“பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண தொகையைக் கொடுத்து முதல்ல நியாயம் பண்ணுங்கப்பா!”.. உயிரோடு விளையாடும் அதிகாரிகளின் அலட்சியம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியில் உள்ள ஆசிரமப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்கள் பாம்புகடியால் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மற்றும் பழங்குடியினக் குழந்தைகள் தங்கிப் படிக்கும் இதுபோன்ற குடியிருப்புப் பள்ளிகளில், போதிய அடிப்படை வசதிகளும்…
Read more