“சினிமாவை விட்டு விலகினாலும் அந்த இசைக்குடும்பத்தோட பந்தம் என்னைக்கும் மாறாதுப்பா!” மனம் திறந்த 80-களின் கனவுக்கன்னி சுலக்ஷனா..!!!
80-கள் மற்றும் 90-களின் காலகட்டத்தில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்து, ‘தூறல் நின்னு போச்சு’ போன்ற காவிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை சுலக்ஷனா. பல வெற்றிப் படங்களை அளித்த அவர், பிரபல…
Read more