“மனிதர்களோட அலட்சியத்துக்கு இந்த ஜீவன் என்ன பண்ணும்?” அமாவாசை தரிசனம் முடிந்து பக்தர்கள் செய்த விபரீதம்.. நெட்டிசன்களைக் கொதிக்க வைத்த வைரல் வீடியோ..!!
கர்நாடகாவின் புகழ்பெற்ற மாலே மகாதேஸ்வர மலைப் பகுதியில், அமாவாசை தரிசனத்திற்காக வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் போட்டுவிட்டுச் சென்ற பிளாஸ்டிக் குப்பை மேட்டில், பசியால் வாடிய காட்டு யானை ஒன்று தும்பிக்கையை விட்டு உணவு தேடும் நெஞ்சை உலுக்கும் காணொளி தற்பொழுது சமூக…
Read more