய் பட்டி, தோளூர், எம் ராசாம்பாளையம், அணியாபுரம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் சருவ மலையில்…

Read more

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பிரபலமான வணிக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் கடைகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் பல்வேறு விதமான உணவகங்களும்…

Read more

BREAKING: விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து… நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

விருதுநகர் அருகே வலையப்பட்டியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீப்பெட்டி ஆலை கழிவுகளை தீயிட்டு எரிக்கும் போது அந்த பணியில் இருந்த கூத்தியார்குண்டை சேர்ந்த முருகன் என்ற தொழிலாளி மீது தீப்பற்றியது. இதனால் அவர் சம்பவ…

Read more

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி  தொழிலாளி முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தொழிலாளியின் உடலை எடுக்க…

Read more

விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – தொழிலாளர் உயிரிழப்பு..!!

விருதுநகர் வலையப்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீப்பெட்டி கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர் முருகன் உயிரிழந்தார்.

Read more

தோட்டத்தில் திடீர் தீ விபத்து….. வாழை மரங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேர்வக்காரன்பாளையத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் திடீரென வாழை மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. துரித நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சிகாகோ நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை 2 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மலமளவென ஆலை முழுவதும் பரவியதால்…

Read more

பிரசித்தி பெற்ற புத்தகோவிலில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!!!

ஆஸ்திரேலிய நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் மெல்போர்ன் நகரில் பிரசித்தி பெற்ற புத்த கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் சிறந்த முறையில் கட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புத்த கோவிலில் திடீரென தீ…

Read more

பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவில் நிரூபன் என்பவர் கட்டில், பஞ்சு மெத்தைகள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் மொத்தமாக கட்டில் மெத்தைகள் வங்கி இருப்பு வைக்கப்பட்டு வியாசர்பாடி, மணலி…

Read more

செல்போன் கடையில் திடீர் தீ விபத்து…. ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மார்க்கெட் ராதா நகரில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு ரமேஷ் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை திடீரென கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

பரபரப்பு… ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து… 11 பேருக்கு பலத்த காயம்…. மேட்டூர் அருகே பதற்றம்…!!

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மேட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.…

Read more

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 20 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து மூல பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகள் சுமார் 30 அடி உயரத்திற்கு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது.…

Read more

மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி… சற்றுமுன் சோகம்…!!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மற்றும் தீயணைப்பு படையினர், பல மணி…

Read more

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் தீ விபத்து… நடந்தது என்ன..? வெளியான தகவல்…!!!!!

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவில் பலமுறை மர்மமான முறையில் வெடி விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது உக்ரைன் போருக்கு இடையூறு செய்வதற்காக நாசக்காரர்கள் மேற்கொண்டு வரும் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் Angarsk என்னும் இடத்தில்…

Read more

மளமளவென பற்றி எரிந்த தீ…. 60 வீடுகள் எரிந்து சாம்பல்…. போலீஸ் விசாரணை….!!

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அந்நாட்டின் பணக்கார நகராகவும் மற்றும் அதிநவீன நகராகவும் அமைந்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன், இந்நாட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்தபட்டது. அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில்…

Read more

JUSTIN: சென்னையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!

சென்னையில் உள்ள சாந்தோமில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ…

Read more

Other Story