நான் 2000 – 3000 ரன்கள் எடுப்பேன்… இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடிப் பேச்சு… தன்னம்பிக்கையில் மிரட்டும் 14 வயது சிறுவன்….!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. பதினான்கு வயதே ஆன இந்த இளம் வீரர் விளையாட்டாகப் பேசுகையில் இந்தத் தொடரில்…

Read more

Other Story