தமிழகத்தில் வெற்றி யாருக்கு?…. வெளியானது புதிய கருத்துக்கணிப்பு…!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி லயோலோ கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்தக் கருத்து கணிப்பின்படி…

Read more

Other Story