“ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அதிரடிச் சட்டம்!” கௌசல்யா வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை… தவெக அரசின் அதிரடி அறிவிப்பால் மிரண்டுபோன அரசியல் கட்சிகள்…!!”
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும் என்று தவெக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் தோழர் வன்னி அரசு அறிவித்துள்ளதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். கண்ணகி-முருகேசன் தொடங்கி தாயூர் பிரவீன் வரை ஒவ்வொரு ஆணவப் படுகொலையின் போதும் பாதிக்கப்படுபவர்களுக்காக…
Read more