தமிழகத்தில் நாளை(ஏப்.,18), நாளை மறுநாள்(ஏப்.,19) விடுமுறை…. வெளியான இனிப்பான செய்தி மக்களே…!!!
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நாளை நடைபெற உள்ளது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும் நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு திருவிழாக்களிலும்…
Read more