“ஐயோ காப்பாத்துங்க!”..  நடுரோட்டில் ஓடிய ரத்த ஆறு!.. 40 நிமிடம் மரணப் போராட்டம்.. 112 போலீஸ் வந்தும் ஏன் காப்பாத்த முடியல?… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காவலர்களின் அலட்சியத்தால் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த ராஜ்குமார் என்ற இளைஞர், ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட வாடகைத் தகராறு காரணமாக அங்குள்ள பெண்கள் காவல்…

Read more

Other Story